Month: June 2023

சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்(NSS) சார்பில்-சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு நாள் -விழிப்புணர்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள கோணேரிக்குப்பத்தில் அமைந்துள்ள சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு…

பொது சுகாதார வளாகம் மீண்டும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி

வலங்கைமான் பேரூராட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்த பொது சுகாதார வளாகம் மீண்டும் மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து…

கோவை லிஸ்யு மெட்ரிக் பள்ளியல் மாணவர்களின் பன்முகத்தன்மை ஊக்குவிக்கும் விதமான நிகழ்ச்சி

கோவை லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு நாளும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகிறது, ஒவ்வொரு நாளும் நிறைய அனுபவத்துடன் முடிகிறது. லிஸ்யு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம்…

வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றிய அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்…

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு,லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள, லிஸ்யு பள்ளியில், மாணவர்களுக்கான போதைப்பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கோவை, கவுண்டம்பாளையம் கருணை இல்லம் புனர்வாழ்வு மையத்தின் இயக்குனர்…

நான் முதல்வன் திட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்” என்கிற…

சீர்காழி பொதுப்பணித்துறை அலுவலரை கண்டித்து விவசாயிகள் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் கழுமலையாறு பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர் வார வேண்டும் என கோரிக்கை விடுக்க சென்ற விவசாயிகளை அதிகாரிகள் அவமதித்ததாக புகார் தெரிவித்து…

வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைது

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித்…

மேலூர் புதிய தலைமுறை அக்னி சிறகுகள்-முப்பெரும் விழா

பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அடுத்த மேலூர் புதிய தலைமுறை அக்னிச் சிறகுகள் கிராம சேவை மையத்தின் மூலமாக  மீஞ்சூர் அடுத்துள்ள மேலூர் கிராமத்தில்…

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார்- கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேட்டி

கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து வாலாங்குளம் வழியாக சுற்றி வந்து மீண்டும் பந்தய சாலை பகுதியை சுற்றி வந்து 8 கிலோமீட்டர் தூரம்…

வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் பான்மசாலா குட்கா பொருட்களை பறிமுதல்- புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொமராபாளையம் வி என் எஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்…

எல்லை போராட்ட வீரர் சிலம்பு செல்வர் மாபொசியின் -118 வது பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் ஆய்குடி அருகே அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில்தமிழ் தேசிய தந்தை எல்லை போராட்ட வீரர் சிலம்பு செல்வர் மாபொசி…

கடையம் தெற்கு ஒன்றியத்தில் திமுக கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 100 இடங்களில் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்…

வேப்பூர் அருகேஇருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்து வாலிபர் பலி போலீசார் விசாரணை

வேப்பூர் கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டம், அடரி கிராமம் மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன்ராஜதுரை-வயது 26 இவர் ஜீன் 26. ஆம் தேதி…

பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் இலவச சட்ட பயிற்சி முகாம்

திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் லட்சுமி திருமண மண்டபத்தில் டேவிட் குமார் தலைமையில் இலவச சட்ட பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வில்…

திருக்கோவிலூரில் தென்பெண்ணை நதிக்கரை நாகரிக ஆய்வுக் கூட்டம்

திருக்கோவலூர் தென்பெண்ணை நதிக்கரையின் நாகரீகம், பண்பாடு, இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் ஆய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருக்கோவலூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு…

திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திருப்பத்தூர் நகர பாஜக சார்பில் திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் ஊழலை எதிர்த்து…

செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை தடுப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மாணவர்கள் பள்ளியில் உறுதி மொழி ஏற்று செஞ்சி DSP…

திருக்கோவிலூரில் காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர் மினி மாரத்தான் போட்டி

திருக்கோவிலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி…

முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்வுக்கு படி- உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில், 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் மூலம்…

தமிழ் கிராமிய கலைகளுடன் இணைந்த பரதநாட்டிய சாதனை

தமிழ்நாட்டின் பெருமைமிக்க பண்பாடாக அறியப்படும் பரதநாட்டியத்துடன்,தமிழர் பாரம்பரிய நடனங்களை இணைத்து மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அதன்படி, அழிந்து வரும் தமிழ் கிராமிய நடன கலைகளை மீட்கும் விதமாக…

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 159.51 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு வந்தது

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 159.51 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு வந்தது. ரூ. 9.58 லட்சத்துக்கு விலை போனது. டெல்டா மாவட்டங்களில்…

போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலுள்ள பான்செக்கர்ஸ் மகளிர் தனியார் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பழகத்திற்கு எதிரான விழிப்புணர்வு…

மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் கூடைப்பந்து போட்டி 28ம் தேதி துவங்குகிறது

கோவை அனைவருக்குமான கூடைப்பந்து எனும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ள கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் கோவையில் வரும் ஜூன்…

அலங்காநல்லூர் தேசியக் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் தடையை மீறி நடை பயணம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்த ஆண்டு (2023-24) அரவையை துவங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரானசர்வதேச தினத்தை முன்னிட்டு பேரணி

மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பாபுராயன்பேட்டை ஊராட்சியில்எஸ்.ஆர்.எம்.வேளாண்மை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் போதைப் பொருள் பாவனை மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை…

வால்பாறை கல்லார் பள்ளியில் புதிதாக கட்டிய சத்துணவு கூடம் திறப்பு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி 20 வது வார்டுக்குட்பட்ட கல்லார் எஸ்டேட் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சத்துணவுமையத்தை நகர்மன்ற தலைவர் எஸ். அழகுசுந்தரவள்ளி செல்வம் தலைமையில் நகர்மன்ற…

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைபொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு தின உறுதி மொழி விழிப்புணர்வு

நாமக்கல் நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைபொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்…

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் தனியார் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை…

சிலம்பக்கலை அரங்கேற்ற விழா – நீதிபதியின் சாகசம் – பொதுமக்கள் பாராட்டு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அடுத்த தத்தனூர்-பொட்டக்கொல்லை கிராமத்தில்சோழலிங்கா சிட்டு சிலம்பக்கலை அரங்கேற்ற விழா ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற நீதி அரசர்…

மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற துணை செயலாளர் கபிலன் தலைமையில் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்…

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், எடமேலையூர் ஊராட்சியில் கால்நடைபராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு…

ஏழை மக்களுக்கு உதவிட கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் – ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மிராக்கில் திட்டம் துவக்கம்

மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 80க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு உதவிட ‘மிராக்கில்’ எனும் மருத்துவ திட்டத்தை கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம்…

சோழவந்தானில் காவல்துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

சோழவந்தான் சோழவந்தானில் காவல்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் தினத்தை முன்னிட்டு பள்ளி விவேகானந்த கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசஞ்சண்முகனார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்…

போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தி மன்னார்குடியில் விழிப்புணர்வு பேரணி- மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சர்வதேச உலக போதை…

பாபநாசத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர்மாவட்டம் பாபநாசம் அருகே தனியார் மண்டபத்தில் பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் சாசன உறுப்பினர்களை கௌரவித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை இணைத்தல் என…

அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாடர்ன் கலைக் கல்லூரி சார்பில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமான இன்று மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரியலூர் மாவட்ட காவல்துறை…

கோவையில் 5 கே கார் கேர் நிறுவனம் மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கார்கள் சர்வீஸ் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்கி வரும் 5 கே கார் கேர் நிறுவனம்,தென்னிந்திய அளவில்,நூறுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது..…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு – கிழக்கு ஒன்றிய தொகுதி நிர்வாகிகள் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை வடக்கு தொகுதி நிர்வாகிகள் கூட்டம் தொகுதி தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றதுமாநில செயலாளர் நஜ்மா பேகம், மாவட்ட தலைவர் பிலால்தீன் அமைப்பு பொதுசெயலாளர்…

சட்டவிரோதமாக குழாய் பதிக்கும் ஊராட்சி மன்ற தலைவர்- ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சிவகுமார் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக அவரது விவசாய தொழிலுக்காக அரசிடம் எவ்வித…

வால்பாறையில் காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கோவை மாவட்டம் வால்பாறையில் போதை பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்துதலுக்கு எதிரான உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறை காவல்துறையினர் சார்பாக…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

பாபநாசத்தில் ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும்26 குப்பை வாகனங்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கு 65லட்சம் மதிப்பில் 26 பேட்டரியில் இயங்கும் குப்பை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

கவுண்டர் பாளையம் அருஞ்சுணை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

 பொன்னேரி கவுண்டர் பாளையம் அருஞ்சுனை அய்யனார் கோயில் மகா கும்பாபி ஷேகம் இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்எல்ஏ பங்கேற்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர்…

சிறுமலை பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 2 பேர் கைது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் ஒன்றியம் சிறுமலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய கருப்பையா மற்றும் மூக்கராசு ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்து,…

கழுமலை ஆற்றை பெயரளவில் தூர்வாருவதாக கூறி பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்- ஆக்கிரமைப்பை அகற்றி முழுமையாக தூர்வார விவசாயிகள் கோரிக்கை

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான பாசன வாய்க்காலான கழுமலையாறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் இந்த கழுமலையாறு அகனி, கோயில்பத்து, சீர்காழி நகர், தாடாலன்…

தமிழக தொழிலாளர்களுக்கு 425.40 ஐ நிலுவைத் தொகையுடன் வழங்க அரசுக்கு கோரிக்கை

கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்க ஆலோசனைக்கூட்டம் எல்.பி.எப் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.பா.வினோத்குமார் தலைமையில் ஐ.என்.டி.யூ.சி. சங்க பொதுச்செயலாளர் யூ.கருப்பையா, ஏ.ஐ.டி.யூ.சி சங்க பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலையில்…

வில்லியனூரில் போதை விழிப்புணர்வு பேரணி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கொடியசைத்து துவக்கி வைத்தார்

போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி, பாரத மாதா நிறுவனம் செவிலியர் கல்லூரிகளுடன் இணைந்து போதை…

பாபநாசத்தில் தனியார் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தனியார் கல்லூரி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு…

ம.பொ. சிவஞானம் அவர்களின் 118-வது பிறந்த நாள்-துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

விடுதலைப் போராட்ட வீரர் சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்…