Category: புதுச்சேரி

மக்களின் கோரிக்கையை ஏற்று தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டார்-அமமுக முனைவர் மு.லாவண்யா உழவர்கரை தொகுதி மக்கள் மகிழ்ச்சி

நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அணைக்கரை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டார் சமூக சேவகரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணைச்…

P. V.பெத்தாங் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி-திமுக பிரமுகர் கலிய கார்த்திகேயன் போட்டிகளை தொடங்கி வைத்தார்

P. V.பெத்தாங் ஸ்போர்ட்ஸ் கிளப் பிச்சைவீரன்பேட் கழகம் நடத்திய மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டியில்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உழவர்கரை தொகுதி திமுக பிரமுகர் கலிய…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு விழா புதுச்சேரி மேற்கு மாநில இணைச்செயலாளர் முனைவர் மு. லாவண்யா முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் சிலைக்கு…

விளையாட்டு உபகரணம் மற்றும் மதிய உணவு வழங்கிய அமமுக மு.லாவண்யா

புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைச் செயலாளர் முனைவர் மூ. லாவண்யா சிறப்பு விருந்தினர்ராக கலந்து கொண்டு வீரர்களுக்கு பெத்தாங் குண்டு மற்றும் 700 விளையாட்டு…

புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும்- செல்வகணபதி எம் பி கோரிக்கை

புதுச்சேரியில் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பு நிதி அளித்து உதவ வேண்டும் மாநிலங்கள் அவையில் செல்வகணபதி எம் பி கோரிக்கை. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள தேசிய கல்விக்…

அனுமதியின்றி செம்மண் எடுத்த ஆரோவில் நிர்வாகம் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில் இங்கு சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பறந்து விரிந்த செம்மண் பூமி காடுகள். இங்கு…

மாசி மகத்தை முன்னிட்டு பாஜக பிரமுகர் செந்தில் குமரன் அன்னதானம் வழங்கினார்

மாசி மகத்தை முன்னிட்டு முத்தியால் பேட்டை காந்தி வீதியில் பக்தர்களுக்கு பாஜக பிரமுகர் செந்தில் குமரன் அன்னதானம் மற்றும் குளிர்பானம் நீர்மோர் வழங்கினார் நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள்…

அணைக்கரை வீதி மக்களுக்கு அளித்த வாக்குறுதி படி தன்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து அடித்தார் அமமுக லாவண்யா

புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்ற தொகுதி ரெட்டியார் பாளையம் ஜெயா நகர், அணைக்கரை வீதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி படி தன்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து…

தேசிய அளவிலான பசுமை வளாக செயல் திட்ட அறிக்கை வெளியீடு

புதுச்சேரி அக்கார்ட் ஓட்டலில் நடைபெற்ற தேசிய அளவிலான பசுமை வளாகங்களும் – பசுமை நகரங்களும் செயல்திட்ட அறிக்கையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மேதகு க.கைலாசநாதன் அவர்கள் வெளியிட…

மாசி மக திருவிழா-சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

புதுச்சேரியில், மாசி மக திருவிழாவை முன்னிட்டு சப்தகிரி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன்…

புதுச்சேரி மாசி மகா தீர்த்தவாரி 28 ஆம் ஆண்டு மாசி மாக அன்னதான விழா

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளரும் மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும் வி.பிரபு தாஸ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பாஜக…

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேற்கு மாநில இணை செயலாளர் லாவண்யா

சொந்த செலவில் தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்ற தொகுதி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…

வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தீர்த்தவாரியம் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது புதுச்சேரி வில்லியனூர் திருக்காஞ்சி கங்கை வராக…

புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூரில் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி…

காலாப்பட்டில் உலக மகளிர் தின விழா

புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் சுனாமி குடியிருப்பு மின் அலுவலகம் எதிரே உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்…

வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு கிராமப்புற பெண்களிடம் குறைதீர்க்கும் முகாம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் காவல் உயர் அதிகாரிகள்…

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு

உலக கண்நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம், புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம்…

புதுச்சேரிமாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில மக்களுக்காக 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கை

புதுச்சேரிமாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில மக்களுக்காக 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கையை கழகத் தலைவர் திரு.…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார்…

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முற்றிலும் இலவசம்-தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன்

புதுச்சேரி தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பா.ஜனதா மோடி அரசு கொண்டுவந்துள்ள நீட் நுழைவுத் தேர்வால் புதுவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த…

புதுச்சேரியில் வாரிசுதாரர்கள் பிச்சை பாத்திரம் ஏந்தி காத்திருப்பு போராட்டம்

புதுச்சேரியில் வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பாக ஒரு முறை தளர்வு அளித்து பணி வழங்க வேண்டும் என்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் இன்று 18 வது…

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி வழக்கறிஞருமான குமரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் வழக்கறிஞருமான குமரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை…

சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

சண்டே மார்க்கெட் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் புதுச்சேரி நகராட்சிக்கு ஏஐடியுசி சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் கோரிக்கை ஏஐடியுசி…

புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் ஊஞ்சல் உற்சவ விழா

புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் ஊஞ்சல் உற்சவ விழா முத்தியால்பேட்டை அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில்நடைபெற்ற…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் இரத்ததான முகாம்

புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72–வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஒரு மாதம்…

பெரியகாட்டுபாளையம் சிவ அரி நகரில் மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெரு விழா

பெரிய காட்டு பாளையம் சிவ அரி நகரில் எழுந்தருளி இருக்கும் மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெரு விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

புதுகுப்பம் கிராமத்தில் 66-ம் ஆண்டு மயான கொள்ளை நிகழ்வு

மாசி மாத அமாவாசை முன்னிட்டு முன்னிட்டு அருள்மிகு கோவிந்தன் ஆண்டவன் அல்லி முத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்வில் நாணயங்கள் மற்றும் உணவுப் பொருட்களை…

புதுச்சேரி இந்து அறநிலையத்துறை கண்டித்து ருத்ர வன்னியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி லாஸ்பேட்டை துரௌபதி அம்மன் ஆலய சொத்துக்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்காத, இந்து அறநிலையத்துறை கண்டித்து ருத்ர வன்னியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

எம்ஜிஆர் உலக பேரவை சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா

எம்ஜிஆர் உலக பேரவை சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா கம்பன் கலையரங்கில் வருகிற 2-ம் தேதி நடைபெறுவதாக பேரவையின் நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் முருகு. பத்மநாபன் தெரிவித்தார்…

பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு

பசுமை புதுச்சேரி திட்டத்தின் கீழ் மணல் குன்றுகளை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் 226.35 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை சபாநாயகர் செல்வம் மரக்கன்றுகள் நட்டு…

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட வேண்டும்-ஜான்குமார் எம் எல் ஏ

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட வேண்டுமென வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரும், புதுவைமுதல்வரின் பாராளுமன்ற டெல்லி பிரதிநிதி மாகிய…

கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்

தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து வருகிறது அதன் அடுத்த கட்டமாக பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி…

லாஸ்பேட்டை தொகுதியில் சப்தகிரி அறக்கட்டளை சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி-முன்னாள் சபாநாயகர் விபி சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் டெங்கு மலேரியாவை ஒழிக்கும் வகையில் சப்தகிரி அறக்கட்டளை சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணியை முன்னாள் சபாநாயகர் விபி சிவக்கொழுந்து இன்று தொடங்கி…

புதுச்சேரி, மாநில அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுவை மாநில இணைச்செயலாளர் லாவண்யா பிறந்தநாள் விழா

புதுச்சேரி, மாநில அம்மா மக்கள் முன்னேற் றக் கழக புதுவை மாநில இணைச்செயலாளர் லாவண்யா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா உழவர்கரை தொகுதியில்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறை துணைத் தலைவர் .இரா.சத்திய சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு…

புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு

செய்தியாளர் பார்த்தசாரதி புதுவை வில்லியனுர் சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சங்கீதா டிரேடர்ஸ் அருகில்…

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்

முப்பெரும் விழாவில் கோவில் குளம் சீரமைப்பு மற்றும் தன்னார்வளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிட்டபுள் சொசைட்டி மூலம் பூரணாங்குப்பம் முழியன் குளத்தை சீர் செய்து படித்துறை…

புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா

செய்தியாளர் பார்த்தசாரதி முத்துப்பிள்ளை பாளையத்தில் ம ஹர மகா கும்பாபிஷேக விழா புதுவை உழவர்கரை நகராட்சி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை ஶ்ரீ பொன்னி முத்து மாரியம்மன் ஆலயத்தில்…

வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும்-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி வருகின்ற 2026-ஆம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடக்க விழாவில் முதலமைச்சர்…

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் பிறந்தநாள் விழா

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. கே. டி. ஆறுமுகம் தனது பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகு…

புதுச்சேரி அரசு வேளாண் விழா

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், 07.02.2025 முதல் 09.02.2025 வரை…

புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையத்தில் ஶ்ரீ பொன்னிமுத்து மாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற 10. தேதி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் கோவில் திருப்பணிக்காக மக்கள் முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா

புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி,…

புதுச்சேரி வில்லியனூர் கோட்டைமேடு உறுவையாரு சாலை விரிவாக்க பணிக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலைமை பொறியாளர் தீன தயாளன் உத்தரவின் பேரில் சாலையை ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றும்…

அரசு வேளாண் கல்லூரி இணை பேராசிரியருக்கு மக்கள் சிந்தனை இயக்கத்தின் விருதினை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலில் முதன்மை விஞ்ஞானியாக இருந்து பணி நிறைவு பெற்ற முனைவர் மு. வேணுகோபால் அவர்கள் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் குரும்பகரம் கிராமத்தில்…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம்…

வில்லியனூரில் ஆங்காங்கே சுற்றி தெரியும் பன்றிகள்

புதுச்சேரி வில்லியனூரில் ஆங்காங்கே சுற்றி தெரியும் பன்றிகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரிவதால் இதனால் விபத்துக்கள் ஏற்பட…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து

இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல கழகங்களையும்,புரட்சி களையும்,…

கந்தூரி விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 202 ஆம் ஆண்டு கந்தூரி விழாவானது வரும் பிப்ரவரி மாதம் 08.02.2025 அன்று கொடி…