Category: அரசியல்

காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கள ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட கழகம் காஞ்சிபுரம் மேற்கு பகுதி கழகம்,37 வது வார்டு சார்பில் மடம் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்ற உறுப்பினர் வேலரசு…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு விழா

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு விழா புதுச்சேரி மேற்கு மாநில இணைச்செயலாளர் முனைவர் மு. லாவண்யா முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் சிலைக்கு…

விளையாட்டு உபகரணம் மற்றும் மதிய உணவு வழங்கிய அமமுக மு.லாவண்யா

புதுச்சேரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைச் செயலாளர் முனைவர் மூ. லாவண்யா சிறப்பு விருந்தினர்ராக கலந்து கொண்டு வீரர்களுக்கு பெத்தாங் குண்டு மற்றும் 700 விளையாட்டு…

அறிஞர் அண்ணா உயிரோடு இருந்திருந்தால் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார் – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அமமுக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி…

நவமால்காப்பேர் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் கிராமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

அணைக்கரை வீதி மக்களுக்கு அளித்த வாக்குறுதி படி தன்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து அடித்தார் அமமுக லாவண்யா

புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்ற தொகுதி ரெட்டியார் பாளையம் ஜெயா நகர், அணைக்கரை வீதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி படி தன்னுடைய சொந்த செலவில் கொசு மருந்து…

தஞ்சாவூர் திமுக இளைஞரணி சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் ரயிலடியில், தஞ்சை மத்திய மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு…

திருப்பூர் பைபாஸ் ரோட்டில் தாராபுரம் ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் திருப்பூர் பைபாஸ் ரோட்டில் தாராபுரம் ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஒன்றிய இளைஞரணி…

பரமத்தி வேலூரரில்தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மேற்கு மாவட்ட திமுக கண்டன கூட்டம்

பரமத்திவேலூர்: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பரமத்திவேலூரில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் அநீதி செய்யும் மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை…

திருப்பத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக நடைபெற்றது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து…

மணலி மண்டலத்தை நீக்கத்தை எதிர்த்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

திருவொற்றியூர் மார்ச் 12 மணலி மண்டலத்தை நீக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் தமிழக அரசு சென்னையில் உள்ள மண்டலங்கள் எண்ணிக்கை இருபதாக உயர்த்தி உள்ளது…

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மேற்கு மாநில இணை செயலாளர் லாவண்யா

சொந்த செலவில் தொகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிப்பு புதுச்சேரி மாநிலம் உழவர்கரை சட்டமன்ற தொகுதி பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…

சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா

திருவொற்றியூர், சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக…

த.வெ.க.சார்பில் கமுதியில் ஊனமுற்றவர்க்கு வீடு கட்டுவதற்கு,உதவித்தொகை- மருத்துவர் கார்த்திகேயன் வழங்கினார்

உலக மகளிர் தினத்தையேட்டி த.வெ.க தலைவர் விஜய் மற்றும் பொ.செயலாளர் என்..ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி,இராமநாதபுரம் மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு…

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்களையும் ,எம்பிக்களையும் அநாகரிகமானவர்கள் என இழிவுபடுத்தி பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானியை கண்டித்து பாபநாசம் திமுக…

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ்…

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் உலக மகளிர் தின விழா

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு…

திருச்சியில் திமுக அரசை கண்டித்து தவெக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி செய்தியாளர் அருள் மோகன் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருச்சி மாநகர்…

மும்மொழி கொள்கைக்கு சிவ சேனா கட்சி ஆதரவு

தஞ்சாவூர் மாவட்டம் :கும்பகோணம் ;தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்…

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மகளிர் தின வாழ்த்துக்கள்

இந்திய காரல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் நிறுவனர் என் ஆர் பாலமுருகன் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வாழ்த்துச் செய்தியில் தமிழக…

சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் முதலமைச்சரின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் மற்றும் பேட்டியளித்தார்.10 துறை சார்ந்த அதிகாரிகள்…

புதுச்சேரிமாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில மக்களுக்காக 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கை

புதுச்சேரிமாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி மாநில மக்களுக்காக 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கையை கழகத் தலைவர் திரு.…

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் அருள்மிகு ஶ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோவிலில் புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி சாமி தரிசனம் செய்தார்,மதுரகாளியம்மனை வழிபட்டு காணிக்கையாக தங்க காசு மாலை வழங்கி சுமார்…

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம் !

S D P I கட்சியின் தேசிய தலைவர் ஏம். கே பைஸி கைது – ஒன்றிய அரசின் சர்வாதிகார செயல் – காயல் அப்பாஸ் கண்டனம்…

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி சாா்பில் துண்டு பிரசுரம் விநியோகம்

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணி சாா்பில் துண்டு பிரசுரம் விநியோகம்தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஓன்றிய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழி கொள்கையான ஹிந்தி திணிப்பை…

வால்பாறையில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா மலை கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.சண்முகசுந்தரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது…

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு முற்றிலும் இலவசம்-தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன்

புதுச்சேரி தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பா.ஜனதா மோடி அரசு கொண்டுவந்துள்ள நீட் நுழைவுத் தேர்வால் புதுவை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த…

உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் மு க ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்

வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றிய திமுக சார்பில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழிகாட்டுதல்…

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி வழக்கறிஞருமான குமரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் வழக்கறிஞருமான குமரன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை…

திமுக அரசை கண்டித்து சிவசேனா கட்சி சார்பில் கண்டன அறிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் : திருநெல்வேலி அருகே பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டபதியில், மார்ச் 4 ஆம் தேதி அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இருந்த நிலையில், அதை காவல்துறை…

திருவொற்றியூரில் முதல்வர் பிறந்த நாள் விழா

திருவொற்றியூரில் முதல்வர் பிறந்த நாள் விழா கே. பி.சங்கர் எம் எல் ஏ நலத்திட்ட உதவி வழங்கினார். திருவொற்றியூர்.மார்ச்.2 தமிழக மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த மாலை…

விருப்பாச்சிபுரம் ஊராட்சி திமுக சார்பில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் கடைவீதியில் விருப்பாச்சிபுரம் ஊராட்சி திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா…

துறையூரில் திமுக தலைவர் மு க ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் (மார்ச் -01)…

விருத்தாசலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருத்தாசலம், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் நடந்தது. நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனி இல்லத்திற்கு சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். கலைஞரின்…

தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் குண்டத்தில் நடைபெற்றது.…

புதுச்சேரி மாநில திமுக சார்பில் இரத்ததான முகாம்

புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் 72–வது பிறந்த நாள் விழாவை, புதுச்சேரி மாநில திமுக சார்பில் ஒரு மாதம்…

லா.எண்டண்தூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் லா.எண்டத்தூர் ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா77 வது பிறந்தநாள் விழா கழக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

சீர்காழியில் வஃக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வஃக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி ஒன்றிய அரசைக் கண்டித்து மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன…

குரும்பலூர் பேரூர் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்

பெரம்பலூர் : குரும்பலூர் பேரூர் கழக அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக…

காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

காஞ்சிபுரத்தில் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டோ, பைக், சைக்கிள், தையல்…

கரூர் தாலுகா அலுவலக முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் திமுக சார்பில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்திய திணித்து மீண்டும் மொழிப்போர்க்கு நிர்ப்பந்தம் பாசிக பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.கரூர்…

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட வேண்டும்-ஜான்குமார் எம் எல் ஏ

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்துக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட வேண்டுமென வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரும், புதுவைமுதல்வரின் பாராளுமன்ற டெல்லி பிரதிநிதி மாகிய…

இந்தியை திணிக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர். திருவொற்றியூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை. சென்னை வடகிழக்கு மாவட்ட மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.செந்தில் தலைமை வகித்தார். இதில் மாவட்ட…

பாபநாசம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு ஒன்றியம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா…. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்…

திருவாரூரில் திமுக மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், திருவாரூரில் திமுக மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மதிமுக சார்பில் நகர செயலாளர் ஏ…

விருத்தாசலத்தில் பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அணி மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மும்மொழி…

தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஒருபோதும் தமிழகத்தில் வராது-

செங்குன்றம் செய்தியாளர் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சென்னை புழல் 31 வது வார்டு மேம்பாட்டு பணிக்காக 20 லட்சம் காசோலையை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் திருவள்ளூர்…

கல் உடலுக்கு கேடு என அரசியல் கட்சித் தலைவர்கள் நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. கல் உடலுக்கு கேடு என அரசியல் கட்சித் தலைவர்கள் நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு தருகிறோம்…பல்லடத்தில் நடைபெற்ற கல்…