ஸ்ரீபெரும்புதூர் அருகே விடிந்தால் கல்யாணம் இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…
