Month: October 2025

பெரம்பலூர் மாவட்டத்தில்2026 ஆம் ஆண்டு ஹஜ் இல் புனித பயணம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

பெரம்பலூர். அக. 31பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளானிவிடுத்துள்ள அறிக்கையில் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள்:13.10.2025-இல், 2026 இல் ஹஜ் புனித…

துறையூர் 2 ஆகிய வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக கலை நிகழ்ச்சி

அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கலை பண்பாட்டு துறை குழுவினர்களை கொண்டு ஒயிலாட்டாம், தப்பாட்டம் மற்றும் நாடகம் மூலம் பொதுமக்களிடையே…

காஞ்சிபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா

காஞ்சிபுரம் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம் அஷ்ட பந்தன ஜீரண தாரண மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பல்லவன் நகர் காமராஜர் தெருவில் அமர்ந்து அருள்…

வால்பாறையில் பெண் புலி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திராவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்தியாவின் இரும்பு பெண்மணி, அன்னை இந்திராவின் 41-…

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வழங்குவார். மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்…

பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணி தீவிரம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான பெருந்தோட்டம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி சீரமைக்கும் பணிதீவிரம். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் விவசாயிகள்…

தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூர் விளார் ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ…

தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

கோவை :பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118 வது பிறந்தநாள் மற்றும் 63 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் சரவணம்பட்டி பகுதியில்…

வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ…

கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை

கம்பம் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு தேனி எம்பி மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் கம்பம் நகரில் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள பசும்பொன்…

போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை

போடிநாயக்கனூர் நகரில் பசும்பொன் தேவர் சிலைக்கு பாஜக மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரில் உள்ள பசும்பொன் தேவர் 118 வது…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்…

புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி- கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச்…

கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர்,நகர அரங்கம்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய வரலாறு- பண்பாடு குறித்த உரையாடல் நிகழ்ச்சி 

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பள்ளியில் காரம் அருகில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்…

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா -2025

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்- வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், நாமக்கல் மாவட்ட, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஒருங்கிணைந்த…

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளி +1 மாணவன் எரிபந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நிதிஷ்வர்மன் என்ற மாணவன் மாநில அளவிலான எறிபந்து…

நோய்த் தடுப்புப் பணி தீவிரம்-திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 23.10.2024ம் தேதி அதிகளவு பெய்த மழையினால் அனைத்து சாலை ஓரங்களிலும் தேங்கிய மழைநீரினை மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார்…

கோவை லயன்ஸ் இயக்கத்தில் முதல் காலாண்டு விருது

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் எல்லைகள் கடந்த மனிதநேயம் ஆண்டின் முதல் காலாண்டு விருது வழங்கும் விழா.. அவார்ட் மாவட்ட தலைவர் அனீஷ் குமார் தலைமையில்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பேராசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தில் பணியாற்றும் உதவி பேராசிரியர் களுக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. ஆனால்,…

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் தாய்மொழியாம் தமிழ் மொழி- உரையரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் “தாய் மொழியாம் தமிழ் மொழி” என்ற தலைப்பில் சிறப்பு…

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நமது மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பி.எல் ஏ.ஜெகநாத் மிஸ்ரா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.ராமநாதபுரம்…

பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி…

மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி

மக்களுடன் ஸ்டாலின் உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. அனைவரும் முழு ஓத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் மேயா் ஜெகன் பெரியசாமி பேச்சு தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு…

அரியலூர் அருகே ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை…

மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர்

மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி விழா-முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வதுஜெயந்தி விழா மற்றும் 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி மேற்கு பகுதி கழகச்…

புதுச்சேரியில் வாக்காளர்கள் பட்டியல் திருத்தும் பணி அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

புதுச்சேரி தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி சிறப்பு “தீவிர வாக்காளர் திருத்த பணி” தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்த தர்னா போராட்டத்திற்கு…

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு காங்கிரஸ் சாா்பில் முரளிதரன் மாியாதை தூத்துக்குடி முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தவெக அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மாியாதை தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச்…

மதுரை திருமங்கலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்றுரைத்த தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு இன்று மூவேந்தர்…

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன்னில் தேவர்ஜெயந்திவிழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்கிராமத்தில் உ.முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்திவிழா சிறப்பாகநடைபெற்றது இந்தியதுணை தலைவர் சி பி .ராதகிருஷ்ணன் மற்றும் தமிழகபாஜக.தலைவர் நயினார்…

ராஜராஜ சோழனின் சிலையை கட்டியவர்களின் விவரங்களை காட்சிப்படுத்தப்பட வேண்டும்-தாமாக செய்தி தொடர்பாளர் கோரிக்கை

தஞ்சையில் பெரிய கோவில் கட்டிய ராஜராஜசோழனின்1040 வது சதய விழா 31.10.2025 அன்று கொன்டாடபடுகிறது. . 1974 ஆம் ஆண்டு தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.…

கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக பொறியாளர் கவுன்சில் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: பொறியாளர் கவுன்சில் அமைத்துத் தர தமிழக அரசுக்கு கோரிக்கை அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக அரியலூர் தொகுதி…

வைத்தீஸ்வரன் கோயிலில் உரத்தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்தக் கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்தீஸ்வரன்கோவில்,…

பழனியில் தவெக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 68 வது குருபூஜை விழாவை முன்னிட்டு…

புதுச்சேரி மாவட்ட தொழில் மைய வளாகத்தில் நிதி எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

RAMP திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட MSME-களுக்கான நிதி எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கைவினைஞர்களை முதன்மையாகக் கொண்ட MSME-களுக்கான நிதி எழுத்தறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, MSME…

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திவிழா-மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118வது ஜெயந்தி…

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா- காஞ்சி மாநகர முக்குலத்தோர் தேவர் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்

காஞ்சிபுரம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழா காஞ்சிபுரம் செங்கழு நீரோட விதி பகுதியில் காஞ்சி மாநகர…

வீடு நூலகமாக மாறப் போகிறது- கவிஞர் பகுத்தறிவு தாசன் தகவல்

தஞ்சாவூர்’பண்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில், நுாலகத்தின் பங்கு முக்கியமானதாகும்’ என, கவிஞர் பகுத்தறிவு தாசன் தெரிவித்தார்.இவர் பெரியாரின் வழித் தோன்றல் போராளி.கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர், என்ற பன்முக திறமை…

மதுரையில் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63 -ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சுரண்டைக்கு திட்டங்கள் இல்லை பொதுமக்கள் அதிருப்தி-முதல்வரிடம் நேரடியாக பெண்கள் கோரிக்கை

சுரண்டை சுரண்டைக்கு முதலமைச்சர் எந்த திட்டங்களையும் அறிவிக்காதது அப் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அரசு மருத்துவமனை வேண்டும் என பெண்கள் முதல்வரிடம் நேரடியாக…

தாராபுரத்தில் அதிமுக முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் அதிமுக உரிமை மீட்பு குழுவினர் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பசும்பொன்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக…

வடலூர் – இந்து சமய அறநிலையத்துறையினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பச்சை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி திருக்கோவில்களை . கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலாக கிராம…

முதுகுளத்தூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் 118 வது ஜெயந்திவிழா

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் 118 வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு நேற்று பஸ்நிலையத்தில் உள்ள அண்ணாரின் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோயம்புத்தூரின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான…

மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு முறை ஊழலுக்கு வழிவகுக்கும்- எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா எச்சரிக்கை

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப…

தென்காசியில் 291.19 கோடி வளர்ச்சி திட்ட பணிகள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தென்காசி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில். 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான…

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,…

கோவையில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்களுக்கான திறன் மேம்பாட்டு கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் உக்கடம் தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..…

துறையூர் 13-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

கோவை அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறுவாழ்வு மையத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

கோவையில் சமூக நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சேவைகள் செய்யும் விதமாக அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்……

வில்லியனூர் பகுதியில் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள்-இயக்குநருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா ஆலோசனை !

வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை இயக்குநரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா ஆலோசனை…

மாநகராட்சி பகுதிகளில் வார்டு சிறப்பு கூட்டம்

பத்தாண்டு அதிமுக ஆட்சியில் நீங்கள் அலைந்தும் கோரிக்கை நிறைவேறவில்லை நான்கு ஆண்டு திராவிட மாடலா ஆட்சியில் உடனுக்குடன் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உங்கள் வீடு தேடி வருகிறோம் மேயர்…

வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாகமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர்

பெரம்பலூர். அக். 29.பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளனி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற…

கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேல்மலை கிராம மக்களின் அன்றாடும் மிகுந்த சிரமப்பட்டு அனுபவித்து வரும் துன்பங்களை பற்றி,…

ஓவிய கலைத்திறனில் கல்லூரி மாணவர்

திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…

உடல் கடிகாரம் கெட்டால் ஹார்மோன்கள் குலைகின்றன

நாம் ஏன் இரவில் தூக்கமாகிறது? ஏன் காலை நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறோம்? ஏன் சில நேரங்களில் பசிக்கிறது? இவை அனைத்திற்கும் காரணம் நம் உடலின் உள்ளக கடிகாரம்…

திருநள்ளார் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு-தொடங்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன்

காரைக்கால் புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள்…

திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ஹரிணி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஹரிணி தனது தாய்…

மேட்டூரில் பாமக மாபெரும் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது தமிழ்நாடு முழுதும் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இது…

கோவில்பட்டியில் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம்…

தமிழக முதலமைச்சரை வரவேற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இருந்து கார் மூலம் கோவில்பட்டியில்…

தொடர் கனமழை- நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை விளைச்சல் நீரில் மூழ்கி வீணாகி விட்டன,சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட…

மேலநத்தம் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி…

பெரம்பலூர் விவசாயிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள்

மக்களின் நலன் கருதி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவ்வப்போது ஆய்வு செய்து, நிறைந்தது மனம் என்ற திட்டத்தின்…

கோவையில் தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா- திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்…

வடிவாய்கால்சேரிசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்

மன்னார்குடி, அக்.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண…

வில்லியனூர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர். சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் எழுந்தருளியிக்கும் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷஷ்டி முன்னிட்டு நேற்று மாலை…

வடலூர் அருகே கருங்குழியில் சூரசம்கார விழா

கடலூர்,மாவட்டம்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியிலும் மற்றும் தமிழகத்தில் உள்ளமுருகனின் அறுபடை வீடுகளில் உள்ள, முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம், இதே போன்று வடலூர்…

வில்லியனூர் ஶ்ரீசுப்பிரமணிய ஆலயத்தில் கந்த சஷ்டி விழா.

செய்தியாளர் பார்த்தசாரதி. புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில். ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது முருகப்பெருமான் வீதி…

கோவையில் பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…

கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…

எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்த திராவிட மாடல்-பாஜக எச். ராஜா

தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பாஜக தேசிய…

தூத்துக்குடி சி.வ. அரசு பள்ளியில் மழை நீர்-மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு

கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.. அரசு பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார்…

ஸ்ரீபெரும்புதூர் அருகே விடிந்தால் கல்யாணம் இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…

திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி,…

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சுமார் 30 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை சலுகை விலை விட்டு மணை வழங்கப்படாததை கண்டித்து தமிழக…

பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள்விழா மற்றும் குருபூஜை விழாவரும் 28 29 30 கொண்டாடப்படுகிறது அதுகுறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக வனம் மற்றும் கதர்…

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…

வலங்கைமான் தாலுக்காவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு…

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு…

கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார். மேலும் இன்று நீங்கள்…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…

வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால்…

தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் -மும்பை விழித்தெழு இயக்கம் கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்…

கொடைக்கானலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலின் ஆபத்தான…

இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீர் அகற்றும் பணி ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக மழைபொழிவை செய்த இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கலைஞர் நகரில் சாலையை சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டு நேரடியாக…

மணப்பாறை தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கை

பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…

மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பினரும் தூய்மை பணியாளர்களும் இணைந்து தீபாவளி குப்பைகள் அகற்றம்

மதுரையில் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2,672 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றினர். தீபாவளி பண்டி கையை கொண்டாடாமல் மழையில் நனைத்தபடி கடமைக்கு முக்கியத்துவம்…