கோவையில் நடிகர் சங்கத்தின் ஐம்பெரும் விழா
கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழா,தமிழ் நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கோவை மாவட்டம் 3 வது ஆண்டு விழா,சங்கரதாஸ் சுவாமிகள்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழா,தமிழ் நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கோவை மாவட்டம் 3 வது ஆண்டு விழா,சங்கரதாஸ் சுவாமிகள்…
மதுரை, மீனாட்சி பஜாரில் இயங்கி வந்த மொபைல் விற்பனை கடைகளில் ஐந்துதீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்ததும் மூன்று தீயணைக்கும் வண்டிகள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ…
காரைக்கால் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சியில் A.M.H. நாஜிம், MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.…
மீண்டும் மஞ்சள் பை ” விழிப்புணர்வு பேரணி பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு…
சத்தியமங்கலம் மகாத்மா காந்திஜி 156-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புஞ்சைபுளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சி எஸ் சி எஸ் டி பிரிவு சார்பில் மாநில துணைத்தலைவர் ஆர் காந்தி…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே விரதக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வாழ வந்த அம்மன் பொங்கல் முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு உருமி மேளம் தப்பாட்டம்…
வித்யாரம்பம் நிகழ்வு கல்விக் கண் திறப்பு விழா புதிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து வாழை இலையில் நெல்மணிகளில் “அ” கரம் எழுத வைத்தல் விழா விஜயதசமி விழாவினையொட்டி…
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” மதுரை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அவர்கள் திருவுருவ சிலைக்கு மதுரை நகரத்தார் மகளிர்…
மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர்…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அடைக்கலம் காத்த அம்மன் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எர்ரம்பட்டிகிராமமந்தையில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், கோவில் புரட்டாசி மாத உற்சவ விழா நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள்,மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின்…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோயில் திருதேர் திருவிழா சிறப்பாக நடந்தது அதனை தொடர்ந்து பெருமாள் கோயில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள செல்ல குட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நாகர்கோவில் கிராமத்தில் காந்தி பிறந்ததாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.…
கமுதி அருகே சூரம்மாள் கோவில் பொங்கல் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ…
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்திஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது.…
வலங்கைமான் லாயம் பகுதியில் ஜந்து ஆலயங்களின் சுவாமிகள் சங்கமித்து அம்பு போடும் இடத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள வரதராஜன்…
மகாத்மா காந்தியின் 156-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை பிரதான நுழைவுவாயில் முன்பு உள்ள மகாத்மா காந்தி மார்பளவு திருவுருவச் சிலைக்குதிருச்சிராப்பள்ளி 19வதுவார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக்…
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை தொன் பாஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் 26…
501 பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் திருவொற்றியூர் வடுகர் பாளையத்தில் வீற்றிருக்கும் ஓம் சீரடி சாய்பாபா கோவிலில் 107 ஆம் ஆண்டு சாய்பாபா மஹா சமாதி…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் நேற்று…
கோவை விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி…
BSNL நிறுவனம் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கபட்டு 25 ஆண்டு நிறைவடைந்த நிலையில் அதனை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் BSNL…
போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் நவராத்திரி விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி மகளிர்…
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம்…
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, டெல்லி தி லீலா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா டிராவல் அவார்ட்ஸ் விழாவில் ஜி.டி. ஹாலிடேஸ் “சிறந்த பயண பிராண்ட் 2025” என்ற…
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் இடைக்கற்காலம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் சாந்தி மருத்துவமனையில் விஜயதசமி ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது விநாயகர் சரஸ்வதி அம்மன் சிலைகளுக்கு…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற ஒலிலாயம் சித்தர் பீடத்தில் ராஜேந்திர சுவாமிகள் குருபூஜை விழா அமெரிக்கா ஹாங்காங் தைவான் சீனா உள்ளிட்ட…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் தனியார் கூட்டரங்கில்தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தினர்…
ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்ந்த சீமைக்கருவேல மரக்காடுகளுக்குள் ஏராளமான புள்ளி மான்கள் வாழ்கின்றன. இவை போதிய பாதுகாப்பற்ற நிலையில் வேட்டை நாய்கள் தாக்கியும், விபத்தில் சிக்கியும் பலியாவது தொடர்வதால்…
தென்காசி தென்காசி மாவட்டத்தில் தென்காசி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மிக அருகில் புதியதோர் உதயமாக அமிசோ எழில் முகில் பேமிலி ஸ்டோர் திறப்பு விழா…
கோவை உக்கடம் பகுதியில் பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் கிரீன் கார்டன் நண்பர்கள் குழுவினர் ஒருங்கிணைத்த இதில்,கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் ஏழாம் நாள் 29- ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் புதிய நிர்வாக குழு அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துறையூர்…
இளைஞர் இளம்பெண்கள் படையை வைத்து கெத்து காட்டிய மாநகராட்சி.தூத்துக்குடி மாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிப்பை. டீ கப். தண்ணி கப். பிளாஸ்டிக் ஒட்டப்பட்ட…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது மனு கொடுக்கும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து தமிழ்நாட்டில்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் விழாவை ரத்து செய்தனர்.கரூர் மாவட்டத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற சார்பில்…
முதல் முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர் கரூர் சோமூர் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இருந்து வழியனுப்பி…
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நவராத்திரி நல்வாழ்த்துக்கள்
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமானது அனுமந்தராயன் கோட்டையில் 26.9.25 முதல் 2.10.25 வரை நடைபெற்று வருகிறது. நாட்டு…
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு பகுதியில் உள்ள முடீஸ் பஜார் பகுதியில் உள்ள சிதிலமடைந்த பேருந்து நிலையம், முட்புதர் மண்டி மூடிய…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…
திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் டிஜிட்டல் கல்வி அறிவியலில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் திருச்சி மேலப்பாண்டமங்கலம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் முழுமைக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இடுப்பில் கட்டும் துண்டை தோலில் போடு, உன்னை பண்ணையார் அடித்தால் திருப்பி அடி என்று…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.! தாராபுரம்,குண்டடம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சீராக குடிநீர்…
போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் என்பவர், வேலை நிமித்தமாக சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பி ஓடிவிட்டார். கேகே…
திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின்…