திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 59 ஆயிரம் பணம் பறிமுதல்- தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அதிரடி
திருவாரூர்., மார்ச்.17 தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும்…