Category: திருவாருர்

திருவாரூரில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த ஒரு லட்சத்து 59 ஆயிரம் பணம் பறிமுதல்- தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் அதிரடி

திருவாரூர்., மார்ச்.17 தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும்…

பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

பொதக்குடியில் காணமல் போன மகனை மீட்டு தர தமிழக முதல்வருக்கு தாய் கண்ணீர் மல்க கோரிக்கை… திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடி பதுரியா தெருவை சேர்ந்தவர்…

நீடாமங்கலம் அருகே கனமழையினால் தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இருவர் காயம்

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலாளவந்தசேரி கிராமத்தில சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளார்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய…

கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வடுவூர் வீரர் அபினேஷ்- சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கி கௌரவிப்பு

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் பஹ்ரைன் நாட்டில் கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய…

கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்- முக்குலத்து புலி கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணன் பேட்டி

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கோயம்புத்தூர் கல்லூரி மாணவி தனது நண்பருடன் விமான…

மடப்புரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பெருவிழா

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூர் மடப்புரம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் பெருவிழா திருவாரூர் மடப்புரத்தில் உள்ள மிகவும் பழமையான தொன்மை வாய்ந்த சிவனும் பிரம்மாவும் ஒருங்கிணைந்த ஆலயமாக திகழும் அருள்மிகு…

குடவாசலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…

தொடர் கனமழை- நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை விளைச்சல் நீரில் மூழ்கி வீணாகி விட்டன,சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட…

மேலநத்தம் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி…

வடிவாய்கால்சேரிசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்

மன்னார்குடி, அக்.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண…

திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி,…

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க…

வலங்கைமான் தாலுக்காவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு…