Category: தமிழ்நாடு

அடைக்கம்பட்டி கிராமத்தில் வருடாபிஷேக நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ மாரியம்மமன், நவக்கிரகம், சேர்வார் கருப்பு மற்றும் பரிவர தெய்வங்களுக்கு வருடாபிஷேகம்…

நெடுங்குன்றத்தில் உயர் கல்வி இலவசமாக படிக்க உதவி

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கில் மிகவும் பின்தங்கிய மாணவ,…

சமூக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள்-நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக சேவை புரிந்த சமூக சேவகர் இருபாலர்களுக்கும், மற்றும் சமூக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட…

கோடை ஏர் உழவன் திருநாளை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பொதுமக்கள் சார்பில் கோடை ஏர் உழவன் திருநாளை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த போட்டியில் தேன்…

கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி

கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா த்தலமாகவும்…

குற்றாலம்-குளிப்பதற்கு அனுமதி- காவல்துறையினர் மூலம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அருவிக்கு நல்ல சீரான நீர்வரத்து காணப்படுகிறது சுற்றுலா பயணிகளின் வருகையும்…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-செங்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-செங்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் ஏரி குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஊரல்…

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா- அமைச்சர் பி.கீதாஜீவன்

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி காெண்டாடப்பட உள்ளது.

முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச்…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நபர் வாழ்ந்த வினோத கிராமம்: கடைசி ஜீவனும் மறைவு

தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். மீனாட்சிபுரம் கிராமம் திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து…

பெரம்பலூர் சங்குப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா.

. பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை 19, 20 வார்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூசாரியாக நான்காவது தலைமுறையாக வெ. நீதிதேவனும், மூப்பனார் கோவிலுக்கு…

தாமிரபரணி தண்ணீர் வழங்க தனி பைப் லைன்- பரிந்துரை செய்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்கு நன்றி

மே;- 30 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த மார்ச் மாதம் ஆலங்குளத்திற்கு தனியாக தாமிரபரணி தண்ணீர் வழங்க தனி பைப் லைன் மூலம்…

கழகுமலை அருகே துலுக்கர்பட்டி ராஜகாளியம்மன் கோவில் கொடை விழா

மே;-30 கழுகுமலை அருகே தெற்கு கழுகுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலுக்கர்பட்டி ராஜகாளியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. துலுக்கர்பட்டி ராஜகாளியம்மன் கோவில் கொடை விழா…

சங்கரன்கோவில் பகுதிகளில் இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி, இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வழிப்பறியில்…

தூத்துக்குடி அருகே 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி அருகே 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருவைகுளம்…

திருப்பூர் வாரிசு சான்றிதழ் பெற 2000 ஆயிரம் பெண் வருவாய் ஆய்வாளர் கைது.

திருப்பூர் மாநகராட்சி நல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்த நபரிடம் 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது ரசாயனம் தடவிய…

வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு

தேனி மாவட்டம்வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு (Counselling) இன்று புதன்கிழமை 29.05.2024 முதல் நடைபெற்று வருகிறது கல்லூரி முதல்வர்…

காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றத்திற்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள்

காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றத்திற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.. . மதுரை மாநகர காவல் துறை சார்பாக…

தர்மபுரி நகராட்சி பகுதியில் சாலையோர கடைகள் அகற்றம்

தர்மபுரி நகராட்சி பகுதியில் சாலையோர கடைகள் அகற்றம் கடையின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறை பிடித்தனர். தர்மபுரி பாரதிபுரம் பகுதிகளில் சாலை ஓர கடைகள்…

ராஜபாளையம்-சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியை ச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 30). இவர் அதே பகுதியில் உள்ள கம்மாபட்டி சாலையில் நூர்பாலை வைத்து…

திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளருக்கு பாராட்டு

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளருக்கு பாராட்டு. திண்டுக்கல் மாநகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக மாதந்தோறும் சிறந்த பணியாளரை…

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா

V. செந்தில்குமார் செய்தியாளர் திருவாரூர். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா.. 854 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) 854…

ராஜபாளையம் அருகே பட்டா வழங்க கோரி கிராம மக்கள் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக 80க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டியிருந்தனர்.…

சாலையின் நடுவில் மின் கம்பம் கண்டுகொள்ளாத மின்வாரியம்

சாலையின் நடுவில் மின் கம்பம்கண்டுகொள்ளாத மின்வாரியம் ராஜபாளையம் மே 29 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் தென்காசி மதுரை ரோடு மட்டுமே உள்ளது இந்த சிறிய சாலை…

சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் -தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தேனி மாவட்டம்பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ ஜீவனா தகவல்…

செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரி குளம் குட்டைகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம்

செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரி குளம் குட்டைகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை அமோகம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளான ஆனைமங்கலம்…

பாலகிருஷ்ணாபும் மாயாண்டி சுவாமி பகதியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சாமி , முனியாண்டிசாமி , பகவதி அம்மன், காளியம்மன் , பட்டத்தரசியம்மன் , சோணை சாமி…

பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை விருது பெற 20.06.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் -பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டம்பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருது பெற 20.06.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட…

வடமதுரை அருகே பெயிண்டர் மனைவி வெட்டி படுகொலை செய்த வழக்கில் 2 பேர் கைது.

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வடமதுரை அருகே பெயிண்டர் மனைவி வெட்டி படுகொலை செய்த வழக்கில் 2 பேர் கைது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி, ஆண்டிப்பட்டி…

குன்னம் கே.புதூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கே.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் திருவிழா ஆரம்பித்தவுடன் கடந்த 21-5-24-ம் தேதி காப்பு…

பி.எஸ்.ஜி மருத்துவமனை உடல் பருமனான நோயாளியின் ஆபத்தான இதய நிலையை வெற்றிகரமாக நிவர்த்தி செய்துள்ளது

பி.எஸ்.ஜி மருத்துவமனை, உடல் பருமனான நோயாளியின் ஆபத்தான இதய நிலையை வெற்றிகரமாக நிவர்த்தி செய்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒரு அற்புதமான மருத்துவ…

உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி

உலக சிலம்பம் கூட்டமைப்பின் சார்பில் முதலாவது சிலம்பம் போட்டி மலேசியாவில் கடந்த மே 25ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை நடைபெற்றது இந்த போட்டியை…

திருப்பாலைத்துறை அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் பால்குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை அருள்மிகுஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் பால்குட திருவிழா.. திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.. தஞ்சாவூர் மாவட்டம்…

ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில்108 வலம்புரி சங்காபிஷேகம்

ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில்108 வலம்புரி சங்காபிஷேகம். செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருள்மிகு இளங்கிளியம்மன் உடனுறை ஶ்ரீ ஆட்சிஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தியை முன்னிட்டுஆட்சிஸ்வரர் ஸ்வாமிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகமும்…

பரமத்தி வேலூர் அருகே மகா மாரியம்மன் திருவிழா

பரமத்தி வேலூர் அருகே மகா மாரியம்மன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுளான திமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான ஆண்கள் தீ மிதித்தும் பெண்கள் பூவாரி போட்டுக்…

பெட்ரோல் பங்க் தடையில்லா சான்று வழங்குவதற்காக ரூ 1 லட்சம் லஞ்சமாகப் பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்

விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் தாசில்தார் காதர் ஷெரிப் மருத்துவமனையில் அனுமதி தேனி. 29மதுரையை சேர்ந்த சுப்ரமணி என்பவர், ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும்…

ஊர்மேலழகியான் மீனட்சி புரத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழா

ஊர்மேலழகியான் மீனட்சி புரத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் கொடை விழா தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் ஒன்றியம் இடைகால் அருகே ஊர்மேல்ழகியான் மீனாட்சிபுரம்ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ கருப்பசாமி,ஸ்ரீ மணிக்க…

டெல்லி மருத்துவமனை தீ விபத்து எதிரொலி -திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மாநகராட்சி சார்பாக குறிப்பாணை

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். டெல்லி மருத்துவமனை தீ விபத்து எதிரொலி -திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனைகள் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மாநகராட்சி சார்பாக குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில்…

பழநி அருகே கார்பைடு கல் வைத்து விற்பனை 100 கிலோ மாம்பழங்கள் அழிப்பு

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பழநி அருகே கார்பைடு கல் வைத்து விற்பனை 100 கிலோ மாம்பழங்கள் அழிப்பு. திண்டுக்கல் மாவட்டம் பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார்…

திண்டுக்கல், செம்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல், செம்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல், 4 பேருக்கு ரூ.1,75,000 அபராதம் – உணவு…

முத்தூஸ் மருத்துவமனை குழுமத்தின் உயிர் காக்கும் ஏசிடி அக்யூட் கேர் டீம் திட்டம் துவக்கம்

கோவை,கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை குழுமம் சார்பில் அவசர சிகிச்சை முக்கியத்துவத்தை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு…

கோவையில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகையிலை மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்த விழிப்புணர்வை இளம் மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்துவது தற்போது அவசியமாக இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர்…

எரமலூர் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்‌ வைகாசி மாத மூல நட்சத்திர உற்சவம்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உபகோவிலில்குளத்தங்கரையில் அமைய பெற்ற, சுமார்…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல்…

மதுரை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் மாநகர காவல் ஆணையர், அதிகாரிகள் ஆய்வு

மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாநகர காவல் ஆணையர், அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ந்…

கீழப்பாவூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்களப் பயிற்சியை மேற்கொண்டு…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பாலமேட்டில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பாலமேட்டில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தலைவர் தளபதி விஜய், உத்தரவின் பேரிலும் மாநிலத்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூரில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி அலங்காநல்லூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தனத்தை முன்னிட்டு தலைவர் தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்…

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வலங்கைமானில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி வலங்கைமானில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதிவிஜய் அவர்களின் ஆணைக்கு இணங்க, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி…

சோழவந்தான் அருகே கோவில் திருவிழாவில் அனைத்து சமுதாயங்களையும் ஒருகிணைந்து வழிபாடு செய்யகோரி தாசில்தாரிடம் மனு

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நிரேத்தான் கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும்…