Category: அரசியல்

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்-பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலே தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உறுவெடுத்துள்ளது. 108 எம்.எல்.ஏ.க்களை கொண்டு தனிப்பெரும்பான்மை பெற்று மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளது. இப்படியான நிலையில், ஆட்சி…

மதுரையில் இரு நாட்களாக பரவலாக மழை….

மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ் வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான கடும் வெப்பம் நீடித்து வந்தது.…

போச்சம்பள்ளி அருகே திமுக கம்பத்தில் தாவெக கொடியேற்றியதால் பரபரப்பு – திமுகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின்…

தவெக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடியதால், திமுக கூட்டணி கட்சியினரிடையே குழப்பம்

கோவை தவெக வெற்றி – காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்* தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவையில் காங்கிரஸ்…

மதுரை சித்திரை திருவிழாவின் 9-ம் நாள் பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் இன்று கோயிலை அடைகிறார்

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் கோயில் சித்திரைத்…

திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணி தலா கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால்…

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.பி. தமிழ்ச்செல்வி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றார் வெற்றி பெற்ற வாக்குகள் 72,392…

வால்பாறையில் தவெகவினர் வெற்றிக் கொண்டாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கொண்டாடண்டத்தை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் இளைஞரணி ரியாஸ் ஆகியோர் தலைமையில் மேளதாளம்…

விஜய்யின் தவெக வெற்றியை வினோதமான முறையில் கொண்டாடிய கோவை கலைஞர்!

தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி நடை போட்டு வரும் வேளையில், அந்த வெற்றியை ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்…

கம்பம் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் வெற்றி சான்றிதழ் மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து வாக்கு…

போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வெற்றி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 85206 வாக்குகள் பெற்று 6805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்த படியாக தமிழக…

பெரம்பலூர் தொகுதியில் தவேகக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் வெற்றி பெற்றனர்

எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் தொகுதியில் தவேகக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் வெற்றி பெற்றனர். பெரம்பலூர்மே.04. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

தவேக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நீலகிரி 04.05.2026 தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர்…

மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும்-மன்னார்குடியில் நடிகர் கருணாஸ் ஆருடம்

மன்னார்குடி., ஏப்ரல். 30 தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள கர திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி…

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்!

மு.க.அழகிரியை திமுகவில் சேர்க்க வலியுறுத்தி,செல்போன் டவரில் ஏறி தொண்டர் ஒருவர் வினோத போராட்டம்! முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்க்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் ஒருவர்…

தேர்தல் பணியில் ஈடுபட்ட போது விபத்து-ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய அதிமுக வேட்பாளர்

எ.பி. பிரபாகரன்,பெரம்பலூர்செய்தியாளர் . தேர்தல் பணியில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கிய…

பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!

TVK-விற்கு வாக்களிக்க வேண்டும் என குழந்தைகளிடம் பொய் சொல்ல வைத்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக நிர்வாகி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!…

கோவையில் எலவே டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் 125 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட டிபாருமல் ஜுவல்லர்ஸின் பிரீமியம் நகை பிராண்டான எலவே டைமண்ட்ஸ் தனது தமிழ்நாட்டில் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஷோரூமை வெள்ளிக்கிழமை…

புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியில் 4 தொகுதி வாக்கு பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டது.

துறையூர் ஏப்-24திருச்சி மாவட்டம் துறையூர்,முசிறி மண்ணச்சநல்லூர்,லால்குடி சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்கள் புலிவலம் ஓயாசிஸ் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ராங்ரூமில் வைக்கப்பட்டு பூட்டி…

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

திருவாரூர் செய்தியாளர்,வே, செந்தில்குமார், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு…

பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே எஸ் மூர்த்தி தனது வாக்கினை செலுத்தினார்

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே எஸ் மூர்த்தி அவரது சொந்த கிராமமான பரமத்திவேலூரை அடுத்துள்ள கொத்தமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில்…

கூவத்தூர் வாக்குசாவடிகளை புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் பார்வையிட்டார்

கூவத்தூர் வாக்குசாவடிகளை புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் பார்வையிட்டார் கல்பாக்கம் நேற்று மாநிலம் முழுவதும் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…

அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி P.S. மோகன் பெரியபட்டி தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தினார்

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி பிஎஸ் மோகன் போட்டியிடுகிறார். நாமக்கல் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி P.S.…

அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் லதாபாலு தனது வாக்கை பதிவு செய்தார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு ஊராட்சி காரைப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் லதாபாலு தனது வாக்கை பதிவு செய்தார்.

மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் மன்னார்குடி மேல வீதியில் உள்ள நகராட்சி அர்பன் பேங்க் நடுநிலைப் பள்ளியில் தனது மனைவி மகன் மகளுடன்…

102 வயதிலும் உற்சாகம் குறையாமல் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஜனநாயகக் கடமை நிறைவேற்றிய முதல்வரின் தாய்மாமா

திருவாரூர்., ஏப்ரல் 23. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மைத்துனரும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாய்மாமாவுமாகிய…

அமைச்சர் சிவசங்கர் தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அமைச்சர் குடும்பத்துடன் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான கருத்துகளை பகிர்ந்தார்.அப்போது அவர் கூறியதாவது, “இந்த…

பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் தனது வாக்கை பதிவு செய்தார்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் அவரது சொந்த ஊரான கோப்பனம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக…

கோவில்பட்டியில் மணக் கோலத்தில் வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றிய மணப்பெண்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வெங்கடேஷ் நகரை சேர்ந்த ரகுபதியின் மகள் சுதர்சனா என்பவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் தியாகராஜனுக்கும் கோவில்பட்டி…

மணலி பாடசாலை தெருவில் திருமணம் கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதி

சென்னை மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் 30), முத்துலட்சுமி (28), இவரும் காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் புழல் பகுதியில் உள்ள முருகன் கோவில்…

ஆண்டிபட்டி அருகே வாக்குப்பதிவு நிலவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு

ஆண்டிபட்டி அருகே குன்னூர் வாக்குச்சாவடியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குன்னூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில்…

ஜனநாயகத் திருவிழா-தாராபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கினை பதிவு செய்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 தாராபுரம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கை மதுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் பதிவிட்டார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில்…

கலசப்பாக்கம் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு

கலசப்பாக்கம் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு; திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை…

தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு

தேவாரம் அருகே வாக்குச்சாவடியில் அண்ணா திமுக வேட்பாளர் ஆய்வு தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவாரம் கோம்பை பண்ணைப்புரம் ஆகிய கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள…

திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் மனிதநேய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆண்கள் மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மனதை நெகிழச்செய்யும் ஒரு…

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு

செய்தியாளர்அ.சிராஜுதீன். திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார் அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் காலை முதல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கோர் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள் அனைத்து…

கோவை மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவுகள் இருக்கும்-கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் பேட்டி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு கலை கல்லூரி வளாக வாக்கு சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 மை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான இன்று வியாழக்கிழமை…

தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார்

தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார் கல்பாக்கம் ஏப் 23 தமிழக சட்ட மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்…

சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம்…

மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மண்டல உதவி ஆணையாளர் திடீர் ஆய்வு

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 வது வார்டு மந்தவெளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில்,தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் எவ்வாறு பணியினை மேற்கொண்டு வருகின்றனர் என்பது பற்றி…

வானூர் தனி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது

செய்தியாளர் ராஜாராம் குமார் வானூர் தனி சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது விழுப்புரம் கோட்டகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்

செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம்: கோட்டகுப்பம் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் 10 மற்றும் 11 வது வார்டு கிராம மக்கள் சட்டமன்றத் தேர்தலை…

டி.ஆர்.பி.ராஜா தனது சொந்த ஊரான தளிக்கோட்டையில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார்

மன்னார்குடி., ஏப்ரல்.23 தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்குச்சாவடியில்…

பாபநாசம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு தனது வாக்கினை பதிவு செய்தார்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்ற தொகுதி ராஜகிரி காசிமியா மேல்நிலைப் பள்ளியில் அதிமுக வேட்பாளர் துரை.சண்முகபிரபு தனது வாக்கினை பதிவு செய்தார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற…

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. பண்ணாரி பவானிசாகர் தனது வாக்கினை பதிவு செய்தார்

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ. பண்ணாரி பவானிசாகர் ஒன்றியம் பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

திருவாரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஆண்களும் பெண்களும் முதியவர்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களிப்பு… திருவாரூர்., ஏப்ரல்.23 திருவாரூர்…

தாராபுரம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி வாக்கினை பதிவு செய்தார்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் தனி தொகுதியில் முதல் வாக்கினை திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி பொள்ளாச்சி சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (172…

ஜனநாயகத் திருவிழா- கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் தனது வாக்கினை பதிவு செய்தார்

கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக வேட்பாளர் தனது வாக்கை பதிவு செய்தார் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அண்ணா திமுக தலைமையிலானதேசிய ஜனநாயகக் கூட்டணி…

ஜனநாயகத் திருவிழா-தேனி மாவட்ட ஆட்சியர் தனது வாக்கினை பதிவு செய்தார்

தேனியில் தனது ஜனநாயக கடமை ஆற்றிய மாவட்ட கலெக்டர் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த…

பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார்

எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார். பெரம்பலூர்.ஏப்.23. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்த வகையில்…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக…தவெக மோதல் வாக்குவாதம்

திமுக…தவெக மோதல் வாக்குவாதம். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42 வது வார்டுக்கு உட்பட்ட…

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்

எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் வாக்களித்தார். தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் காலை 7 மணியிலிருந்தே விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த…

ஜனநாயக கடமை ஆற்றிய பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி.பழனி யப்பன்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோளையானுர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முனைவர். பி. பழனியப்பன்…

கம்பம் சட்டமன்ற தொகுதியில் காலையிலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் காலையிலே மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த வாக்காளர்கள் தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி கம்பம்…

தூத்துக்குடியில் வாக்களித்த மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி

தமிழகத்தில் திராவிட மாடல் நாயகன் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாா்.தூத்துக்குடியில் வாக்களித்த பின் மாநகராட்சி மேயா் ஜெகன்பொியசாமி பேட்டி. பின்னா் அளித்த பேட்டியில் திமுக தலைவரும் தமிழக…

தூத்துக்குடியில் வாக்களித்த அமைச்சர் கீதாஜீவன்

தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தூத்துக்குடியில் வாக்களித்த பின் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம்…

திருவாரூர் செய்தியாளர் வே. செந்தில்குமார் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான பூண்டி, கே, கலைவாணன்,கொரடாச்சேரி ஒன்றியம் கமுகக்குடி அரசு பள்ளியில்…

கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு

செய்தியாளர்அ. சிராஜுதீன். கும்பகோணம் திருவிடைமருதூர் பாபநாசம் ஆகிய மூன்று தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குப்பதிவு. தமிழக சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த சில…

சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 65 லட்ச ரூபாய் பறிமுதல் பறக்கும் படை அதிரடி.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராகவும் இருப்பவர் ஊர்வசி அமிர்தராஜ். இவர் கணேஷ் நகர் நாலாவது தெருவில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டில் பணம்…

திருவாரூரில் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு கருவிகள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரம்

திருவாரூர்., ஏப்ரல். 22 தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 7மணி முதல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள,…

திருச்சியில் பணம் பட்டுவாடா புகார் எண் அறிவித்த எஸ் பி.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள், குறிப்பாக பரிசுப் பொருட்கள் விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா…

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி… கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவை காட்டூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

பெரம்பலூர். ஏப்.21. பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் எசனை, கீழக்கரை, எளம்பலூர் ஊராட்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில்…

தாம்பரம் பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை

தாம்பரம் பிரகாஷ் செய்தியாளர் தாம்பரம், பல்லாவரம் அதிமுக, ஐஜெகே வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பரப்புரை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சேர்ந்த…

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இரா. மாதேஷ், அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என பர்கூர் தொகுதிக்குட்பட்ட…

வாக்காள பெருமக்களே-தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் முதுகுளத்தூர்சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசியாபாண்டிக்கு ஆதரவாக தமமு கழக தலைவர்ஜான் பாண்டியன் பிரச்சாரம் முதுகுளத்தூர் ஏப்21 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர்…

போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய பகுதிகளான சில்லமரரத்துப்பட்டி ராசிங்காபுரம் பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி போடி நகரம் தேவர் சிலை சந்திப்பு பங்கஜம் நகர் குரங்கணி ரோடு அணைக்கரைப்பட்டி கோடி…

போடிநாயக்கனூர் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

போடிநாயக்கனூர் அண்ணா திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் கூளையனூர் மார்க்கையன்கோட்டை சங்கராபுரம் ராசிங்கபுரம் சில்லமரத்துப் பட்டி…

கோவையில் ஜி.எச்.எல்.இந்தியா வெஞ்சர்ஸ் மற்றும் ஜமின் பிராப்பர்ட்டீஸ் இணைந்து புதிய அலுவலகம் திறப்பு

கோவையில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய முதலீடுகளுக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் கோவையில் தங்களது கிளையை துவக்கி உள்ளதாக நிறுவன இயக்குனர்கள் தகவல் சென்னை மற்றும் டில்லிக்கு…

துறையூர் காங்கிரஸார் “கை” சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் இராமநாதன் தலைமையில் துறையூர் தனி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் லெனின் பிரசாத்துக்கு…

தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பெருங்களத்தூர் 56-வது வார்டில், வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள்…

தேர்தலை முன்னிட்டு திருச்சி சென்னை சிறப்பு ரயில் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரயில்…

தஞ்சாவூர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தஞ்சை சட்டமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முரளிதரன்கமலா சுப்பிரமணியன் மேல்நிலைப்பள்ளி அருகில் புதுக்கோட்டை சாலையில் தொடங்கி , புதிய பேருந்து நிலைய மெயின் ரோடு,ஸ்ரீ சாரதா நகர்,…

வால்பாறை தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டித் தருவதாக அதிமுக எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின் போது உறுதியளித்துள்ளார்

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.லட்சுமணசிங்கை ஆதரித்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வால்பாறை நகர் பகுதியில் தீவிர…

மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்

அ.இ.அ.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் வேலுசாமி அவர்கள் தலைமையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். பாபு அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயற்குழு…

தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர்

தூத்துக்குடியில் வீடு வீடாக வாக்குக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த திமுகவினரை பறக்கும் படையினர் கைது செய்தனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வள்ளிநாயகபுரம் ஐந்தாவது தெருவில் பறக்கும் படையினர்…

பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன்

எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.20. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில்…

மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம்

மங்கல தேவி கண்ணகி சித்திரை முழுநிலா விழா கொடியேற்றம் தமிழகம் கேரளாவை மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா வருகிற மே 1 ஆம்…

திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் – கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம்

திருப்பரங்குன்றம் தீபம் மீண்டும் எரியும் : கோவையில் இந்து முன்னணியினர் விளக்கு ஏந்தி அதிரடி பிரசாரம் !!! திருப்பரங்குன்றம் தீபக்கனல் கோவையில் எதிரொலி : கோவை வடக்கு…

திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு

திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் எடவாக்குடி கிராமத்தில் பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நடவு செய்து வாக்கு சேகரிப்பு திமுக கூட்டணி வேட்பாளர் ஷாஜஹான் முண்டாசுகட்டி வயலில்…

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்கு இரு தேசிய விருது

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளிப்பில் சிறந்து விளங்கிய டாக்டர் சந்திரபிரசாத்துக்குஇரு தேசிய விருது. பாத்வே அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயற்பாட்டாளர் டாக்டர் சந்திரபிரசாத் சமூக சேவையில் ஆற்றிய…

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர் திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 800 அரசு ஊழியர்கள்…

கோவை திருச்சி சாலை ராக் எக்ஸ்போ எனும் ஆன்மீக கண்காட்சி

கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தின் ஞாயிற்றுக்கிழமை பள்ளி (Sunday School) சார்பில் “Rock Expo 2.0” எனும் சிறப்பு கண்காட்சி நிகழ்ச்சி…

டெல்டா பகுதியில் உள்ள தண்ணீரை சூரையாடவே சாராய ஆலை சாயப்பட்டறை திமுகவினர் கொண்டு வருகிறார்கள்-அண்ணாமலை பேச்சு

நீடாமங்கலம்., ஏப்ரல்.19 திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மன்னார்குடி…

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக வேட்பாளர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

முதுகுளத்தூர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தலை முன்னிட்டு அஇபுதமமுக வேட்பாளர் டாக்டர் ராம்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டாக்டர் ராம்குமார் மறவ கரிசல்குலம்,…

அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள்

அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள். தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கோவி. இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர்…

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு

C K RAJANCuddalore District Reporter94884 71235.. கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி…

மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி தேர்தல் பிரசாரம்

மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் வேட்பாள ராக நடிகர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர்…

வானூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் சேகரிப்பு நிகழ்வு

செய்தியாளர் ராஜாராம் குமார் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மக்கள் முதல்வர் தளபதி…

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த…

சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

தாம்பரம் மாநகராட்சி 62வது வட்டப் பகுதியில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் நடைபயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பகுதி…

கிராமம் கிராமமாக சென்று வாக்குகள் சேகரித்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற திமுக வேட்பாளர் பி பழனியப்பன்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் முனைவர் P.பழனியப்பன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதிலிருந்து பல்வேறு கிராமங்களில் மக்களின் பெரும்…

ஆண்டிபட்டி அருகில் நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் தீவிர பரப்புரை

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய போடிநாயக்கனூர்,ஆண்டிபட்டி, கம்பம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பரப்புரை பொதுக்கூட்டத்தில் திமுக…

பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றி வேல் ஆதரித்து கௌதமி தீவிரப் பிரச்சாரம்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்திட அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள் நடிகை கவுதமி தேர்தல் பிரசாரம் தர்மபுரி, ஏப்.18-நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி…

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக வல்லம் கடைவீதியில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூர் வல்லத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் சண்.ராமநாதன் அவர்களை ஆதரித்து வல்லம் பேரூர் நகர காங்கிரஸ் தலைவர் முகமது பாட்சா,தலைமையில் வல்லம் பெருந்தலைர்…

பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன்.

ஏ பி பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர் நகர் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன். பெரம்பலூர். ஏப்.18 பெரம்பலூர் அதிமுக சார்பில் வேட்பாளராக…

சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராசுபிள்ளைக்கு ஆதரவாக தென்னந்தோப்பு சின்னத்திற்கு சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடியில் வாக்கு சேகரிப்பு. தமிழக சட்டமன்ற தேர்தல்…