Category: இந்தியா

கும்பகோணத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சிவசேனா கட்சி சார்பில் நினைவஞ்சலி

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி….. மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ…

காதணி விழா- சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் நேரில் வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் அடுத்த வேலாமூர் சட்ட உரிமைகள் கழகம் பகுதியில் இன்டர்நேஷனல் அமைப்பின்PRO drTG மனோகர் அவர்களின் வாழ்த்துக்களுடன் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின்DrAசுரேஷ்குமார்…

தூத்துக்குடியில் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய துவக்கம்.

2024 பிப்ரவரி 21 அன்று குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்கும் மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை உலக அளவில்…

புதுடெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததையடுத்து போடிநாயக்கனூர் பாஜக நகரம் சார்பில் நகரத் தலைவரும் போடிநாயக்கனூர் நகர மன்ற…

காங்கயத்தில் பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

காங்கயம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 காங்கயத்தில் பிஜேபி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் டெல்லியில் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.…

டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜக வெற்றி-கமுதியில் பாஜக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மாவட்ட பொதுச்…

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவன் தினகரன் அவர்களுக்கு பாராட்டு விழா

தருமபுரி அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக தருமபுரி மாவட்டத்திலேயே முதன் முறையாக ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற…

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன் பாளையத்தில் டெல்லி சட்டமன்றத் தொகுதியில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து காமநாயக்கன்பாளையத்தில் ஒன்றிய பிஜேபி செயலாளர்…

டெல்லியில் பாஜக வெற்றி-தென்காசியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தென்காசி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு பாஜக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள்…

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்:- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம்…

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி-மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு வகையில் மயிலாடுதுறையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் டெல்லி…

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு நியமித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டேவை மத்திய அரசு பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும்,…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம்- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீட்க பாரத பிரதமருக்கு கடிதம்: முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன்…

குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வெள்ளத்துரை தலைமை வகித்தார். ராமசாமி முன்னிலை வகித்தார்.…

தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமுகக் கூட்டம் நயினார் நாகேந்திரன் -சரத்குமார் பங்கேற்பு

தென்காசி, தென்காசியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் அறிமு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன் இராதாகிருஷ்ணன் நயினார் நாகேந்திரன் திரைப்பட நடிகர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள்…

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியீடு

விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில்…

மிகவும் சிறப்பான 2025-26 பட்ஜெட் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு

மிகவும் சிறப்பான 2025-26 பட்ஜெட் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு, வருமான வரி புதிய முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சமாக இருந்த வரி விலக்கு…

இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் வண்ண பலூன்கள் பறக்கவிட்டு பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விண்வெளியில் 100வது ராக்கெட்யைஇஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள்…

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கே. தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தை குறி வைக்கும் கேரளா மருத்துவ கழிவு புரோக்கர்கள்….பல்லடம் அருகே தோட்டத்து குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத்துவ…

கபடி விளையாட்டு வீராங்கனைகள் தாக்கியவர்கள் மீது சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் இடையேயான கபடி போட்டிக்கு பங்குபெற சென்ற மாணவிகள் கபடி விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி ஏற்பாடு…

சீர்காழி அருகே 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.சோதனை முடிந்து ஒருசில வீடுகளில் செல்போன்கள், லேப்டாப் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி…

குவைத் நாட்டில் மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம் குவைத் நாட்டில் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தொழிலாளர் நலன் மற்றும்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் குடியரசு தின வாழ்த்து

இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல கழகங்களையும்,புரட்சி களையும்,…

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் 18 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில்18 வது ஆண்டு சமத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சாதி மதம் மொழி கடந்து பலர் கலந்துக்கொண்டு…

கர்நாடக துணை முதலமைச்சர் ஆர்.கே.சிவக்குமார் -க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாமி தரிசனத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய கர்நாடக துணை முதலமைச்சர் ஆர்.கே.சிவக்குமார் -க்கு காங்கிரஸ் கட்சியினர் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன்…

தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை…

மும்பை மாநகராட்சி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் – மும்பை விழித்தெழு இயக்கம்

மும்பை மாநகராட்சி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் – மும்பை விழித்தெழு இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். தேர்தலைப் புறக்கணிக்க காரணம்…

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த ஆறு பேர் கைது

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்து வருவதாக போலீசாருக்கு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார் பி.ஆர்.ஓ டாக்டர் மனோகர்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினார் பி.ஆர்.ஓ டாக்டர் மனோகர்……

வெளிநாட்டில் இறந்தவரின் உடல் குடும்பத்திற்கு கிடைக்க உதவிய சமூக ஆர்வலர்கள்

நிருபர் K. பாக்கியராஜ்கீழக்கரை கீழக்கரை துபாயில் திருச்சியை சேர்ந்த அன்புராஜ் (38) தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி பின்னரும் அங்கேயே சுற்றி திரிந்து அடையாளம்…

கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோவிலில் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் சாமி தரிசனம்

பிரபு தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 திருப்பூர் தாராபுரம் பகுதியில் உள்ள கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற…

குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் – சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் புத்தாண்டு வாழ்த்து !

புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும்.…

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சார்பாக இயக்கம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்…

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி ஈரோடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மலர் தூவி அஞ்சலி

முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.! முன்னாள்…

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு செய்தி அதிர்ச்சியும் வருத்தத்தையும் அளிக்கிறது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் முதல்வர் ரங்கசாமி தனது செய்தி அறிக்கையில் கூறியதாவது முன்னாள் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவுச் செய்தி ஆழ்ந்த…

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆழ்ந்த இரங்கல்

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆழ்ந்த இரங்கல் செய்தியில் கூறியதாவது முன்னாள்…

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்-வல்லம் மாநகர காங்கிரஸ் சார்பாகஇரங்கல் செய்தி

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் சீக்கியர் சிறுபான்மை சமூகத்திலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் மன்மோகன் சிங்…

அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி-மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவன்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் (Pencak Silat) போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவனுக்கு பள்ளி சார்பாக…

கேரள மருத்துவ கழிவு பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது

தென்காசி தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல இடங்களில் கொட்டப்பட்ட கேரள மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் நீர் நிலைகளில் கொட்டப்பட்டு அதிக…

மருத்துவக் கழிவு விவகாரம்; விளாசியது கேரளா ஐகோர்ட்

மருத்துவக் கழிவு விவகாரம்; விளாசியது கேரளா ஐகோர்ட் கேரளாவின் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது*. கழிவுகளை திருநெல்வேலியில்…

தர்மாபுரியில் இந்திய ராணுவ துறையில் சேவை ஆற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

தேனி அருகே தர்மாபுரியில் இந்திய ராணுவ துறையில் சேவை ஆற்றி பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில்…

அமிஷாவை கண்டித்து புதுச்சேரியில் ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர் புதுச்சேரிமத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், தலித் மக்களையும் கேவலப்படுத்தும் வகையில் இந்திய பாராளுமன்றத்தில் பேசிய வார்த்தைகளை கண்டித்து…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கூத்தாநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம்… இந்தியாவின் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை…

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போச்சம்பள்ளி அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர்…

ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சியினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்…அப்பகுதியில் பரபரப்பு…

ரயில்வே துறைக்கு மும்பை தமிழரின் ஆதங்கக் கடிதம்

ஏன் ரயில்வே துறை தொடர்ந்து தமிழ்நாட்டை தமிழ் மக்களை புறக்கணிக்கிறது ??.. மும்பை வர்த்தக நகர்த்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏன் கூடுதல் ரயில் விடப்படுவதில்லை ??..இந்துமத பண்டிகையோ…

புதுச்சேரியில் இண்டிகோ நிறுவனம் மூலம் மீண்டும் பெங்களூரு விமான சேவை

தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரைஇணை ஆசிரியர்புதுச்சேரி… புதுச்சேரியில், இண்டிகோ நிறுவனம் மூலம் மீண்டும் விமான சேவையை தொடங்க, புதுச்சேரி அரசு மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது.…

புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலித் கூட்டமைப்பு சார்பில் அமித்ஷா வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தந்தைபிரியன் இணை ஆசிரியர் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி எஸ்சி எஸ்டி பிரிவு மற்றும் தலித் கூட்டமைப்பு சார்பில் உலக நாடுகள் போற்றும் உத்தமத் தலைவர் புரட்சியாளர்…

அம்பேத்காரை அவமதித்த அமித்ஷா- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம்

D பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை துணை ஆசிரியர்புதுச்சேரி புதுச்சேரி நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்ட சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை…