Category: இந்தியா

பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம்…

சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா

சிவகங்கையில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு எழுத்தாளர் ஈஸ்வரன், தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். சிவகங்கை தனியார் பள்ளியில், சிவகங்கை தமிழ்…

தமிழ் கலாச்சார மேம்பாடு குறித்துஜப்பான் தூதரக அதிகாரிகளிடம்தமிழ் சேவா சங்க நிறுவனர் சந்திப்பு.

இந்திய-ஜப்பான் தமிழ் கலாச்சார மேம்பாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரக துணைத் தலைவர் பங்கஜ் , தூதரக அதிகாரி மாயங் ஜோஷி மற்றும் அறிவியல்…

சென்னை அணியுடன் பலப்பரிட்சையில் மேற்கொள்ள சென்னை வந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி

கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற…

தூர்தர்ஷனின் லோகோ நிறம் மாற்றப்பட்ட விவகாரம்- விளக்கம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள்…

நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல-ZOHO ஸ்ரீதர் வேம்பு கவலை

நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல இது மனித இனத்தையே அழித்துவிடும் என ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேதனை…

லக்னோவில் இருந்து சென்னை வந்த சிஎஸ்கே டோனியை கண்டவுடன் காதை கிழித்த சத்தம்

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கடந்த 19ஆம் தேதி லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து அடுத்த…

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ! அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில்…

வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து!

வேலூர் எம்பி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்துக்கு பிரதமர் மோடி கடிதம் மூலம் வாழ்த்து! வேலூர்,வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்திற்கு பிரதமர் நரேந்திர…

இந்தியாவில் புல்லட் ரயில்கள்

இந்திய ரயில்வே தற்போது அதிநவீனமான ஒன்றாக மாற தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீறி பாய்ந்து கொண்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (Vande Bharat Express…

நாடாளுமன்ற தேர்தல்- சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் சொந்த ஊர்களில் வாக்களிக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பலர், விமானங்களில் சொந்த ஊர் புறப்பட்டு செல்வதால், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்…

கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து பயணிகள் போராட்டம்

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் நேற்றிலிருந்து கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா,…

சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள்

சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை விமான நிலையத்தில்…

ஈரான், இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம்: இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி:இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் – நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திய தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனம்….…

நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது

செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம்   நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு  நடக்கிறது. நெட்டப்பாக்கம் ஏரிக்கரை வீதியில் உள்ள…

பாஜக பத்தாண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம்;-

தென்காசி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் பத்தாண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரம் மற்றும் பாஜகவிற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்…

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரெயில் பாலப்பணிகளை இந்திய ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரெயில் பாலப்பணிகளை இந்திய ரயில்வே வாரிய தலைவர் ஆய்வு ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கட்டப்பட்டு வரும் புதிய ரெயில் பால பணிகளை இந்திய…

காரைக்கால் மாவட்டத்தில் தில்லி ச்சலோ- ஐக்கிய விவசாயிகள் சங்கம், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

சர்தார் சர்வன் சிங் பந்தேர் ஒருங்கிணைப்பிலான கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சர்தார் ஜக்ஜீத் சிங் தல்லேவால் ஒருங்கிணைப்பிலான கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும்…

இந்திய செய்தித்தாள் தின வாழ்த்துக்கள் பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் வாழ்த்து

இந்திய செய்தித்தாள் தின வாழ்த்துக்கள் பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் வாழ்த்து… இந்திய செய்தித்தாள் தினம். இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில்…

“ஓட்டுக்கு லஞ்சம் வாங்க மாட்டோம்”

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன் பல பார்வையாளர்கள் மத்தியில் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.எஸ். கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மற்றும்…

அஞ்சாமல் களம் நின்று ஆற்றிடுவோம் நம்பணியை!- கவிஞர் ச. முருகவேல் புதுச்சேரி

கவிஞர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் புதுச்சேரி அங்கமென சமுதாய சொந்தம்என நிகழ்வுகளை! பங்கம் ஒன்றும் வாராமல் பகிர்ந்திடுவோம் மக்களிடம்! நெஞ்சமதில் ஓராயிரம் சோகங்கள் இருந்தாலும்! அஞ்சாமல் களம்…

நியூஸ்7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்.. புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் அகில இந்திய அச்சு…

பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் கண்காணிப்பாளர் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறை கைதிகளுக்கு இனிப்புகள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் கிளை சிறை வளாகத்தில் கிளை சிறை கண்காணிப்பாளர்…

கும்பகோணம் பகுதியில் 75 வதுகுடியரசு தின விழா

அ. சிராஜுதீன்.மாவட்ட செய்தியாளர் கும்பகோணம் பகுதியில் 75 வதுகுடியரசு தின விழா. இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறதுஇதையொட்டிகும்பகோணம் சட்டமன்ற அலுவலகத்தில்…

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நீலகிரி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பல்லடம் தாலுக்கா செய்தியாளர் மீது நேற்றிரவு மர்மம் கும்பல் அறிவாளால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நீலகிரி…

காட்டுமன்னார்கோவில் ஊடக, பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில் ஊடக, பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: கடலூர்திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்மகும்பல்களால் நேற்று முன்தினம் இரவு கொலை வெறி…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் நியமனம்.

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் நியமனம் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைப்பின் கிளைகளை நிறுவி…

பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்!-கவிஞர் இரா. இரவி

பெண் குழந்தைகள் தினம். மகளுக்கு ஒரு கடிதம்! கவிஞர் இரா. இரவி. ** மகளே நீ பிறந்ததும் பெண்ணா என்றுமுகம் சுளித்தவர்கள் இன்று வியந்து பார்க்கின்றனர்! பொட்டைப்…

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட”தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு காரைக்காலில் கண்டன பொதுக்கூட்டம்

தேசிய விவசாயிகள் சங்கங்களோடு இணைந்து ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு காரைக்காலில் போராட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம். காரைக்கால் பேருந்து நிலையம் அருகே புதுச்சேரி ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பும்,…

பிரதமர் மோடி வருகை மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை

பிரதமர் மோடி வருகை:மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை… பிரதமர் மோடி கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வருகிறார். அதன் பின்னர்…

இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் (ICSI) – கோவை கிளையின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது!

இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் (ICSI) – கோவை கிளையின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது! தமிழக தகவல் துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்…

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே பிறந்த தின விழா

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே பிறந்த தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார்…

புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு

புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள…

திருச்சி-சவுதி ஜித்தா நேரடி விமானம் இயக்க வேண்டும்-இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

திருச்சி-சவுதி ஜித்தா நேரடி விமானம் இயக்க வேண்டும் இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை இஸ்லாமியர்களின் ஹஜ் – உம்ரா கடமைகளை…

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி. வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கை…

திண்டிவனம் சார்பாக ஸ்ரீ ராமர் அட்சதை கலசம் பெறும் விழா

அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை – திண்டிவனம் சார்பாக ஸ்ரீ ராமர் அட்சதை கலசம் பெறும் விழா :- திண்டிவனம் நகரம் ஆஞ்சநேயர்…

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

2024-ம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்ப தற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப் பட்டது, இந்த…

மிக்ஜாம் புயல்: பார்லிமென்ட்டில் விவாதிக்க மயிலாடுதுறை எம்பி நோட்டீஸ்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மிக்ஜாம் புயல்: பார்லிமென்ட்டில் விவாதிக்க மயிலாடுதுறை எம்பி நோட்டீஸ் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்,…

பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு

கோவை பூட்டானில் நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரி…

முன்னாள் அமைச்சர் திரு ப.கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

முன்னாள் அமைச்சர் திரு.ப.கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கெௌ்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் இரு முறை அமைச்சராகவும், சபாநாயகராகவும், எம்.பி யாகவும் பணியாற்றி…

3 முறை ஒத்திவைக்கப்பட்ட சுகன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ சோதனை வெற்றி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா…

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் பிரதமர் மோடிக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய…

கோயம்புத்தூர் – பூட்டானுக்கு பைக்கில் பயணம்அமைச்சர் சாய் சரவணகுமார் வாழ்த்து

ஆன்டி கரப்சன் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் நேஷனல் டைரக்டர் சங்கராஜ் சுப்ரமணியன் மற்றும் .தினேஷ் குமார் இணைந்து பெண்கள் மற்றும் சிறுவர்களின் சைபர் சேப்டிக்காக விழிப்புணர்வு…

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார்…

தேசிய அளவில் பள்ளி மாணவிகள் சாதனை-கிராம  மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி   வரவேற்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். ” தேசிய அளவில் கால் பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகள்” ஒடிசா மாநிலம் ஜூனியர் நேஷனல்…

சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன் சீனா வில் நடைபெற்ற ஆசியன்…

இந்தியக் கலை வரலாறு !

இந்தியக் கலை வரலாறு ! நூலாசிரியர்கள் ,பேராசிரியர்கள் DR.M. சாலமன் பெர்னாட்ஷா , P.முத்துக்குமரன் .. விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நியு செஞ்சுரி புக்…