Category: அரசியல்

டிட்வா புயல்-அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும்-ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி

புதுச்சேரி ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், A.K.ராஜசேகர் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது… கடும் டிட்வா புயல் மற்றும் மழையால் புதுச்சேரி காரைக்கால் பெரும்…

அன்புமணிக்கு-ராமதாஸ் சாபம்

“ஜீவா செந்தில் “ கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட…

திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக…

யாரையும் நாங்கள் த.வெ.க பொறுப்பில் இருந்து எடுக்கவில்லை-மகளிர் அணி அமைப்பாளர் தனலட்சுமி பரபரப்பு பேட்டி.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் யாருடைய தூண்டுதலின் பேரிலோ தளபதி பெயரையும் கட்சியின் பெயரையும் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான மயிலாடுதுறை மாவட்ட…

2026 சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் சூழ்ச்சியை திமுக முறியடிக்கும்-எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா பேச்சு

புதுச்சேரியில் கால்பதிக்க மத்திய பாஜக அரசு எந்த மாதிரியான சூழ்ச்சியை செய்தாலும் அதனை திமுக முறியடித்து திராவிடம் வெல்லும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசி…

தூத்துக்குடியில் வரும் 11ம் தேதி ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவரும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சாதிகாரப் போக்கில் தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு – எஸ்ஐஆர் கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து…

அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம்- தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அ.தி.மு.க. (BLO) கமிட்டி ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலையில் அமைந்துள்ள…

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் திருவிழா-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 115 அணிகளுக்கான கிாிக்கெட் திருவிழாவை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக…

குடவாசலில் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் குடவாசலில் உள்ள ஜிடி மகால் என்ற திருமண…

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம்

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் அரியாங்குப்பம் மாவட்டம் மணவெளி தொகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் அணி…

திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் புதுச்சேரி,திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ்…

சுரண்டைக்கு திட்டங்கள் இல்லை பொதுமக்கள் அதிருப்தி-முதல்வரிடம் நேரடியாக பெண்கள் கோரிக்கை

சுரண்டை சுரண்டைக்கு முதலமைச்சர் எந்த திட்டங்களையும் அறிவிக்காதது அப் பகுதி மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அரசு மருத்துவமனை வேண்டும் என பெண்கள் முதல்வரிடம் நேரடியாக…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக…

மேட்டூரில் பாமக மாபெரும் பொதுக்கூட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது அன்புமணி ராமதாஸ் கூறியதாவது தமிழ்நாடு முழுதும் 100 நாள் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார் இது…

கோவில்பட்டியில் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவில்பட்டியில் நகர திமுக அலுலவகம் கலைஞா் முழுஉருவ வெண்கல சிலை முதல்வா் முக.ஸ்டாலின் திறந்து வைத்தாா். கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர திமுக அலுவலகம்…

தமிழக முதலமைச்சரை வரவேற்ற தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார் செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இருந்து கார் மூலம் கோவில்பட்டியில்…

மணப்பாறை தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மணப்பாறை அருகே அ. கலிங்கப்பட்டி மயானம் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கிக்கொண்டு, ஈரப்பதமான மரக்கிளைகளில் உரசுவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மின்வாரியம் உடனடியாக…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கை

பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை

பயணிகள் நிழற்கூடை கட்டகோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தேரிருவேலி கிராமத்தில்சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். தேரிருவேலியை மையமாகக் கொண்டு ஆதங்கொத்தங்குடி, பூசேரி, வளநாடு, பொக்கனாரேந்தல்,…