Category: கடலூர்

பண்ருட்டியில் தவெகவுக்கு வாக்கு சேகரிக்கும் பாஜக பொறுப்பாளர்‌.! சிதறும் பாஜக வாக்குகள்.!

பாஜகவின் இளைஞரணி மாநில இணைப் பொறுப்பாளராகப் பதவி வகித்து வரும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாகராஜன், தனது சொந்தக் கட்சியின் கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு…

தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் அருகே தைப்பூசத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தன்வந்திரி வைத்தியசாலை மற்றும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் இணைந்து தைப்பூசத் திருநாளை முன்னிட்டு…

கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சோசலிச நாடான வெனிசுலா மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க…

வடலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வடலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின்…

கடலூர் மாவட்டத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை கண்காட்சி

கடலூர் மாவட்டத்தில் ஆட்சித்தலைவர் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை துவக்கிவைத்தார் தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர். திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார்…

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் வடக்குபாளையம் கிராமத்தில் புரட்சியாளர் DR. BR. அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவபடத்திற்கு ஊராட்சி…

சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல்…

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில்மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுரூ.1.17 கோடி மதிப்பீட்டிலான 3…

அன்னவல்லி பகுதியில் தொடர் விபத்து-வேகத்தடை அமைக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை

விருத்தாச்சலம் கடலூர் தேசிய நெடுஞ்சாலையின், அன்னவலி பகுதியில் சாலையின் இருபுறமும் சரியான முறையில் வேகத்தடை இல்லாததும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பலகைகள் மற்றும் பிரதிபலிப்பான் அமைக்காததும், பொது மக்கள்…

கடலூர் மாவட்ட விவசாயிகள் நவம்பர்15. வரை பயிர்காப்பீடு செய்யலாம்-மாவட்டஆட்சியர்த்தகவல்

கடலூரில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

கடலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா…

கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினைமாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார் கடலூர்,நகர அரங்கம்…

வடலூர் – இந்து சமய அறநிலையத்துறையினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தாரணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பச்சை வாழியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி திருக்கோவில்களை . கடந்த 600 ஆண்டுகளுக்கு மேலாக கிராம…

வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாகமாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம்…

வடலூர் அருகே கருங்குழியில் சூரசம்கார விழா

கடலூர்,மாவட்டம்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியிலும் மற்றும் தமிழகத்தில் உள்ளமுருகனின் அறுபடை வீடுகளில் உள்ள, முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம், இதே போன்று வடலூர்…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…