கையில் கருப்பு கொடி ஏந்தி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பரமத்தி வேலூர். தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் இளம் விவசாயிகள் மாநில சங்க தலைவர்…