Category: பெரம்பலூர்

உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்படுங்கள்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை…

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுத்திட்டங்களின் பயன்பாடுகள் பொதுமக்களிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்

அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டமும் என்னைப்போன் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக…

குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கோரிக்கை…

சிறுவாச்சூர்  அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

பெரம்பலூர். நவ. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட…

பெரம்பலூர் மாவட்டத்தில்2026 ஆம் ஆண்டு ஹஜ் இல் புனித பயணம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

பெரம்பலூர். அக. 31பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளானிவிடுத்துள்ள அறிக்கையில் மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள்:13.10.2025-இல், 2026 இல் ஹஜ் புனித…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர்

பெரம்பலூர். அக். 29.பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளனி விடுத்துள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01.10.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்ற…

பெரம்பலூர் விவசாயிகளுக்கு நடமாடும் காய்கனி விற்பனை வண்டிகள்

மக்களின் நலன் கருதி அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, அவ்வப்போது ஆய்வு செய்து, நிறைந்தது மனம் என்ற திட்டத்தின்…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கை

பெரம்பலூர்.அக்.22. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி விடுத்துள்ள அறிக்கையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 150 பௌத்த நபர்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26 ஆம் ஆண்டில் நாக்பூர் தீசஷா பூமியில்…