Month: May 2025

மாற்றம் கிளப் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு

கோவை இராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவு நாகப்பன் வீதி பகுதியில் உள்ள இளைஞர்கள் இணைந்து மாற்றம் கிளப் எனும் சமூக நல்லிணக்க அமைப்பின் மூலமாக பல்வேறு சமூக பணிகளை…

க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் நீர் மோர் பந்தல்

க்ரீன் கார்டன் நண்பர்கள் குழு சார்பாக கோவை உக்கடம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபி திறந்து வைத்தார்…

உழைப்பாளர்கள் தின கொண்டாட்டம்

தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தென்காசி பணிமனை செயலாளர் வல்லம் திவான்…

திண்டுக்கல் விநாயகர் சிலை(8-ம் நூற்றாண்டு) கண்டுபிடிப்பு

திண்டுக்கல் உலகம்பட்டியை அடுத்த மாங்கரை ஆற்றங்கரையில் மோலையன் கொட்டத்தில் 8-ம் நூற்றாண்டு விநாயகர், நந்தி சிலைகள் உள்ளன. விநாயகர் சிற்பம் 4 கைகளும் அதில் மோதகம், தந்தம்,…

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயில் திருமுலைப்பால் பிரமோற்சவம் கொடியேற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர் கோயில்…

மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு மே தின விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு மே தின விழா, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவரும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் மே தின விழா

மே தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து மதுரை கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் அருகில் பிரின்ஸ் பியூட்டி பார்லர் மாடியில்…

உற்சவசாந்தி சிறப்புபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் உற்சவம் 2025 நிறைவு பெற்றதையேட்டி உற்சவ சாந்தி பூஜை ஆனது இன்று வெகு…

சஹா எனும் ஒருங்கிணைந்த மையம் கோவையில் துவக்கம்

சிறப்பு குழந்தைகளை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதன் முறையாக கோவை கௌமாரம் பிரசாந்தி அகாடமி சார்பாக சஹா எனும் ஒருங்கிணைந்த மையம்…

திருச்சி தஞ்சை தனியார் பேருந்து ஓட்டுனர்கள் திடீர் போராட்டதில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடியில் தனியார் பேருந்துகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து தனியார் பேருந்து…