Month: May 2025

பால் வளத்தை உயர்த்துவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில். திருவாரூர் மாவட்டத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் முன்னதாக கொரடாச்சேரியில் ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்…

குடவாசல் உட்கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உள் தணிக்கை குழு ஆய்வு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் உட்கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள கப்பலுடையான், அஸ்கானோடை சாலை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் சாலை ஓடுதளம் சீரமைப்பு பணி நிறைவு…

கோவையில் குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காக 1008 திருவிளக்கு பூஜை

கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில்…

ஒடைப்பட்டி அருகே கிராம மக்களுக்கு பட்டா வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேல பட்டியில் ராயர்…

பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி .

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். திருக்காட்டுப்பள்ளி, மே- 14. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, அன்னையின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி…

திருவொற்றியூர் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் கைது. ஒரு இளஞ்சிறார், சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர். 1 இருசக்கர…

சத்தியமூர்த்தி நகர் அருகே சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்

திருவொற்றியூர் ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர்,முல்லை நகர், சக்தி கணபதி நகர் சிவசக்தி நகர், அம்பேத்கர் நகர் அண்ணாமலை நகர்,போன்ற பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

துறையூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக நிலை முகவர்கள் ஆய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள ஆர்த்தி திருமண மஹாலில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் தலைமையில் பாக நிலை…

பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்கள்

வீடுகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால் வீடுகளில் மாணவர்கள் மரம் வளர்த்து…

கூடலூர் அருகே மக்கள் தொடர்பு முகாம்

தேனி மாவட்டம் தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரான கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பணியன்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 80 பயனாளிகளுக்கு ரூபாய் 90.01…

சி.பி.எஸ்.இ 10,12 ஆம் வகுப்பில் பரணி வித்யாலயா கரூர் மாவட்டம் முதலிடம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு சி.பி.எஸ்.இ 10,12 ஆம் வகுப்பில் பரணி வித்யாலயா கரூர் மாவட்ட முதலிடம்.. சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு அகில இந்திய…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு நீர்மோர் வழங்கல்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நீர் வளத்துறை அலுவலகம் முன்புறம் இந்திய ரியல் எஸ்டேட் தரகர்கள் நல சங்கம் சார்பில் துறையூர் சங்கத் தலைவர் பாபு என்கிற…

வலங்கைமான் பிடாரி அம்மன் ஆலயத்தேர் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு ஸ்ரீ குளுந்தாளம்மன் ( எ) பிடாரி அம்மனுக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல்…

மதுரை வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் கள்ளழகரின் தசாவதாரம்!

மதுரை வைகை வடகரை ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய கள்ளழகரின் தசாவதாரம்! மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி 100% தேர்ச்சி

தென்காசி, தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சிபி எஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு…

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா

தென்காசி தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் அடர்ந்த வனப் பகுதியில் உள்ள செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்…

மதுரையில்- ஓடும் கார் தீப்பிடித்தது

மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் தனது காரில் ரேஸ் கோர்ஸ் மைதானம் வழியாக புது நத்தம் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எஸ்.பி பங்களா அருகே…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும் : தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தல் :…

கொடைக்கானல் அட்மா திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிற்சி

கொடைக்கானல் அட்மா திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிற்சி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா K.C. பட்டி ஊராட்சி கோரன் கொம்பு பகுதியில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு…

பாடகச்சேரி மகான் ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் சித்ரா பௌர்ணமி பூஜை

வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் திரு அவதாரம் தினம் மற்றும் சித்ரா பௌர்ணமி பூஜையை முன்னிட்டு…

கிருஷ்ணகிரி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் எழுத்தருளியுள்ளஸ்ரீ கனகதுர்காதேவி திருக்கேவில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் நல்ல மழை பெய்ய வேண்டி சுதர்ஷன…

தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு . திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வட்டார்போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்கள்…

சின்னமனூர் ஜயப்ப சேவா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

தேனி மாவட்டம் சின்னமனூரில் சித்தி விநாயகர் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கம் சங்கரன் ரெட்டியார் சேவா சங்கம் இந்த சங்கம் சார்பில் அனைத்து…

மதுரை கள்ளழகர் திருவிழாவையொட்டி-அன்னதானம்

அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி அவர்களின் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

திருவாரூரிலிருந்து எட்டுக்குடிக்கு ரதயாத்திரை

இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் திருவாரூரிலிருந்து எட்டுக்குடிக்கு ரதயாத்திரை நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலமான எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவில்…

வலங்கைமான் அருகே திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

வேப்பூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது-தனித்துணை ஆட்சியர் தங்கமணி கோரிக்கை மனுக்கள் பெற்றார்

வேப்பூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது-தனித்துணை ஆட்சியர் தங்கமணி கோரிக்கை மனுக்கள் பெற்றார் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்தில் 1434 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம் எனப்படும்…

அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிதரக்கோரி அனைத்து கட்சியினர் ஜமாபந்தி அலுவலரிடம் கோரிக்கை மனு

கடலூர் மாவட்டத்தில் நேற்று 1434 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது அப்போது நல்லூர் ஒன்றியம் இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர்…

சீர்காழி திமுக நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தலைப்பில் சார்பாக பொதுக்கூட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக நாடு போற்றும் நான்காண்டுதொடரட்டும் இது பல்லாண்டு பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மேற்கு ஒன்றிய…

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர்…

துறையூர் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

துறையூர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் துறையூர் நகர அஇஅதிமுக சார்பில் நகர செயலாளர் அ.அமைதிபாலு தலைமையில் கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர்…

இராமசாமிபட்டியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இராமசாமிபட்டியில் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்…

தமிழகத்திலேயே மதுரையில் அதிகபட்சமாக 106 டிகிரி வெயில்

தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக மதுரையில் நேற்று 106 டிகிரி வரை வெப்பநிலை பதிவானது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங் கியது முதல்…

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் அகரம் பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் தீவிரம் ….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வருகிறது…

விபத்தில் இறந்த விஜயின் குடும்பத்திற்கு ஆறுதல்-அன்புமணி ராமதாஸ்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் விஜய் (33). இவர் கடந்த 11-ம் தேதி மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில்…

கொண்டையம்பட்டி வகுத்து மலை தில்லை காளியம்மனுக்கு அமுது படையல் விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் கொண்டயம்பட்டி அருகே உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.அங்குள்ள சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட தில்லைகாளியம்மன் ஆலயத்தில் அமுது படையல் விழா…

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியத்தில் தெள்ளார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான முதல் சுற்று பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.…

வந்தவாசியில் உலக செவிலியர் தின விழா

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. உலக செவிலியர் தினத்தையொட்டி வந்தவாசியில் செவிலியரை கௌரவிக்கும் விதமாக எக்ஸ்னோரா கிளை இயக்குநர் ரயில்வே சு.தனசேகரன் தலைமையில் ஆர்ஜி மார்டன் சமுதாய…

வெண்ணமலை சேரன் பள்ளி 12ஆம் வகுப்பில் சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் வெண்ணமலை இயங்கி வரும் தனியார் சேரன் பள்ளி 12ஆம் வகுப்பில் சாதனை.. பன்னிரண்டாம் வகுப்பில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை…. கேலோ இந்தியா சார்பாக தேசிய அளவிலான நீச்சல் போட்டிகள் பீகாரில் கடந்த மே ஐந்து முதல் 9…

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் அமர்ந்து…

புதுச்சேரி ஒரு பார்வை 2024-முதலமைச்சர் ந. ரங்கசாமி வெளியிட்டார்

புதுச்சேரி அரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவர இயக்குநரகம் சார்பில் புள்ளி விவர வெளியீடான “புதுச்சேரி ஒரு பார்வை 2024” எனும் தொகுப்புக் கையேட்டினை, முதலமைச்சர் ந. ரங்கசாமி…

நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல்

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் அறிவுறுத்தல் படி நெல்லித்தோப்பு தொகுதி பாஜக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் தொகுதி தலைவர் விஜயராஜ் வழங்கினார் கோடைகாலத்தில்…

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கிராம மக்களுடன் இணைந்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..…

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றியம் மற்றும் நகர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது…

விருத்தாசலம் வட்டத்தில் வருவாய் தீர்ப்பாயம் துவங்கப்பட்டது

விருத்தாசலம் வட்டத்தில்1434 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம் துவங்கப்பட்டது. விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று துவக்கி வைத்தார். இந்த…

துறையூரில் கட்டுமான தொழில் அமைப்புகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் 12/05/2025 அன்று கட்டுமானம் தொழில் அமைப்புகள் சார்பாக துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் மாநில தழுவியை ஒருநாள்…

கடுவன்குடி கிராமத்தில் தெப்ப திருவிழா

திருவாரூர் வேலா, செந்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கடுவன்குடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.…

லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சேவை தொண்டு நிகழ்ச்சி 2025″

புதுச்சேரியை சேர்ந்த லக்கி ஜென்ரல்ஸ் lg கிளாடியேட்டர் மற்றும் லக்கி ஜெனரல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்…