பால் வளத்தை உயர்த்துவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில். திருவாரூர் மாவட்டத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார் முன்னதாக கொரடாச்சேரியில் ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்…