கோவில்களில் நட்சத்திர மரங்கள் நடு ம் திட்டம் தொடக்கம்
தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து வருகிறது அதன் அடுத்த கட்டமாக பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழகப் பகுதியில் செயல்படும் Rain – மழைத்துளி உயிர்த்துளி அமைப்பு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல பணிகளை செய்து வருகிறது அதன் அடுத்த கட்டமாக பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி…
காங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர்…
தமிழ்நாட்டில் தைப்பூச திருவிழா பழனிக்கு அடுத்து நமது கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் தான் மிக சிறப்பாக இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தேவையான அடிப்படை…
தொழுவூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நெல் காயவைப்பதற்கு களம், மின்சார வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…
திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இன்று பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி, பல்லடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் மற்றும் அதிகாரிகளுடன் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர்…
மிகவும் சிறப்பான 2025-26 பட்ஜெட் இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் பாராட்டு, வருமான வரி புதிய முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சமாக இருந்த வரி விலக்கு…
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நடைபெறுவதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில், வலங்கைமான் அருகே…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில்…
தென்காசி, தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாதிரி பள்ளி முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் கலந்து…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறையும் ராம்கோ நிறுவனங்களின் தாய் நிறுவனமான ராஜபாளையம் மில்ஸ் நிறுவனம் இணைந்து தொழிலாளர்களுக்கான சாலை பாதுகாப்பு போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநகராட்சி நகராட்சி சார்பில் வரி…
காலாவதியான டோல்கேட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்! ராஜபாளையத்தில் சிஐடியூ டாக்ஸி வேன் உரிமையாளர்கள் மாநாட்டில் தீர்மானம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டாக்ஸி வேன் ஓட்டுநர் உரிமையாளர்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெரியஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி வட்டார களஞ்சியம் பயிற்சி நிறுவனத்தில் தையல் பயிற்சி முகாம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.இ. தொண்டு…
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழாபுதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது இதனையொட்டி இலாசுப்பேட்டை, உழவர்சந்தை சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கு.கைலாஷ்நாதன்,…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 6 பெரியார் புரா கிராமங்களில் மக்களுடனும், பள்ளி…
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் ஐக்கிய நாடார் நலச்சங்கம் சார்பில் பொங்கலை முன்னிட்டு நாடார் சொந்தங்களுக்கு பொங்கல் தொகுப்பு செங்கரும்பு மஞ்சள் இனிப்பு காரம் கொடுத்து சிறப்பு செய்தனர்.…
பரணி பார்க் கல்விக் குழுமத்தில்“பொங்கல் விழா கொண்டாட்டம்”பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர்…
அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘சமத்துவ பொங்கல் விழா’ நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அன்பரசி தலைமை தாங்கினினர். சிறப்பு விருந்தினராக…
தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் சர்வதேச மனித உரிமைகள் தூதர்கள் அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்கரகாரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 92-வது திருப்பூர்கொடி காத்த குமரன் நினைவு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சடையபாளையம் ஊராட்சியில்உள்ள நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் இலவச பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட…
கமுதி அருகே உழவர் உற்பத்தியாளர் மையத்தில் ஆய்வு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திம்மநாதபுரம் உழவர் உற்பத்தியாளர்கள் மையத்தில் வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு.கமுதி வட்டம் பெருநாழி அருகே…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் நடந்த சமத்துவ பொங்கல் திருவிழா மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. பாரம்பரியத்தைப் பேணும் விதமாக, மாணவ-மாணவிகள் தமிழகத்தின்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு பகுதியில் புதுக்குளம் கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை, ஆறுகள் வழியாக வந்து முதலாவது நிறையும் கண்மாய் இது.…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி. இவர் திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு…
ப. பிரகாஷ்போளூர் தாலுக்கா நிருபர் போளூர் லயன்ஸ் சங்கம் சார்பில், நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, பன்னிரண்டாம் வகுப்பு மாணவி,…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்களை தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர்…
அய்யலூர் அருகே கலால் துறையினர் மற்றும் மதுவிலக்கு போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனை திண்டுக்கல் அய்யலூர் அருகே மாவட்ட எல்லையான தங்கமாபட்டி சோதனை சாவடி பகுதியில்…
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், மசூதிகளில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. விருதுநகர்…
பிரபு தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 தாராபுரத்தில் 2025 புத்தாண்டை யொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல்துறை சார்பில் புத்தாண்டு வரவேற்கும்…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே (RSK INTERNATIONAL SCHOOL, CBSE, ) சார்பில் 31/12/2024 அன்று போதை பொருள்…
உலக மாற்றுத்தினாளிகள் தினம் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வே சமுதாயத்தின் உண்மையான வளர்ச்சி இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்செல்வன் தனபால் அந்தோணி பாரத் இவர்கள் அனைவரும் அரசு மற்றும்…
ராஜபாளையம் எ.கா.த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் இளைஞர் செஞ்சுலுவைச் சங்கம்நிகழ்ச்சி மூன்று பகுதிகளாக நடைபெற்றது. முதற் பகுதியின் சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செகரட்டரி…
விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் போட்டோ & வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மொகமத் கொடியசைத்து…
கூடலூர் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி நகர் மன்ற கூட்டம்…
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்டி.கே.கே சபா மற்றும் கும்பகோணம் ரோட்டரி சங்கம் நடத்தும் முப்பெரும் விழா ஜனரஞ்சனி…
புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தில் நீங்காதா என்ற எதிர் பார்ப்பை உருவாக்கும்.…
பரமத்திவேலூர் அடுத்துள்ள பஞ்சப்பாளையம் பிரிவு சாலை அருகே பரமத்தி மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாணிக்கநத்தம், வீரணம் பாளையம், கோப்பணம் பாளையம், இருக்கூர்…
காரைக்கால் நலவழி துறையின் துணை இயக்குனர் (நோய் தடுப்பு) மருத்துவர் சிவராஜ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படிதிருநள்ளாறு சமுதாய நலவாழ்வு மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அவர்களின் ஆலோசனையோடு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த ஒரு வாரமாக அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் உள்ளது. வார விடுமுறையான கடந்த வாரம் முதல் டிச.31 நள்ளிரவு…
ராஜபாளையம் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ,தலைவர் எஸ்எஸ. கிருஷ்ணகுமாரசாமிராஜா தலைமை வகித்தார், பிகே, சண்முகநாதன், பிஎம், கதிரேசன் முண்ணிலை வகித்தனர், கூட்டத்தில் தேசிய…
மதுரையில்மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி….. காந்திமகன் அறக்கட்டளையின் சார்பில் பொருளாதார மேதையும்,இந்தியாவின் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் மறைவை யொட்டி புகழ் அஞ்சலி செலுத்தப் பட்டது.…
திருவாரூர் கீழவீதி 21.சன்னதி தெருவில் ராஜ ராஐ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க செயல் தலைவர் S. முத்தையன் தலைமையில் நடைபெற்றது, சங்கத்தின் பொதுச்செயலாளர்…
தேனி நகரில் பள்ளிவாசல் சுற்றுச் சுவர் தேனி எம்பி திறந்து வைத்தார் மாவட்ட தலைநகரான தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த பள்ளிவாசலான முகையதீன்ஆண்டவர்…
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறையின் சார்பில், பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, தேர்வுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்…
தே.பண்டரிநாதன்(எ)அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகள் சார்பாக இயக்கம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்…
C K RAJANCuddalore District Reporter..9488471235.. பண்ருட்டி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பல்வேறு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன் கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது சாலைகளில் மழைநீர் தேங்கி…