Category: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடத்துனர் ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் எடுக்கும்பணி- அமைச்சர் சிவசங்கர்

கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும்…

வடக்கு நாவினிபட்டி பாலமுருகன் ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிபட்டி ஊராட்சியைச் சேர்ந்த வடக்கு நாவினிபட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று…

சென்னையில் நேற்று ஒரே நாளில் 9.16 கோடி யூனிட் மின்சாரம் பயன்பாடு- அமைச்சர் தகவல்

கோடை வெப்பம் இன்னும் முழுமையாக குறையாததால் ஒவ்வொரு வீடுகளிலும் மின்விசிறி மற்றும் ஏ.சி. அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இதன் காரணமாக இரவில் மின்சார பயன்பாடு மிக அதிகமாக…

சட்ட விதி முறைகளுக்கு மாறாக 5 குவாரிகளும் இயங்கி வருகிறது-அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டம்

நாமக்கல் சட்ட விதி முறைகளுக்கு மாறாக அனைத்து 5 குவாரிகளும் இயங்கி வருகிறது இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக அப் பகுதி…

29 ஆடுகள் ஐந்து கோழிகளை வெறி நாய் கடித்து இறப்பு

நாமக்கல் நாமக்கல் அருகே விசாணத்தை அடுத்த விட்டப்ப நாயக்கன்பட்டியில் விவசாயி பாஸ்கர் என்பவருடைய தோட்டத்தில் கட்டியிருந்த 29 ஆடுகள் ஐந்து கோழிகளை வெறி நாய் கடித்து இறப்பு…

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

நாமக்கல் சேந்தமங்கலம் வட்டம், அலங்காநத்தம் பிரிவிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் பார்வையிட்டார். நாமக்கல்…

காதலியை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்து நாய்க்கு போட்டவருக்கு எய்ட்ஸ் பரபரப்பு தகவல்கள்

மராட்டிய மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் மனோஜ் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை குக்கரில் வேக…

யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி…

ஊத்தங்கரை அருகே கோழிப்பண்ணையில் 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகின

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்சம்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் கோழி பண்ணை நடத்தி வந்தார். இதில் நேற்று இரவு கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக…

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். பா.ஜ.க.…

புதுச்சேரி கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் விரைவில் வழங்க ஏற்பாடு

மாநில வங்கியாளர் குழுமம், புதுவை, உழவர்கரை நகராட்சி இணைந்து சாலையோர வியாபாரிகளின் கடன் முகாமை கம்பன் கலையரங்கில் நடத்தியது. அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தலைமை வகித்தார். புதிதாக…

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு செய்தார். திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. அரசின் நடவடிக்கையால்…

போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் ஆய்வு மேற்கொண்டார். புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கழிவறை உள்ளிட்டவற்றை நேரில்…

திருச்சுழி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள வீரசோழன்-மானா சாலை ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 27-ந் தேதி சூப்பர்வைசர் மற்றும் விற்பனையாளர்கள் கடையை…

இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அதிகாரி நியமனம்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளி கல்வித்துறையின் கீழ் வரும் பொது நூலக இயக்குனராக (முழு கூடுதல் பொறுப்பு) ஐ.ஏ.எஸ். அதிகாரி இளம்பகவத் கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.…

ஏரவார்பட்டி சீலைகாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா

சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே எரவார்பட்டி கிராமத்தில் உள்ள சீலைக்காரியம்மன், தோட்டி கருப்பச்சாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கோபுரம் கட்டும் திருப்பணிகள் முடிந்தநிலையில் நேற்று சிவாச்சாரியார் பிரகாஷ்…

விக்கிரமங்கலம் பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் விழா

சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே வடகாடுபட்டியில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் விழா பூஜைகள் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் ஸ்ரீபாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில்…

மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள் கூட்டம்

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு 3-வது வழிப்பாதையாக வெள்ளியங்காடு-மஞ்சூர் பாதை உள்ளது. இந்த பாதை வழியாக மஞ்சூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதுதவிர நீலகிரிக்கு செல்லக்கூடிய சுற்றுலா…

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஜெயங்கொண்டத்தில் சிறப்பான வரவேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் இளைஞர்களின் எழுச்சி நாயகர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு பாமக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அரியலூர் மாவட்டம்…

அரியமங்கலம் கோடி அற்புதர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

திருச்சி உள் அரியமங்கலத்தில் அமைந்துள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பின்னர் இரவு…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1 கோடியே 25 லட்சம் உண்டியல் காணிக்கை

சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள்…

கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு தற்கொலை செய்த கர்ப்பிணி மனைவி

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வேண்டா (26). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. வேண்டா 7…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தீர்த்தவாரி திருவிழா

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை…

கடலூரில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தில் வாயிலாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு…

கீழ்வேளூர் அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி…

வானூர் அருகே தனியார் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சப்பள்ளம் பகுதியில் தனியார் பிஸ்கட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 ஷிப்டுகளில் பணி செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்காக…

12-ஆம் தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந்தேதி…

விழுப்புரம் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ (வயது 23). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி…

வேதாரண்யத்தில் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி அடித்துக்கொலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் மதுபோதையை மறப்பதற்காக 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.…

திண்டிவனத்தில் பலத்த காற்று புளியமரம் விழுந்து மினி லாரி- மின் கம்பம் சேதம்: கவுன்சிலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்நேற்று இரவு பலத்த காற்று வீசியது. திண்டிவனம் கிடங்கல் – 1 பகுதியில் பல ஆண்டுகளாகஅரசுக்கு சொந்தமான பட்டுப்போன புளிய மரம் உள்ளது.இந்த புளிய…

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 9 லட்சம் உண்டியல் காணிக்கை

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், விருத்தகிரீ்ஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில், கோவில்…

தமிழ்நாடு போலீசாரின் சிறப்பு நடவடிக்கையால் மாயமான 27 குழந்தைகள் ஒரே நாளில் மீட்பு

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி.…

கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சுமார் 4.89…

சீர்காழி உப்பனாற்று கரையை பலப்படுத்த வேண்டும்

சீர்காழி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சீர்காழி பொதுத்துறை அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிப்பதாவது: சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில்…

விவசாயம் சார்ந்த நீர் மேலாண்மை தானியங்கி சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான நயாகரா தனது புதிய கிளையை பொள்ளாச்சியில் துவக்கியது

கோவையை சேர்ந்த நயாகரா வாட்டர் சொல்யூசன்ஸ் நிறுவனம் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக,நீர் மேலாண்மை தொடர்பான தானியங்கி கருவிகள், விவசாயத்திற்காக மிகவும் துல்லிய தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்புகளாக நயாகரா…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இதுவரை 3000 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அதற்கான…

அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட நுகும்பல் ஊராட்சி கொலத்தநல்லூர் பெரிய ஏரி நேற்று நள்ளிரவு நேரத்தில்அப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க அச்சிறுப்பாக்கம் தீயணைப்பு துறைனர்…

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் ஐந்தாம் ஆண்டு சம்வத்ஸ்ரா திருக்கல்யாண மஹோத்ஸவம் விழா

வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் கோயில் ஐந்தாம் ஆண்டு சம்வத்ஸ்ரா அபிஷேகமும், திருக்கல்யாண மஹோத்ஸவம் விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி…

நெட்டூர் கிராமத்தில் தென்னங்கன்றுகள் விநியோகம்

ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் திவ்யா மணிகண்டன் பங்கேற்புதென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம் நெட்டூர் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தப்படும் திட்டமான கலைஞரின்…

சீர்காழி அருகே அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து- கார் ஓட்டுநர் உயிரிழப்பு மூன்றுபேர் படுகாயம் போலீசார் விசாரணை

கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே சீர்காழி…

சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு காமாட்சி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காமாட்சி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் தீமிதி திருவிழா…

தமிழ்நாடு அரசை பொறுத்த வரை பைக் டாக்ஸி கூடாது- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழக கோவை கிளை பணிமனையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் மின்சார…

ஜூன் 13-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. வரும் 13-ம் தேதி…

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரல்

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தூத்துக்குடி, பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும்,…

முதலமைச்சரின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம்.. தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார்

திருச்சியில் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். திருச்சி, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடிக்காக வருகிற 12-ந்தேதி…

பாபநாசத்தில் கோட்டாட்சியரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புகும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்…

பாபநாசம் ஸ்ரீநிவாசன் பெருமாள் கோவில் வைகாசி திருவோண பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பங்கஜவல்லி தாயார் சமேத ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில் வைகாசி பெருவிழா நடைபெற்றது இதனையொட்டி உலக நன்மைக்காகவும், சகல பரிகார தோஷ…

இராசிபுரத்தில் G20 உச்சி மாநாடு பற்றிய பயனாளிகளுக்கு விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டம் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய அரசின் skill India கீழ் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் மூலமாக இராசிபுரத்தில் G20 உச்சி மாநாடு பற்றிய பயனாளிகளுக்கு…

சாலையோர உணவகத்தில் அமைச்சர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்று தற்போது வனத்துறை அமைச்சராக இருப்பவர் டாக்டர் மா.மதிவேந்தன். ராசிபுரம் நகராட்சி பகுதியில் நகர்புற…