தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடத்துனர் ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் எடுக்கும்பணி- அமைச்சர் சிவசங்கர்
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும்…