Category: கோவை

பாதாம் பருப்பில் மக்கா மதினா – கோயம்புத்தூர் கலைஞர் U MT ராஜா நுணுக்கமான படைப்பு!

​ வருகின்ற 21-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நுண்கலைஞர் UMT ராஜா, இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து…

கோவையில் 11-ம் ஆண்டு பிரம்மாண்ட விஸ்வாமித்திரர் குரு பூஜை

கோவையில் 11-ம் ஆண்டு பிரம்மாண்ட விஸ்வாமித்திரர் குரு பூஜை – ஜனவரி 4-ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது கோவை கொடிசியா வளாகத்தில், வரும் ஜனவரி 4-ம்…

வால்பாறை – சிங்கோனா- புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்புவிழா ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் கௌரவ தலைவர்…

கோவை நகரத்தார் சங்கம் சார்பில் உணவு திருவிழா

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் காலை 10:30 மணி முதல் மாலை 8.30 மணி வரை…

கோவையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 107 வது நிறுவன தின விழா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் 107 வது நிறுவன தின விழா கோவையில் வெகு விமரிசையாக நடைபெற்றது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன்…

கோவை ஓ பை தமாரா ஹோட்டலில் ஆச்சி காரைக்குடி உணவு திருவிழா

கோயம்புத்தூர், கோவை ஓ பை தமாராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு சமையலின் பாரம்பரியத்தை அனுபவிக்க, ஆச்சி சகோதரிகள் காரைக்குடியின் திடமான, தனித்துவமான சுவைகளை உங்கள் தட்டில்…

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக கண்டனம்

கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர்…

வால்பாறை தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு பாராட்டு விழா

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநிலத்தலைவரும் எம்ஜிஆர் அண்ணா தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவருமான வால்பாறை வீ.அமீது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்…

கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது வட்டார வளர்ச்சி…

கோவையில் யூனியன் வங்கி சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா

கோவையில் யூனியன் வங்கி சார்பாக நடைபெற்ற ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா சுத்தமான காற்று நம் எல்லா தலைமுறைக்கும் தவிர்க்க முடியாத தேவை எனவும்,அதற்கு மரங்கள்…

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம்

கோவை மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கத்தின் 16 வது பொதுக்குழு கூட்டம் புலயகுளம் பகுதியில் புலியகுளம் சாரதா மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. கோவை மாவட்ட…

புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி- கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்

கோவை மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச்…

கோவை லயன்ஸ் இயக்கத்தில் முதல் காலாண்டு விருது

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் எல்லைகள் கடந்த மனிதநேயம் ஆண்டின் முதல் காலாண்டு விருது வழங்கும் விழா.. அவார்ட் மாவட்ட தலைவர் அனீஷ் குமார் தலைமையில்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள் மக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோயம்புத்தூரின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான…

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “துளிர் கண்காட்சி & வினாடி வினா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்வில்,…

கோவையில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு முகாம்

கோவையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக பெண்களுக்கான திறன் மேம்பாட்டு கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் உக்கடம் தாஜ் டவர் அரங்கில் நடைபெற்றது..…

கோவை அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறுவாழ்வு மையத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

கோவையில் சமூக நல பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சேவைகள் செய்யும் விதமாக அதியாயம் சேரிட்டபிள் டிரஸ்ட் எனும் தொண்டு நிறுவனத்தை இளைஞர்கள் இணைந்து உருவாக்கி உள்ளனர்……

கோவையில் தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு ஜோதிடர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு…

கோவையில் பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…

கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார். மேலும் இன்று நீங்கள்…