Category: சென்னை

தந்தை கண்டித்ததால் 9ஆம் வகுப்பு சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி பிச்சாண்டார் கோயில் பகுதியைச் சேர்ந்த ராஜா, மனைவியை இழந்த நிலையில் தனது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், மகள் சரியாக படிக்கவில்லை…

திருவாரூர் அருகே சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்த லாரி வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருவாரூர்., பிப் 28 திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த டாரஸ் லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த…

திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் ஸ்ரீ சாலை கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாநகர் குடைப்பாறைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,…

திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம்

திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஐப்பசி மாதம் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம் செய்து அலங்கரித்து பக்தர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தார் அனைவரும் கண்டு பக்தி பரவசம்.…

திருவொற்றியூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இளம் வழக்கறிஞர் பாராட்டு விழா

திருவொற்றியூரில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி இளம் வழக்கறிஞர் பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மாநில தலைவர் ஜி கே வாசன் தேர்தல் முறையாக…