Category: கோவில்கள்

என்.மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக…

பெரம்பை கிராமத்தில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா

மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை ஒட்டி அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரம்; சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அதிக மக்கள் கூடுவதால் மாவட்ட ஆட்சியர் க.…

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது;30.04.2026, மற்றும்…

மதுரை சித்திரை திருவிழா-மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது!

மாசி வீதிகளில் திரண்ட பக்தர்கள் !! மதுரையில் சித்திரைத் திருவிழாவை யொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அலங்காரத் தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும்…

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரக்கூடிய பக்தர்களுக்கு காவல்துறை செய்திருக்கும் பயனுள்ள ஏற்பாடுகள் இதோ அந்த அப்டேட் !

திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563. திருவண்ணாமலைவருகின்ற 30.04.2026 இரவு 09.12 ஆரம்பித்து 01.05.2026 இரவு 10.52 வரை பௌர்ணமி உள்ளது, சித்திரை மாதத்தில் வருகின்ற…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர…

திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம்

திருவெற்றியூர் தியாகராஜ சாமி கோவிலில் ஐப்பசி மாதம் ஆகாச லிங்கத்திற்கு அன்ன அபிஷேகம் செய்து அலங்கரித்து பக்தர்கள் அனைவருக்கும் காட்சி அளித்தார் அனைவரும் கண்டு பக்தி பரவசம்.…

மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்த குடியரசு துணைத் தலைவர்

மதுரை வருகை புரிந்த இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…

மேலநத்தம் கிராமத்தில் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்

திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அடுத்துள்ள மேலநத்தம் கிராமத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் 10 தினங்கள் கந்த சஷ்டி…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா- திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்…

வடிவாய்கால்சேரிசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்

மன்னார்குடி, அக்.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண…