Category: தஞ்சாவூர்

வால்பாறை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பெ.உமாதேவி அறிமுகக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில்…

மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள மண்டல கோட்டை கிராமத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தும்…

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியில்புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு- கிராம மக்கள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி

பட்டுக்கோட்டை அருகே பள்ளியை மூடப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியில்புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு கிராம மக்கள் மாணவ மாணவிகள் மகிழ்ச்சி……

ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் கோவையில் நீர் மோர் குடில்கள் திறப்பு

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், ஜெகன்னாத் பிராப்பர்டீஸ் நிறுவனம் தனது 20 ஆண்டுகால சமூகச் சேவையைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் இந்த…

திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து கொடி அணி வகுப்பு

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் திண்டுக்கல்…

தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தாயாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர். மார்ச்.7.தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா பான் செக்கர்ஸ் கல்விக் குழுமத்…

சேதுபாவாசத்திரம் அருகே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மரக்காவலசை கிராமத்தில் அம்பலகாரர் தெரு உள்ளது .இந்த தெருவில் உள்ள சாலை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு…

மிஷன் ரேபிஸ் திட்டத்தின் மூலம் சமுதாய மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி, மிஷன் ரேபிஸ் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தமிழக முதல்வர் அறிவித்த ரூபாய் 5000 பெற்ற மகளிர்கள் நன்றி தெரிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம்…

சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

சீர்காழியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அமைந்துள்ள ச.மு.இந்து மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் முதலாம் ஆண்டு பயிலக்கூடிய…

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை

ஒரு மணிநேரத்தில் அதிக சூரிய நமஸ்காரங்கள் செய்து சோழன் உலக சாதனை இருக்கும் உடல்நலத்தை சீர்குலைக்காமல் வாழ்வது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்தும்…

உத்தரகோசமங்கை ஆரூந்திரா தரிசனம்-லட்சகணக்காணோர் திரண்டு தரிசனம்

உத்தரகோசமங்கை ஆரூந்திரா தரிசனம் லட்சகணக்காணோர் திரண்டு தரிசனம். தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது. இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி…

திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்

திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று…

பேரையூரில் புதிய மின்மாற்றி- அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் பகுதியில் உயர் மின் அழுத்தத்தை குறைக்கும் வகையில், புதிய மின்மாற்றி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன்…

கமுதியில் பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி -கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நேற்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளர்- மதிப்புறு மனித நேயர்க்கு பாராட்டு!

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அறம் மகிழ் அறக்கட்டளை பதினொன்றாம் ஆண்டு விழா காட்டுப்புத்தூர் நாராயண பிரம்மேந்திரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில்,அறம் அறக்கட்டளை நிறுவனர் லோகநாதன்,மருதம்பட்டி அரசு…

பாடகச்சேரியில் ஆஞ்சநேய ஜெயந்தி விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரியில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி உடனாய கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழாவையொட்டி…

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதி குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து காங்கயத்தில் ஆர்ப்பாட்டம். நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியை…

குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாம். குண்டடம் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு…

காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து மின்வெட்டு

சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை துணை மின் நிலையத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பற்றி எரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. சென்னை திருவொற்றியூர் காலடிபேட்டை பகுதியில் உள்ள துணை…

காங்கயம் அருகே ஜெ.நகரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி மனு

காங்கயம் அருகே ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெ.நகர் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில்,…

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமுமுக சார்பில் புகார் மனு

தமிழகத்தில் 175 பள்ளிவாசல்கள் இந்து கோவில்களை இடித்துதான் பள்ளிவாசல்கள், தேவலாங்கள் கட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் கும்பல் பதிவிட்டிருக்கிறார்கள் தமிழகத்தில் தற்போது அண்ணன் தம்பியாக அனைத்து மதத்தினரும்…

மாடியில் பூட்டை உடைத்து 3½ பவுன் நகைகள் திருட்டு

திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா வீதியிலுள்ள ரவிச்சந்திரன் வீட்டில் வேலை செய்யும் ஆா். மரகதம் (50) என்பவர், கடந்த சனிக்கிழமை இரவு தனது அறையை பூட்டிவிட்டு கீழே வரவேற்பு…

வடலூரில் சிறுவன் மாயம் போலீசார் விசாரணை

குறிஞ்சிப்பாடி வட்டம்,வடலூர்,சிறுவன் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது வடலூர், அன்னை சத்யா வீதியை சேர்ந்தவர் அருள் பாண்டியன் மகன் பாரதி பாண்டியன், (14). வடலூர் அரசு…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சேர்ந்த ஜான்போஸ்கோ (46), சமயபுரம் துணை மின்நிலைய தற்காலிக ஊழியர், வெள்ளிக்கிழமை அன்று தனது வீட்டில் குளியலறையில் இருந்த வாட்டர்…

பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கோவில்தேவராயன்‌ அய்யம்பேட்டை ஆகிய…

வால்பாறை நகராட்சி கூட்டத்தில் டெண்டர் வைத்து உடனே பணி தொடங்க உறுப்பினர்கள் வலியுறுத்தல்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் குமரன், நகர்…

வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி

வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு பேரூர் திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு…

பாபநாசத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மற்றும் தொழிலாளர் அணிகள்…

கும்மிடிப்பூண்டியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி கழிவு நீர் லாரி உரிமையாளர்கள், சென்னை கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் கழிவு நீர் லாரிகளின் டயர்களில் காற்றை…

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் திரிவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர் மாநகராட்சி நிர்வாகமும் பலமுறை மாடு…

துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு

துறையூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி 30 கோடி மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டதால் பரபரப்பு துறையூர் நவ-16திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள…

திருவாரூரில் நடைபெற்ற 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா…

கோவையில் நகைக்கடை திறப்பு விழா

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று…

மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மன்னார்குடியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கு மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கல். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 2025…

அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்

கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு…

எய்டு இந்தியா திட்டம் சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பாரத் வித்யாலயா பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் டெக்னாலஜியை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் திறன்கள் பயிற்சி மற்றும் மனக்…

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கருவேலம்பட்டி கீழ் ஊர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த பகுதியில் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்குரூ.21,000 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை…

பொது மக்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றக்கோரி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு- உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!

தஞ்சாவூர் மாவட்டம்: கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கும்பகோணம் டவுன் சர்வே வார்டு 3 சர்வே எண் 1514 சதுர அடி 11452 சதுர அடி நிலம் கணபதி…

ஜே.பி.ஆர்.இல்லத் திருமண வரவேற்பு விழா-

ஜே.பி.ஆர்.இல்லத் திருமண வரவேற்பு விழா மணமக்களை திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி.கனிமொழி வாழ்த்தினார் கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4…

C K RAJAN Cuddalore District Reporter 9488471335… கடலூரில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேவனாம்பட்டினம் மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்…

மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழா- கலை மன்றம் மாலை அணிவித்து மரியாதை

மாமன்னன் ராஜராஜன் 1040 வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவரும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவருமான ஏ கே ஆர்…

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா-சிவசேனா கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மாமன்னன் ராஜராஜ சோழன் 1040 வது சதய விழாவை முன்னிட்டுசிவசேனா கட்சியின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை .எஸ். ஆனந்த் தலைமையில் அகில பாரத இந்து…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய வரலாறு- பண்பாடு குறித்த உரையாடல் நிகழ்ச்சி 

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், பள்ளியில் காரம் அருகில் உள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்…

ராஜராஜ சோழனின் சிலையை கட்டியவர்களின் விவரங்களை காட்சிப்படுத்தப்பட வேண்டும்-தாமாக செய்தி தொடர்பாளர் கோரிக்கை

தஞ்சையில் பெரிய கோவில் கட்டிய ராஜராஜசோழனின்1040 வது சதய விழா 31.10.2025 அன்று கொன்டாடபடுகிறது. . 1974 ஆம் ஆண்டு தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.…

வீடு நூலகமாக மாறப் போகிறது- கவிஞர் பகுத்தறிவு தாசன் தகவல்

தஞ்சாவூர்’பண்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில், நுாலகத்தின் பங்கு முக்கியமானதாகும்’ என, கவிஞர் பகுத்தறிவு தாசன் தெரிவித்தார்.இவர் பெரியாரின் வழித் தோன்றல் போராளி.கவிஞர், எழுத்தாளர்,பேச்சாளர், என்ற பன்முக திறமை…