Category: தற்போதைய செய்தி

கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா

கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளையொட்டி…

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1 வது மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா மிக சந்தோஷம் பொங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் மண்டல உதவி அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது…

காரமடை எஸ்விஜி வி பள்ளியில் ஆண்டு விழா

காரமடை எஸ்விஜி வி பள்ளியில்ஆண்டு விழா காரமடை எஸ்விஜி வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் லோகு…

மேட்டுப்பாளையத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக தலைமை செயற்குழு…

மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கப் பரிசு – பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனர் அறிவிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் சிறப்பாக…

வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா

தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை…

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்கள்

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் வழங்கினார்.அருகில் ஈரோடு பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும்…

படகு சவாரி செய்த மேயர்ஜெகன் ஆணையர் பிரியங்கா

தூத்துக்குடி பீச் ரோட்டில் படகு முகாம் செயல்பட்டு வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்றவுடன் படகு முகாம் மீண்டும்…

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் மு.நாவளன்…

அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது…

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புத்தகங்களை வெளிநாட்டினருக்கு வழங்கிய தேனி எம்பி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…

கடத்தூர் அருகே நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கடத்தூர், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளி வினாயக மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்…

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் யானை வழித்தடங்களும்

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய என்னுடைய பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் நிகழ்வுகளை நடத்தி இருந்தாலும் முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்வு நடத்தியது…

ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி, நாள்: 11-01-2026, DR. MARIA MONTESSORI FOUNDATION AND RESEARCH CENTER-சார்பாக “ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்” நடைபெற்றது. இப்-பயிற்சி முகாமில் புதுச்சேரியை சேர்ந்த…

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் போடி நகரில்…

திருவொற்றியூர் தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மணலி…

துறையூர் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை…

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…

கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர நாற்காலி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர…

ஜேடர்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

பரமத்தி வேலூர், ஜன.9-நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு…

குத்தாலத்தில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.…

வலங்கைமான் அருகே புதிய அங்காடி கட்டிடம்- சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்

நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே உள்ள Z -795 பட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் களத்தூர் பகுதியில் பொது விநியோக நியாய விலை…

தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம்

தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகையுடன் ரு.…

ஜெயங்கொண்டத்தில் தலைக்கவசம் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பான…

தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும்-எம்பி பிரகாஷ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும் ஈரோடு காங்கேயம் தாராபுரம் பழனி இடையே வியாபாரிகள் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் வரும் என்று…

குடவாசலில் இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்- முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி…

வால்பாறையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.பங்களா பகுதியில் கடந்த மாதம் 6 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த…

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா

மேட்டுப்பாளையம் கே.ஜி டெனிம் லிமிட்டெட் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் உள்ள தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ…

புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை அதிரடி விதிகளை மீறினால் வாகனம் பறிமுதல்

புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை அதிரடி விதிகளை மீறினால் வாகனம் பறிமுதல் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது…

திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!

திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி உய்ய கொண்டான் கால்வாய்வரலாறு குறித்து அறிந்து…

காங்கயத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல்

காங்கயம், கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் நிகழ்ச்சி காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள்…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை,பொது சுகாதாரக் குழுத்…

சித்தரவாடி நரசிங்க பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆயிரம் அடி கொண்ட மலைமீது பிரம்மாண்ட நரசிங்க பெருமாளுக்கு புதிதாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.சித்தரவாடி கிராமத்தில் நரசிங்க பெருமாள் கோவில் ஆயிரம்…

கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா

கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளபுரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…

கரூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில்…

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மூன்றாவது மாடியில் போக வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பூனை அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எண்ணூர்…

கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு…

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் இ-ஃபைலிங் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் அங்குள்ள…

இப்கோ நானோ வென்ஷன்ஸ் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட திலீப் சங்காணி

இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் (NCUI), குஜராத் மாநில கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (GUJCOMASOL) மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் (IFFCO) தலைவர் திலீப்…

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரியலூர் அண்ணா…

துறையூர் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம்

துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

தூத்துக்குடியில் நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சி

விவசாயம் முதுகெலும்பாக உள்ளது மேயர் ஜெகன். தூத்துக்குடியில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர்…

அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்மின் விளக்கு பழுது. அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் பழுது…

கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதைதாய்நாட்டின் விடுதலைக்குப் போராடிய தேசிய கவிஞரின் பிறந்த நாள் விழாவை இன்று கரூர்…

கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விதை சட்டம் 2025–ஐ கண்டித்து,…

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்-R.L.வெங்கட்ராமன் பேச்சு

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .…

கோவை.கோ.வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை!

கோவை.கோ.வின் ‘டாக்குமெண்ட் 360’ மென்பொருளின் தொடர்ச்சியான ஆண்டு வருவாய் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்து சாதனை! கோவையில் உள்ள மேம்பாட்டு மையத்தின் மீது அடுத்த 3…

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு

குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் TNPSC-Group-II&IIA மற்றும் Group IV தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2020 ஆண்டு திட்ட…

குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள்

குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள் தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி…

திருச்சி வங்கிக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம்

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரைச் சேர்ந்த ஜானகி பெரியசாமி, தனது கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தைப் பெற வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார். இது…

உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக்…

மதுரை பகுதியில் ரூ.150 கோடி செலவில் 4 வழிச்சாலை சந்திப்பு மேம்பாலம்-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை, மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழிச்சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு“வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” என்று பெயர் சூட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

வால்பாறையில் அமமுக சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தின மரியாதை

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவியின் 9 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக…

அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இணைந்து…

அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி.. கரூரில் மருத்துவர் ராமதாஸ்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் அவர்களின் மகன் டாக்டர் ராஜா ஷாலினி திருமண வரவேற்பு…

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து எம்பி தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி…

வால்பாறை வட்டாட்சியரிடம் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் மனு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் குடியில்லாதவா்களையும், புலம் பெயா்ந்தவர்களை வால்பாறை பகுதியில் குடியிருப்பதாக காட்டி, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பி.எல்.ஓ. க்கள் வாக்காளர்களை நேரடியாக…

கோவையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக செயல்பட்டு வரும் தமிழக முநல்வர் அனைவரின் கோரிக்கைளையும் நிறைவேற்றி வருகிறார் கோவையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட…

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி- சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி டிலைட் பள்ளிக்கு தங்கம், வெள்ளி பதக்கம்-சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தூத்துக்குடிதூத்துக்குடி, மீளவிட்டான் ரோட்டில் செயல்பட்டு…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் கோயில் இனாம் நில விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடி வருவதற்காக தன் மீது பொய் வழக்குப் பதிய…

தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி ஆய்வு

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி மற்றும் சரக்குத் துறைமுக பகுதிகளை அரசு முதன்மை செயலாளர் /தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர்…

புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கி வைத்தார்

புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கிவைத்தார் . இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேரான்கோட்டை தெற்கு கரையூர் வரை…

கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ

கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ மாணவர்கள் தங்களது பல்வேறு பாடத்திட்டங்கள் தொடர்பான படைப்புகளை காட்சி படுத்தி அசத்தல் கோவை மதுக்கரை பகுதியில்…

கமுதியில் புதிய நகர பேருந்து இயக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி…

மதுரை மற்றும் சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை பயன்படுத்தி தங்களை பெருமைப்படுத்தியதாக கூறி ஜல்லிக்கட்டு காளை…

தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பச்சாபாளையம்…

சிறுதுளி சார்பில் புதுக்காடு மற்றும் கீழ் சித்திரைச் சாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணியை துவக்கம்

சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று…

அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60…

கம்பம் கம்பராய பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக ஆலய திருப்பணிக்காக ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நகரச் செயலாளர் தேனி மாவட்டம் கம்பம்…

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையை யொட்டி அன்னதானம்

மகளிர்குழுவினர், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதம் 3ம் தேதி வரும் அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து,…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!

அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!.அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்கள் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை…

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை சென்னை கிண்டியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உருவ படத்துக்கு…

மதிமுக சார்பில் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம்

மதுரையில் தொண்டர்களை வைகோ தேர்வு செய்தார்! ம.தி.மு.க. சார்பில் வரும் ஜனவரி மாதம் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் பொது செயலாளர் வைகோ…

SIR குளறுபடி-கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR குளறுபடிகளை எதிர்த்து கரூர் தலைமை தபால் நிலையம்…

பால் தாக்கரே நினைவு நாள் விழா: அன்னதானம்

மறைந்த சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் 13ம் ஆண்டு நினைவு முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பாக மாநில துணை தலைவர் .பூக்கடை‌.எஸ்‌. ஆனந்த் தலைமையில் கும்பகோணம்…

புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் 21வது ஆண்டு விழா

புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.…

ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த்

மதுரையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய…

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் கடலூர் மாவட்டத்திற்கு நாளை (16.11.2025) அன்று கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை…

கோவை ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் மாபெரும் கண்காட்சி

கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள கீழமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வனம் மற்றும்…

SIR பற்றிய ஆலோசனை கூட்டம்

SIR பற்றிய ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம்…

சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மண்டபத்தில் நடைபெற்றது.…

வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள் நடும் இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி துவக்கி…

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, மாப்பிள்ளையூரணி – தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி ஆகிய…

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் குழுவில் நடிகர் ரியோ ராஜ், நாயகி மாளவிகா மனோஜ், இயக்குநர்கள் கலையரசன் தங்கவேல், மற்றும் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் ஆகியோர் அடங்குவர். இந்த…

தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஜ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை திரும்ப பெற வலியுறத்தி திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர். நவ. 10பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்…

அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு கல்வியாளர் அரியலூர் நல்லப்பன் சால்வை அணிவித்து வாழ்த்து…

தேனி அருகே பூதிப்புரத்தில் தேனி எம் பி தலைமையில் என் வாக்குச்சாவடி ஆய்வு வாக்குச்சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் தேனி வடக்கு மாவட்ட…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெட்டூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்…

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவன் திருமலைவாசன் மாநில அளவில் தடகள போட்டியில் ஈட்டி எறிதல் வெற்றி பெற்று சான்று பெற்றார் ஆசிரியர்கள் வாழ்த்து…