Category: தற்போதைய செய்தி

அரியலூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இணைந்து…

அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி.. கரூரில் மருத்துவர் ராமதாஸ்…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் செயலாளர் கதிர் கணேசன் அவர்களின் மகன் டாக்டர் ராஜா ஷாலினி திருமண வரவேற்பு…

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து

தேனி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை அசைவ விருந்து எம்பி தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி…

வால்பாறை வட்டாட்சியரிடம் போலி வாக்காளர்களை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் புகார் மனு

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் குடியில்லாதவா்களையும், புலம் பெயா்ந்தவர்களை வால்பாறை பகுதியில் குடியிருப்பதாக காட்டி, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பி.எல்.ஓ. க்கள் வாக்காளர்களை நேரடியாக…

கோவையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக செயல்பட்டு வரும் தமிழக முநல்வர் அனைவரின் கோரிக்கைளையும் நிறைவேற்றி வருகிறார் கோவையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட…

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி- சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு

ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி டிலைட் பள்ளிக்கு தங்கம், வெள்ளி பதக்கம்-சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு தூத்துக்குடிதூத்துக்குடி, மீளவிட்டான் ரோட்டில் செயல்பட்டு…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் கோயில் இனாம் நில விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடி வருவதற்காக தன் மீது பொய் வழக்குப் பதிய…

தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி ஆய்வு

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி மற்றும் சரக்குத் துறைமுக பகுதிகளை அரசு முதன்மை செயலாளர் /தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர்…

புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கி வைத்தார்

புதிய வழித்தட பேரூந்து எம் எல் ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்ம் துவக்கிவைத்தார் . இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து சேரான்கோட்டை தெற்கு கரையூர் வரை…

கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ

கோவை மதுக்கரை ஸ்ரீ.பி.மல்லையன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மல்லையன் எக்ஸ்போ மாணவர்கள் தங்களது பல்வேறு பாடத்திட்டங்கள் தொடர்பான படைப்புகளை காட்சி படுத்தி அசத்தல் கோவை மதுக்கரை பகுதியில்…

கமுதியில் புதிய நகர பேருந்து இயக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், போக்குவரத்துக் கழகம் கமுதி கிளையின்கீழ் கமுதி பேருந்து நிலையத்திலிருந்து பாப்பாங்குளம், அரிசிக்குழுதான், செந்தனேந்தல், சீமனேந்தல், குண்டுகுளம், வண்ணாங்குளம், வேப்பங்குளம், பம்மனேந்தல், முஷ்டக்குறிச்சி, முதல்நாடு, கீழ்குடி…

மதுரை மற்றும் சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் சின்னமாக ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை பயன்படுத்தி தங்களை பெருமைப்படுத்தியதாக கூறி ஜல்லிக்கட்டு காளை…

தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் பச்சாபாளையத்தில் ‘டைமண்ட் கிரஷர்’ விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு –300-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பச்சாபாளையம்…

சிறுதுளி சார்பில் புதுக்காடு மற்றும் கீழ் சித்திரைச் சாவடி அணைக்கட்டை சீரமைக்கும் பணியை துவக்கம்

சிறுதுளி அமைப்பானது 2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று…

அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டத்தில் ரூ.15.60…

கம்பம் கம்பராய பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோவில் ஆலய கும்பாபிஷேக ஆலய திருப்பணிக்காக ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கிய திமுக நகரச் செயலாளர் தேனி மாவட்டம் கம்பம்…

பெரம்பலூர் சங்குபேட்டையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மாவாசையை யொட்டி அன்னதானம்

மகளிர்குழுவினர், மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதம் 3ம் தேதி வரும் அமாவாசையையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து,…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 108- வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!

அழகர்மலை குகை, சமண கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்களும்!-ஓர் பார்வை! ஓர் பயணம்!!.அழகர்மலை குகை, கற்படுக்கைகள்,கல்வெட்டு மற்றும் செஞ்சாந்து ஓவியங்கள் ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை…

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை

நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வ உ சி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை சென்னை கிண்டியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. உருவ படத்துக்கு…

மதிமுக சார்பில் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம்

மதுரையில் தொண்டர்களை வைகோ தேர்வு செய்தார்! ம.தி.மு.க. சார்பில் வரும் ஜனவரி மாதம் திருச்சி முதல் மதுரை வரை சமத்துவ நடை பயணம் பொது செயலாளர் வைகோ…

SIR குளறுபடி-கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR குளறுபடிகளை எதிர்த்து கரூர் தலைமை தபால் நிலையம்…

பால் தாக்கரே நினைவு நாள் விழா: அன்னதானம்

மறைந்த சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் 13ம் ஆண்டு நினைவு முன்னிட்டு சிவசேனா கட்சி சார்பாக மாநில துணை தலைவர் .பூக்கடை‌.எஸ்‌. ஆனந்த் தலைமையில் கும்பகோணம்…

புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் 21வது ஆண்டு விழா

புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.…

ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த்

மதுரையில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய…

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்

கடலூர் மாவட்டத்திற்கு கனமழை, ஆரஞ்சு எச்சரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார் கடலூர் மாவட்டத்திற்கு நாளை (16.11.2025) அன்று கனமழை முன்னிட்டு ஆரஞ்சு எச்சரிக்கை…

கோவை ஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் மாபெரும் கண்காட்சி

கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள கீழமுஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வனம் மற்றும்…

SIR பற்றிய ஆலோசனை கூட்டம்

SIR பற்றிய ஆலோசனைகூட்டம் திமுக கழக தேர்தல் பணிக்குழு தலைவரும் தமிழ்நாடு வனம் மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் .ஆர்.எஸ் .ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம்…

சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் மேச்சேரி ஒன்றியம் சாத்தப்பாடி எம் எம் பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் காமனேரி கே எஸ் வி மண்டபத்தில் நடைபெற்றது.…

வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 பனை விதைகள் நடும் இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி துவக்கி…

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, மாப்பிள்ளையூரணி – தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி ஆகிய…

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் குழுவில் நடிகர் ரியோ ராஜ், நாயகி மாளவிகா மனோஜ், இயக்குநர்கள் கலையரசன் தங்கவேல், மற்றும் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் ஆகியோர் அடங்குவர். இந்த…

தேனியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஜ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை திரும்ப பெற வலியுறத்தி திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி…

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர். நவ. 10பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்…

அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ரேணுகோபால் பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு கல்வியாளர் அரியலூர் நல்லப்பன் சால்வை அணிவித்து வாழ்த்து…

தேனி அருகே பூதிப்புரத்தில் தேனி எம் பி தலைமையில் என் வாக்குச்சாவடி ஆய்வு வாக்குச்சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் தேனி வடக்கு மாவட்ட…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெட்டூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்…

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு திருச்சி நவ-05திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற…

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவன் திருமலைவாசன் மாநில அளவில் தடகள போட்டியில் ஈட்டி எறிதல் வெற்றி பெற்று சான்று பெற்றார் ஆசிரியர்கள் வாழ்த்து…

கோவையில் மைனஸ் கிளினிக் துவக்கம் 

கோவையில் அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கம் பிரபல நடிகை…

அரியலூரில் சிஐடியு தமிழ்நாடு மாநில மாநாடு தியாகிகள் சுடர் வரவேற்பு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது சி ஐ டி யு தமிழ்நாடு மாநில மாநாடு திரு மெய்ஞானம் தியாகிகள் சுடர் பயணம் அரியலூர்…

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாதவரம் சட்டசபை தொகுதியில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அண்ணா திமுக., சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான வி.மூர்த்தி தலைமையில், புதிதாக…

மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் விளையாட்டு திடல் திறப்பு விழா

சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 28 வது வார்டில் ரூபாய் 1. 50 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா…

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழா-சிவசேனா கட்சி சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் இராஜராஜ சோழன் 1040வது சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் க சசிகுமார் தலைமையில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை…

வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூல் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற வளர்ச்சி நிதி உண்டியல் வசூலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் துவங்கி வைத்தார். நிகழ்வில் சிபிஐ…

பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி…

அரியலூர் அருகே ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை…

தொடர்பு கொள்ள

இந்த வலைதளம் கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும்‘டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு.’ தமிழ் பத்திரிக்கையின் தமிழ் பிரிவு(e-paper).இந்த வலைதளத்தில் இந்தியாவில் நடைபெறும் செய்திகள், நிகழ்ச்சிகள்,புகைப்படங்கள் மற்றும்…