Category: பொதுச் செய்திகள்

மக்களின் கோரிக்கையை ஏற்று தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டார்-அமமுக முனைவர் மு.லாவண்யா உழவர்கரை தொகுதி மக்கள் மகிழ்ச்சி

நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அணைக்கரை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தீவிர துப்புரவு பணியில் ஈடுபட்டார் சமூக சேவகரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணைச்…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 34வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவல்துறை துணைத் தலைவர் .இரா.சத்திய சுந்தரம் அவர்கள் மாலை அணிவித்தார்…. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து…

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட்

கோவை அத்தர் ஜமாத் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச ஹெல்மெட் இந்தியன் ஹெட் இஞ்சுரி பவுண்டேஷன் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரபி…

சமூக ஆர்வலர் எல்.கணேசனுக்கு பாதுகாப்பு கோரி- மாவட்ட ஆட்சியரிடம் குடந்தை அரசன் நேரில் மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,பிப்.19.விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து…

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை

(வி தங்கப்பிரகாசம், செய்தியாளர், புதுச்சேரி) புதுச்சேரி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கோபாலன் கடை பிளாஸ்டிக் கடைக்காரருக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.புதுச்சேரி மாநில தமிழ்நாடு…

கீழநடுவலூரில் புதிய ரேஷன் கடை மற்றும் பயணிகள் நிழல்குடை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் திறந்து வைத்தார்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழநடுவலூரில் (12-02-2025) 2023 – 2024 சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 9.32…

மதுரையில் சலவை தொழிலாளர் பேரவை சார்பில் வெள்ளாவி பொங்கல் விழா

மதுரையில் சலவை தொழிலாளர் பேரவை சார்பில் வெள்ளாவி பொங்கல் விழா மதுரை மதுரை பீ.பீ.குளத்தில் சலவை தொழிலாளர் பேரவை சார்பாக வெள்ளாவி பொங்கல் விழா நடைபெற்றது. சங்க…

கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே கேட்டை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்-

கண்டமங்கலம் கண்டமங்கலம் பகுதியில் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு-விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது

பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” எனும் மையக்கருத்துடன் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.…

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் ராமபிரானைப் போன்று நாமும் வீரத்திலும்,விவேகத்திலும் சிறந்தவர்களாக திகழ வேண்டும் என காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி…

வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியின் இலக்கிய மன்ற விழா, பள்ளி விளையாட்டு விழா, பள்ளி…

கோவிந்தப்பேரி ஊராட்சியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்

தென்காசி, தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரம் கோவிந்தப்பேரி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்றதலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி…

கந்தர்வகோட்டை அருகே பெற்றோர்களுக்கு மணற்கேணி செயலி குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மணற்கேணி செயலியை பயன்படுத்துவது தொடர்பான பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை…

மயிலாடுதுறை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்-பார்வையிட்ட ஆட்சியர்

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குளத்தில் தூய்மை பணியை பார்வையிட்ட ஆட்சியர் , மரக்கன்றுகளை படத்திற்காக நட வேண்டாம் ரியலாக நட்டு வையுங்கள் என அதிகாரிகளுக்கு…

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

TNPSC குரூப்4 புதிய பாடத்திட்டத்தின்படி ஆயக்குடி மரத்தடி மையத்தின் வகுப்புகள் துவக்கம்.

TNPSC குரூப்4 புதிய பாடத்திட்டத்தின்படி ஆயக்குடி மரத்தடி மையத்தின் வகுப்புகள் துவக்கம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2025 ல் நடத்த படவுள்ள தேர்வுகளின் தேர்வு அட்டவணையை…

சமூக வலை தளங்களில் பொய்யான செய்தியை பரப்பி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை

தென்காசி மாவட்டம், நயினாகரத்தை சேர்ந்த பாலி டெக்னிக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவர் உடல் நிலை குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு…

தேனி அல்லிநகரம் நகராட்சி வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலைய வணிக நிறுவன கடைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு தேனி அல்லிநகரம் நகராட்சி பேருந்து…

கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலையின் நடுவே பள்ளம்- சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கமுதி பழைய தாலுகா ஆபிஸ் சாலை பிரிவில் மறவர்சங்கம் சுந்தரம் செட்டியார்தெரு அண்ணாமலை செட்டியார் தெருவுக்கு செல்லும் சாலை நடுவே…

குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை ஊராட்சியில் 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணி துவக்க விழா நேற்று பிப் 7ம் தேதி நடைபெற்றதுவிழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து…

மதுரையில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை பயிற்சி- விபத்து என மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

மதுரையில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை பயிற்சி விபத்து என மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்!! மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு…

புதுச்சேரி அரசு வேளாண் விழா

புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் வேளாண் விழா 2025 மற்றும் 35 – வது மலர், காய், 07.02.2025 முதல் 09.02.2025 வரை…

திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை-மக்கள் திரள் போராட்டம் அறிவிப்பு

செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் ஶ்ரீஅபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய ராஜகோபுரம் முன்பு அரசுக்கு சொந்தமான சாலையில் தரைக்கடை வியாபாரிகளை வெளியேற்றிய கோவில் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க…

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் இரத்ததான முகாம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மற்றும் தன்னார்வ இரத்ததான அமைப்பின் சார்பில் மாபெரும்…

துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ 1,20,47,351 க்கு பருத்தி ஏலம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்ரவரி 4ந் தேதி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1708.07 குவிண்டால்…

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருவோணம் ஒன்றியம் சார்பில் மாதாந்திர கூட்டம்

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருவோணம் ஒன்றியம் சார்பில் மாதாந்திர கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் ,…

கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வியாழ வட்டத்தின் 58 நிகழ்ச்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வியாழ வட்டத்தின் 58 ஆவது சிறப்பு நிகழ்ச்சி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தமிழகம் கேரளாவை இணைக்கும் இயற்கையில்…

தென்காசி மாவட்டத்தில் மினி பேருந்துகள் விரிவான திட்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்

தென்காசி, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்டம் -2024 மற்றும் மோட்டாரின் கீழ் மினிபேருந்தின்…

சீர்காழியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம்.

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக…

மேலகரம் சமுதாய நலக்கூடத்தில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்தது

தென்காசி மாவட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் சுற்றுசூழல் கல்வி பயிற்சி பட்டறை நடந்ததுஇதில் மாவட்ட பசுமை படை…

ராமநாதபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

தாலிக்கு தங்கம் வழங்கும்விழா ராமநாதபுரத்தில் நடைபெற்றது இராமநாதபுரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஏழை பெண்களின் திருமணத்திற்கு முதலைமைச்சரின் தாலிக்கு தங்கம் விழாஇராமநாதபுரம்…

ரூ 55 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு சீல் துறையூர் நகராட்சி அதிகாரிகள் அதிரடி

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் ஆணையர் சுரேந்திர ஷா உத்தரவு படி ரூ 55 லட்சம் பாக்கி வைத்துள்ள 27 கடைகளுக்கு…

அகரம் பப்ளிக் பள்ளியில் சார்பில் உலகப் புற்றுநோய் தின சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

தாராபுரம் செய்தியாளர் பிரபு 9715328420 தாராபுரம்:உலக புற்றுநோய் தினத்தையொட்டி தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 15 கிலோமீட்டர் சைக்கிளில் பதாகைகளை ஏந்தி எவ்வாறு பயணம் செய்து விழிப்புணர்வு…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பொது விருந்து

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜபேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு-வட்டாட்சியர் தலைமையில் அமைதி கூட்டம்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைப்பதாக தமிழ்நாடு அரசு 31/12/2024 அரசாணை வெளியிட்டு…

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான நூற்றாண்டு திருவிழா

தென்காசி, தென்காசி மாவட்டம்,செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட அளவிலான நூற்றாண்டு திருவிழா தொடக்க விழா நடைபெற்றது. தமிழக அரசின் ஆணைபடி நூற்றாண்டை…

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் வெற்றிக் கொடி கட்டு தேர்வை கொண்டாடுவோம் சிறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் “வெற்றிக் கொடி கட்டு” தேர்வை கொண்டாடுவோம் சிறப்பு நிகழ்ச்சி. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் நியூஸ் 7 தமிழ்…

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு பாராட்டு

கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு பாராட்டு. கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்ச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை மாவட்ட…

சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் நூலகம் திறப்பு விழா

சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் கோவையில் நூலகம் திறப்பு விழா…. TNPSC/UPSC போன்ற தோ்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான நூலகம் & அறிவுசாா் மையம் திறப்பு கோவை…

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று

பெற்றோரை இழந்த குழந்தைகள் பராமரிப்பு நிதி ரூ.10 ஆயிரம் வழங்கியஆக்ஸ்போர்டு பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்று தென்காசி தென்காசி மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த…

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்

தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 192 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை…

பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகும் அவலம்……சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க நோயாளிகள் கோரிக்கை….. திருப்பூர்…

கோவையில் பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவையில் 38 மாணவர்கள் இணைந்து ஒரு மணி நேரத்தில் திருக்குறள் முழுவதையும் பனை ஓலையில் எழுதி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.. உலக பொதுமறையான…

உதவும் முகம் அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மாதவரம் தபால் பெட்டி அருகே சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற உதவும் முகம் அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் ரமேஷ் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலய முன்பு ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள பயணியர் நிழலகம் இடத்தை முன்னாள் அமைச்சரும்,…

அண்ணாவின் 56 வது நினைவு தினம்- பல்லடம் நகர் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்லடம் நகர் அதிமுக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி…

நத்தம் – மதுரைக்கு கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதி. பேருந்துகள் உரிய நேரத்தில் வராததாலும் ஒரு…

தாமரைக் குளம் பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பெரியகுளம் அருகில் தாமரைக் குளம் பேரூராட்சியில் தலைவர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளம் பேரூராட்சி அலுவலகத்தில்…

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காய்கறிகள், பழங்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மழலைச் செல்வங்கள் பங்கேற்ற காய்கறிகள் மற்றும் பழங்களின் அணிவகுப்பு எனும் உரை விழா நிகழ்ச்சி…