Category: தற்போதைய செய்தி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சி

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு இலவச பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் பங்கேற்பு திருப்பூர்…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.8.79 கோடி மதிப்பீட்டில் 1 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 2 முடிவுற்ற திட்டப்…

பாபநாசம் அருகே நல்லூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

பாபநாசம் செய்தியாளர்ஆர் ‌.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு நேற்று…

மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம்- மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்

C K RAJANCuddalore District Reporter9488471235.. மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்.. கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக…

மன்னார்குடியில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம்

மன்னார்குடி., பிப். 27 தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தொமுச…

மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரம்

நன்னிலம்., பிப்.27 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி…

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி

குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள்…

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

கோவை ரெட்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு நிகழ்வில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர…

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக M SME-க்கள் உள்ளன – கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி பேட்டி

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய…

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கடலூர் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்தலைமையில் நடைபெற்றது சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கடலூர் மாவட்ட…

குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே லாரி கடத்தல் சம்பவம் பொது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. குண்டடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு

கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிய எரிவாயு தகன மேடை திறப்பு நிகழ்வு நடைபெற்றது தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு…

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரமூர் ஊராட்சியில் மின்விளக்கு அமைத்து தர கோரிக்கை

தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர்,…

இணையவழி விளையாட்டுக்கு அடிமை- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு

கடலூர் இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தமிழ்நாடு இணையவழி…

தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில் பாஜக தெருமுனை பிரசாரம்

கரூர் செய்தியாளர் மரியான் பாபு பாஜக தெருமுனை பிரசாரம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி தொழிற்பேட்டை பகுதியில்கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குற்பட்ட தாந்தோணி வடக்கு ஒன்றியத்தில்ஒன்றிய தலைவர் சிந்தியா…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக சட்டமன்றதொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய கழக செயலாளர் என்.ரங்கராஜன் ஏற்பாட்டில் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை…

பனப்பாக்கம் பேரூராட்சியில் பேருந்து நிழற்கூடம் பணி அடிக்கல் நாட்டுவிழா

செய்தியாளர் வெங்கடேசன் பனப்பாக்கம் முதல் நிலை பேரூராட்சியில் ரூ242 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடம் மேம்படுத்துதல் பணி அடிக்கல் நாட்டுவிழா :- ராணிப்பேட்டை…

மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி ஒன்றிய அரசு லாரிகளுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ 750 இருந்து ரூ 28 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளது இந்த கட்டண உயர்வை மத்திய…

திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்

திருத்துறைப்பூண்டி., பிப்.18 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர வட்டார காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்நகரத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் வட்டாரத்…

துறையூரில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான மனு

துறையூர் பிப் -19திருச்சி மாவட்டம் துறையூர் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி துறையூர் நகரம், வட்டாரம்,பொதுக்குழு கூட்டம் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் 16-02-2026…

நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும்- – பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பரமத்தி வேலூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.…

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை!

சிறுமலை அகஸ்தியர்புரம் ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் மகா சனி பிரதோஷம் பூஜை! திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை அகஸ்தியர் புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை…

இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி 15 ல் (நாளை) அனைத்து கிராமங்களிலும் தீயிட்டு கொளுத்துங்கள் விவசாயிகளுக்கு பி ஆர் பாண்டியன் வேண்டுகோள்

மன்னார்குடி, பிப். 14 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும், ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்றது. அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர்…

தஞ்சை மருத்துவக் கல்லூரியில்ஹஜ் புனித பயணம் செல்லும் 326 பேருக்கு அதி நவீன முழு உடல் பரிசோதனை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ், தஞ்சாவூர், பிப்- 14.தஞ்சை மாவட்டத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல 326 பேருக்கு அதிநவின முழு உடல் பரிசோதனை முடிந்து…

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 வரவு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரம்…

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் ஆலங்குளம்: பிப்-12 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார…

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும்-சௌமியா அன்புமணி பேச்சு

நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்படும் என தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் மகளிர் உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில்…

அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் மாணவனை பாம்பு தீண்டி நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் அமைந்துள்ளது கேத்தனூர் கிராமம் இந்த கிராமத்தில் மேல தெருவில் வசித்து வரும் முருகானந்தம் ராதா தம்பதியினருக்கு இரட்டைப் பிள்ளைகள் அதில் ஒரு…

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்றன. தொடர்ந்து மண்டகப்படி தேரோட்டம் திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்வுகள்…

கரூரில் பத்திரிக்கையாளர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்தும் வடலூரில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் செய்தி சேகரிக்க சென்ற, நீயூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை தாக்கியதை கண்டித்தும், தாக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி,கடலூர்…

தாராபுரம் குண்டடம் ருத்ராவதி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ருத்ராவதி கணபதி பாளையம் பகுதிகளில் குண்டடம் போலீசாருக்கு ரகசிய தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…

நன்றி விசுவாசத்திற்கு பெயர்பெற்ற நாயை மிஞ்சிய பூனையின் எஜமான் விசுவாசம்…

நன்றி, விசுவாசம் உள்ள பிராணி என்பதற்கு இலக்கணமாக இருந்துவரும் நாயை மிஞ்சிய மெய்சிலிர்க்க வைக்கும் பூனையின் எஜமான் விஸ்வாச காட்சிதான் இந்த காணொலியின் ஒரு காட்சியின் புகைப்படம்…

கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் சிருஷ்டி கே ரங் ஆண்டு விழா

இயற்கையின் அடிப்படை வண்ணங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில்…

ஓட்டப்பிடாரம் தொகுதி- கனிமொழி எம்.பியிடம் கோாிக்கை மனு

தூத்துக்குடி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க திமுக சாா்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பினாின்…

பெரியகுளம் நகரில் திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம்

பெரியகுளம் நகரில் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் உள்ள பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேனி…

செங்கோட்டை அருகே 65 வயது பாட்டியை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்பவரது மனைவி மும்தாஜ் (வயது 65) இவர் தனது மகள் வழி…

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமபந்தி விருந்து

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் சமபந்தி விருந்து நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 77 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு அந்த துறையின் சார்பில் வல்லக்கோட்டை…

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தின விழா

C K RAJAN Cuddalore District Reporter9488471235.. கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்தேசிய கொடியினை ஏற்றிவைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு,…

கோவையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

கோவை தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் இளைஞர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 16வது தேசிய வாக்காளர்…

செங்கல்பட்டு மாவட்டம் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் வழங்கப்பட்டது கொண்டாடும் விதமாக மதுராந்தகம் நகரில்நகரப் பொறுப்பாளர்கள் விசில் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.மேலும்வருகின்ற…

வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் நடத்தபட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் ,போக்குவரத்து காவலர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சென்னை வண்டலூர் அடுத்த கொளபாக்கத்தில்…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு

கரூர் செய்தியாளர் மரியான் பாபு தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. கரூர் மாவட்டம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர்…

வாகராயம்பாளையம் பகுதியில் பேச்சான் கார்டு வழங்கும் விழா

கோவை சரவணம்பட்டி வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ சௌடேஸ்வரி மண்டபத்தில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகம் சார்பாக நெசவாளர்களுக்கான…

திருவெற்றியூர். மணலியில் சிபிசிஎல் நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு சிஎஸ்ஆர் நிதியின் மூலம் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி மணலி நெடுஞ்செழியன் நகரில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க…

மதுரையில் 37வது சாலை பாதுகாப்பு மாத விழா

மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வடக்கு மற்றும் பகுதி அலுவலகங்கள் சார்பாக ஓட்டுனர் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து…

ஜனநாயகன் திரைப்படம்-வெள்ளி விழா கான சிறப்பு பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் ஒன்றிய பொறுப்பாளர் எம் கார்த்திக்ராஜா ஏற்பட்டில்ஸ்ரீ மாரிபுத்தூர் பிடாரி செல்லியம்மன் ஆலயத்தில் தமிழக வெற்றி கழகம்…

தாராபுரம் புறவழிச்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தைப்பொங்கல், தைப்பூசம் முடிந்து திரும்பிய மக்கள் கூட்டம். தாராபுரம் புறவழிச்சாலையில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல்! 5 மணி நேரம் ஊர்ந்த வாகனங்கள்…10…

மதுரையில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் இருபெரும் விழா

தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருபெரும் விழா நடை பெற்றது. விழாவிற்கு ஆய்வு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் தலைமை வகித்தார்.…

கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா

கம்பம் நகரில் எம்ஜிஆர் 109 ஆவது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளையொட்டி…

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் 1 வது மண்டல அலுவலகத்தில் பொங்கல் விழா மிக சந்தோஷம் பொங்கும் பொங்கல் கொண்டாட்டத்தில் மண்டல உதவி அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது…

காரமடை எஸ்விஜி வி பள்ளியில் ஆண்டு விழா

காரமடை எஸ்விஜி வி பள்ளியில்ஆண்டு விழா காரமடை எஸ்விஜி வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் லோகு…

மேட்டுப்பாளையத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக தலைமை செயற்குழு…

மரக்கன்றுகள் வளர்க்கும் மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கப் பரிசு – பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனர் அறிவிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவியர்களிடையே மரக்கன்றுகள் வளர்ப்பு திட்டம் சிறப்பாக…

வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா

தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை…

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்கள்

ஈரோடு பிரஸ் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு பொங்கல் பொருட்களை ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுகுமார் வழங்கினார்.அருகில் ஈரோடு பிரஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும்…

படகு சவாரி செய்த மேயர்ஜெகன் ஆணையர் பிரியங்கா

தூத்துக்குடி பீச் ரோட்டில் படகு முகாம் செயல்பட்டு வந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்றவுடன் படகு முகாம் மீண்டும்…

தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம் செங்கோட்டை: ஜன – 14 தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.செல்வம் தலைமையில், பள்ளி தலைமையாசிரியர் மு.நாவளன்…

அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது…

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புத்தகங்களை வெளிநாட்டினருக்கு வழங்கிய தேனி எம்பி

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாரயணத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்…

கடத்தூர் அருகே நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கடத்தூர், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கடத்தூர் அருகே உள்ள சில்லாரஅள்ளி வினாயக மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில்…

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் யானை வழித்தடங்களும்

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய என்னுடைய பயணம் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் நிகழ்வுகளை நடத்தி இருந்தாலும் முதல் முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்வு நடத்தியது…

ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி, நாள்: 11-01-2026, DR. MARIA MONTESSORI FOUNDATION AND RESEARCH CENTER-சார்பாக “ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்” நடைபெற்றது. இப்-பயிற்சி முகாமில் புதுச்சேரியை சேர்ந்த…

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய நகர் மன்ற தலைவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் போடி நகரில்…

திருவொற்றியூர் தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க சார்பில் 14 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மணலி…

துறையூர் நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்ற நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.இவ்விழா காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை…

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…

கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர நாற்காலி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் சக்தி லயன்ஸ் சங்கம் சார்பாக கரூர் மாவட்டம் மின்னாம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள காருண்ய மாதா முதியோர் இல்லத்திற்கு தானியங்கி சக்கர…

ஜேடர்பாளையத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

பரமத்தி வேலூர், ஜன.9-நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் உள்ள ஆர்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு…

குத்தாலத்தில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் குத்தாலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 388 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி:- மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார்.…

வலங்கைமான் அருகே புதிய அங்காடி கட்டிடம்- சட்டமன்ற உறுப்பினர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்

நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே உள்ள Z -795 பட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் களத்தூர் பகுதியில் பொது விநியோக நியாய விலை…

தூத்துக்குடி பொங்கல் பரிசு தொகையுடன் 3000 வழங்கும் திட்டம் துவக்கம்

தூத்துக்குடியில் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகையுடன் ரு.…

ஜெயங்கொண்டத்தில் தலைக்கவசம் அணிந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பான…

தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும்-எம்பி பிரகாஷ்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்திற்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும் ஈரோடு காங்கேயம் தாராபுரம் பழனி இடையே வியாபாரிகள் பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு ரயில் வரும் என்று…

குடவாசலில் இலவச இருதய மருத்துவ பரிசோதனை முகாம்- முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள காமராஜ் தொடர்ந்து இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி…

வால்பாறையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜே.இ.பங்களா பகுதியில் கடந்த மாதம் 6 ஆம் தேதி வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த…

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா

மேட்டுப்பாளையம் கே.ஜி டெனிம் லிமிட்டெட் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் உள்ள தென்திருமலை ஸ்ரீவாரி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் ஸ்ரீ…

புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை அதிரடி விதிகளை மீறினால் வாகனம் பறிமுதல்

புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறை அதிரடி விதிகளை மீறினால் வாகனம் பறிமுதல் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது…

திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!

திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி உய்ய கொண்டான் கால்வாய்வரலாறு குறித்து அறிந்து…

காங்கயத்தில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல்

காங்கயம், கவிஞர் ஈரோடு தமிழன்பனின் நினைவேந்தல் நிகழ்ச்சி காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள்…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை,பொது சுகாதாரக் குழுத்…

சித்தரவாடி நரசிங்க பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆயிரம் அடி கொண்ட மலைமீது பிரம்மாண்ட நரசிங்க பெருமாளுக்கு புதிதாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.சித்தரவாடி கிராமத்தில் நரசிங்க பெருமாள் கோவில் ஆயிரம்…

கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா

கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள்…

அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே அமைந்துள்ளபுரட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு…

கரூர் மாவட்ட திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக-வை கண்டித்து திமுக சார்பில் கரூரை அடுத்துள்ள வெண்ணைமலை…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில்…

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் மூன்றாவது மாடியில் போக வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பூனை அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எண்ணூர்…

கோவை மாவட்ட குரும்பா சங்கம் சார்பாக மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம்

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளி சிறப்பு அலங்காரம் தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் மார்கழி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு…

தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமையில் தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பு இ.பைலிங் நடைமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் கூடுதல் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் இ-ஃபைலிங் முறையை ரத்து செய்து பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வர…

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் மக்கள் இயக்கமான நமது மக்கள் முன்னேற்றக் கழகம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் அங்குள்ள…

இப்கோ நானோ வென்ஷன்ஸ் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்ட திலீப் சங்காணி

இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் (NCUI), குஜராத் மாநில கூட்டுறவு விற்பனை இணையம் லிமிடெட் (GUJCOMASOL) மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனத்தின் (IFFCO) தலைவர் திலீப்…

அரியலூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரியலூர் அண்ணா…

துறையூர் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம்

துறையூர் திமுக மேற்கு ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டியில் “என் வாக்கு சாவடி, வெற்றி வாக்கு சாவடி” திமுக பரப்புரை கூட்டம் அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார்…

தூத்துக்குடியில் நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சி

விவசாயம் முதுகெலும்பாக உள்ளது மேயர் ஜெகன். தூத்துக்குடியில் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாடு வங்கியான நபார்டு மூலம் பெரிசன் பிளாசாவில் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர்…

அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்மின் விளக்கு பழுது. அச்சிறுப்பாக்கம் திவான் பகதூர்ராவ் இரட்டைமலை சினிவாசன் மணிமண்டபத்தில்மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் பழுது…

கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதை

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் மகாகவிக்கு மரியாதைதாய்நாட்டின் விடுதலைக்குப் போராடிய தேசிய கவிஞரின் பிறந்த நாள் விழாவை இன்று கரூர்…

கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விதை சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விதை சட்டம் 2025–ஐ கண்டித்து,…

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்-R.L.வெங்கட்ராமன் பேச்சு

புதுவையில் ஒரு பெண் முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்த மகளிர் மத்தியில் R .L .…