Category: திண்டுக்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்- பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின்…

திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் S RI க்கு எதிராக திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக…

பழனியில் மாவட்ட மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் மர வியாபாரிகள் மற்றும் விவசாய சங்க தலைவராக கே.சி. பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுத்து சங்கம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை…

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக 32 வது பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் 8486 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன இதில் 376 பல்கலைக்கழக…

கொடைக்கானல் நகராட்சியை கண்டித்து பாஜாகாவினர் கண்டண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் 3 வது தெரு பகுதியில் 15தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக சுமார் 15 அடி உயரம் கொண்ட நடைபாதை சுவர் இடிந்து…

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து பயிற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தனியார் திருமண மஹாலில், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு (BLA-2) நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) தொர்பான…

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்…

பழனியில் தவெக சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 68 வது குருபூஜை விழாவை முன்னிட்டு…

கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேல்மலை கிராம மக்களின் அன்றாடும் மிகுந்த சிரமப்பட்டு அனுபவித்து வரும் துன்பங்களை பற்றி,…

கொடைக்கானலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா அலுவலகத்தை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முற்றுகையிட்டு மழையில் நனைந்த படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானலின் ஆபத்தான…