மாலூர் ரோடில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். சட்ட விரோதமாக அரசு மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். சட்ட விரோதமாக அரசு மற்றும் அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமாக தீவிர நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட…
திருவாரூரில் காவலர்களுக்கான சிறப்பு கண் சிகிச்சை முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் பயன்பெறும்…
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே ஏரூர்ந்தவாடி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி ஆலயம் உள்ளது.. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் நடைபெறும் கம்ப சேவை விழா…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில், முன்னாள் தென்காசி தெற்கு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத் தான் நவநீத பெருமாள் கோவிலில் திருச்சி ஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் ராமச்சந்திரா நாட்டியாலயா பள்ளி இணைந்து நடத்திய கோடைகால ஆன்மீக பயிற்சி…
அடைக்கம்பட்டி செல்வமாரியம்மன் கோவில் திருவிழா : பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பால்குடம் எடுத்தல், முளைப்பாரி…
தென்காசி மாவட்டத்தில் “ஜீவன்ரக்ஷா பதக்”விருதுகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி, ஜுன் – 01 தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 2024ம் ஆண்டிற்கான “ஜீவன்…
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேலமருதப்பபுரம் ஊராட்சி மற்றும் நல்லூர் ஊராட்சியில் பணிபுரிந்த மக்கள் நலப் பணியாளர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில்…
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் அமைச்சர்…
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் சீரான மழையின் காரணமாக எல்லா அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக காணப்படுகிறது முக்கிய அறிவிகளான…
குன்னம் அருகே கை.பெரம்பலூர் கிராமத்தில் பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா பெரம்பலூர் மாட்டம் குன்னம் வட்டம் கை.பெரம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன்…
மதுரை மாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, வில்லாபுரம் புதுநகர் அரிமா சங்கம், மதுரை மாவட்ட ஸ்கேட்டிங் அசோசியேசன், மதுரை செய்தியாளர்கள் சங்கம் மற்றும் மதுரை ஜெம் ரோட்டரி…
எஸ்.செல்வகுமார் சீர்காழி சீர்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் எதிரே கிராம மக்கள் சாலை மறியல். மயிலாடுதுறை…
R. கல்யாண முருகன் செய்தியாளர். விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரில் எழுந்தருளி இருக்கும் ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம்…
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகை முன்பு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி…
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே காட்டுக்குறிச்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய திருவிழா அழகு காவடி பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்… தஞ்சாவூர் மாவட்டம்…
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட…
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தனியார் அரங்கில் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. திருவாரூர் மாவட்ட காவல்…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் வில்லியனூர் கொம்யூன் அளவில் SSLC பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற வில்லியனூர் புனித லூர்து அன்னை…
திருப்பூர் மாநகர காவல்துறையில் 38 ஆண்டுகாலம் பணியாற்றி இன்று பணி ஒய்வு பெறும் உதவி-ஆய்வாளர் எஸ்.பிச்சைமணிச் அவர்களின் பணி ஓய்வு நிறைவு விழா பெரிச்சிபாளையம் சிலம்பு திருமண…
தாராபுரம் செய்தியாளர் பிரபு தாராபுரம்:அருகே சின்னக்கம்பாளையம் சீலநாயக்கன்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில்ஸ்ரீ சின்னமலை கலைக்குழுவின் 16 வது வள்ளிகும்மி அரங்கேற்றம் 300- கலைஞர்கள் கும்மியாட்டம் ஆடி,பாடி அசத்தினர்!..…
R. கல்யாணமுருகன் செய்தியாளர்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் இமயம் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக அர. சக்கரபாணி உணவு மற்றும் உணவுப்…