Month: April 2025

நார்த்தாங்குடி பைபாஸ் சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும்-கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நார்த்தாங்குடி பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும், குருவாடி பைபாஸ் சாலையில் இருந்து சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும்,…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வெப்ப அலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரச்சுரம் ‌ வழங்கி விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அக்கச்சிப்பட்டியில் வெப்ப அலை பாதுகாப்பு மற்றும் துண்டு பிரச்சுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.…

கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா கொடியேற்றம்

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயிலில் சித்ரா பௌர்ணமி முழு நிலவு விழா கொடியேற்றம் தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவில்…

தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் உள்ள புதிய சார்பதிவாளர்…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம்…

அலங்காநல்லூர் களஞ்சியம் சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனை பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மதுரை கிராமப்புற மண்டலம் குறிஞ்சி பொதிகை பாலமேடு மற்றும் சோலை வட்டாரங்கள் இணைந்து நடத்திய உணவுப்…

நாட்டு மாடுகள் வளர்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி

இயற்கை விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் வளர்போர் கூட்டமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி. அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு…

வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில், காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக கூறி 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கை பாஜக அரசு முடித்து வைத்த நிலையில், காங்கிரஸின் தூய்மையான…

தஞ்சையில் ஆண்டவர் ஜுவல்லரி குழுமத்தின் பிரமாண்டமான புதிய ஷோரூம் திறப்பு விழா

தஞ்சையில் 9ஆயிரம் சதுரடி பரப்பில் புதிய நகைக் கடைசின்னத்திரை நடிகை சைத்ரா திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 30. தஞ்சை…

திண்டுக்கல் அருகே 12-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு

திண்டுக்கல், அழகுபட்டி மாலைகோவில்பட்டி ஓடை அருகே, வீரர் ஒருவருடன் பெண் இருந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. வீரரின் வலது கையில் மார்பின் குறுக்கே நீட்டிய நிலையில் வாள் உள்ளது.…

கிலோ ரூ.3க்கு விற்பனை: கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம்,பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக கத்தரி…

தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம்

தாராபுரம் செய்திகளை பிரபுசெல் :9715328420 தாராபுரம் நகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்ககோரி தீர்மானம் திருப்பூர், தாராபுரம் நகராட்சி மாதாந்திர கூட்டம் ஊராட்சி தலைவர் பாப்புக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.…

கோவை ஓ பை தாமராவில் மாம்பழம் சீசனை முன்னிட்டு மாம்பழம் மேனியா

கோவை ஓ பை தாமாராவில் மதியம் 12:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை லா பெல்லா விட்டாவில் மாம்பழ சீசனை முன்னிட்டு ஓ பை…

யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டி- மாணவ மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தங்க பதக்கங்களை வென்று சென்னை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டிற்காக பிரச்சார இயக்கம்

மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியம், வடக்கு வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டின் மே மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் 20000…

தேரடி பகுதியில் பொது மக்களுக்கு நீர் மோர்

சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கிய சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி மு தனியரசு தொடர்ந்து தமிழகத்தில் வெயில்…

தென்பாதியில் ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன, மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர்,விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில்…

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் சித்திரை திருவிழா

கம்பம் ஸ்ரீ கெளமாரியம்மன் சித்திரை திருவிழா கோலாகலம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ குமாரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா செவ்வாய்க்கிழமை…

சன் லயன்ஸ் கிளப்பின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்

கொடைக்கானல் சன் லயன்ஸ் கிளப் மற்றும் வட்டார சட்டப் பணி குழுவினர் இணைந்து மூங்கில் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 30 பழங்குடியினரின் குடும்பத்தினருக்கு சுமார் ஒரு லட்ச…

புலிவலம் பேரூராட்சியில் மருத்துவ முகாம்

உலக சுகாதார வாய்வழி தினத்தையொட்டி புலிவலம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் பேரூராட்சியில் உலக சுகாதார வாய்வழி தினத்தையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது.…

பொள்ளாச்சி சாலை கடைவீதி பகுதியில் 1,மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம் உழவர் உழவர் சந்தை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாராபுரம்- பொள்ளாச்சி…

கொளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்:அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிகொளத்துப்பாளையம் பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!… திருப்பூர் மாவட்டம் தாராபுரம்.அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து பேரூராட்சி…

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஏப்- 30. உலக பாரம்பரிய சின்னமாக உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் சந்திப்பு

சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் நடிகர்…

முன்னால் முதல்வரிடம் வாழ்த்து

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் புதுப்பட்டினம் B.A.யாசர் அரஃபாத், அவர்களைசிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதைஅடுத்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம்எஸ்.ஆறுமுகம் தலைமையில் முன்னாள் முதலமைச்சர்…

இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை;*இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசுலிப்பதாக கிடைத்த ரசிய தகவலின் அடிப்படையில் இராமநாதபுரம்…

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தெற்கு எல்லை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவிப்பு

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தெற்கு எல்லை தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவிப்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடக்க இருக்கின்ற…

திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடிய ஆண்டு விழா…. நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்பு….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம்

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டம்….. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சிறப்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர் ரஞ்ஜித் குமார் பேச்சு.. தன்னம்பிக்கை…

தென்காசி – வீடு புகுந்து பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவருக்கு-5 ஆண்டு சிறை – 3 ஆயிரம் அபராதம்

தென்காசி – வீடு புகுந்து பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவருக்கு-5 ஆண்டு சிறை – 3 ஆயிரம் அபராதம் தென்காசி, ஏப் – 30 தென்காசி மாவட்டம்,கடையநல்லூர்…

சோமநாதசுவாமி கோயிலில் புணரமைப்பு-இந்து சமய அறநிலையத்துறை அலுவலத்தில் மனு அளித்து கோரிக்கை

மயிலாடுதுறை செய்தியாளர்இரா.மோகன் கும்பகோணம் அருகே பவுண்டரிகபுரம் சோமநாதசுவாமி கோயிலில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ஆக்கிரமைப்புகளை அகற்றி பழைய இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க கோரி கிராமக்கள் இந்து…

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரத்தாதான சிறப்பு முகாம்

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள கானா விளக்குவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி மாணவர்களின் சிறப்பு இரத்ததான முகாமை தேனி மாவட்ட ஆட்சித்…

காஞ்சி சங்கர மடத்தின் புதிய சங்கராச்சாரியார்-வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்ட வேத விற்பன்னர்

காஞ்சி சங்கர மடத்தின் புதிய சங்கராச்சாரியாரக வலங்கைமானை பூர்வீகமாகக் கொண்ட வேத விற்பன்னர் நியமிக்கப்பட இருப்பது வலங்கைமான் பக்தர்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது பற்றி வலங்கைமான்…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலராகவும் வடக்கு மாவட்ட திமுக ஜ.டி.விங் ஒருங்கிணைப்பாளரும் மகேஸ்வரன் தனது பிறந்த நாளை யொட்டி வடக்கு மாவட்ட திமுக…

தாராபுரம்.அருேக பண்ணைக்குள் புகுத வெறிநாய்கள் கறிக்கோழிகளை கடித்துக் கொன்றது

தாராபுரம்,செய்தியாளர் பிரபுசெல் :9715328420 தாராபுரம்.அருேக பண்ணைக்குள் புகுத்து வெறி நாய்கள் மடித்து குதறியதில் 250 பிராய்லர் கோழிகள் செந்தான. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொண்டரசம்பாளையும் மாருதி…

திருவொற்றியூர் பகுதியில் போதை மாத்திரைகள்-ரவுடி கைது

திருவோற்றியூரில் வீட்டில் மறைத்து வைத்து . விற்பனையில் ஈடுபட்டவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா, 500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து ரவுடியை கைது செய்த போலீசார். நாக்பூரில்…

இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தொழில் களம் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று சிறந்த இளம் தொழில் முனைவோரின் திட்டங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று…

சரபோஜி ராஜபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பால் குட திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பால் குட திருவிழா நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் குடம் எடுத்து நேர்த்திக் கடன்….…

ஆட்டோ கன்சல்டன்ட் கார் டீலர்ஸ் வெல்பேர் சங்கத்தினர் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்டோ கன்சல்டன்ட் கார் டீலர்ஸ் வெல்பேர் சங்கத்தினர் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வாகன பதிவு தொடர்பான ஆவணங்களை நேரில் வழங்குவது தொடர்பான கோரிக்கையை…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்சித்திரை திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 8ம் தேதி திருக்கல்யாணம், மே 12ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி…

அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் மலேரியா நோய் விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உத்திரவின் படி , மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தலில், வலங்கைமான் வட்டம் அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மலேரியா…

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரும் திமுக மாநில அமைப்பாளர் இரா .சிவா எம் .எல். ஏ. அவர்களின் 59.வது பிறந்தநாளை முன்னிட்டு வில்லியனூர் லக்ஷ்மி திருமண…

பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம்

பல்லடம் செய்தியாளர் பிரபுசெல் :9715328420 பல்லடம் அருகே கோவில் விழாவில் பவளக்கொடி கும்மியாட்டம் திருப்பூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் காம்பிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

தாராபுரத்தில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் தாசில்தாரிடம் மனு

தாராபுரம் செய்தியாளர்பிரபு செல் :9715328420 தாராபுரத்தில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் தாசில்தாரிடம் மனு. திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சித்ராவுத்தன் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட, ராம்நகர், எல்லீஸ்நகர்…

இருசக்கர வாகனம் மீதுகார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அச்சிறுப்பாக்கம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் வயது 50 என்பவர் மீது சென்னை…

மன்னம்பந்தலில் கராத்தே கழகம் சார்பாக 49 ஆம் ஆண்டு முப்பெரும் விழா

மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஹீஹான் ஹுசைனிஸ் இஷ்ன்றி -யூ- கராத்தே கழகம் சார்பாக 30 நிமிடங்களில் 6 வயது முதல் 12 வயது…

பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். முக்கியதிருவிழாக்களான பங்குனி உத்திரம், தைப்பூசத்தையொட்டி…

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தமிழகத்தினதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில்…

வைத்தியநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் சுவாமி கோவிலில் சித்திரை மாத கிருத்திகை வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம். மயிலாடுதுறை…

கடையநல்லூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் வனத்துறை செயலாளரிடம் எம்எல்ஏ புகார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய விளைநிலங்களிலும், பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் அத்துமீறி நுழையும் காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுப்பது…