Month: July 2025

மதுரை கத்தோலிக்க புதிய பேராயராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பதவி ஏற்கிறார்

400 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த மதுரை கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய தலைவராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பொறுப்பேற்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு வண்டானம்…

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

தேனி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி…

அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி வார்டு 19…

தங்க நாணயத்தை புழக்கத்தில் விட்ட மெட்ராஸ் பிரசிடென்சி!

திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

வால்பாறையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மாற்று இடம் வழங்க ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் சார்பாக கோரிக்கை மனு

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினர்களுடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார்…

தாராபுரத்தில் புதிய மாநிலவரி அலுவலகம் திறப்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் புதிய மாநிலவரி அலுவலகம் திறப்பு ரூ.2.53 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் முதல்வர் மு க ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாக திறந்து வைத்தார்.…

புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோவில் ஆடித் தேர்த் திருவிழா- ரூ 3.14 லட்சத்திற்கு தற்காலிக ஸ்டாண்ட் ஏலம்

எஸ். திருபாலா செய்தியாளர் அந்தியூர்,ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோவில் ஆடித் தேர்த் திருவிழா, வரும் 13 முதல் 16 வரை நடக்கிறது.…

புதிய கட்டிடம்- முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

C K RAJAN Cuddalore District Reporter9488471235 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் இன்று தமிழக முதலமைச்சர் அவர்களால் 5…

துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் துவக்க விழா

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாக்கியலட்சுமி திருமண மஹாலில் புதிய “துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம்” துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணி…

காரைக்காலில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி அரசு நலவழித்துறை-காரைக்கால் காரைக்காலில் டெங்கு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு காரைக்கால் நலவழித்துறை சார்பில் அரசு கோவிந்தசாமிபிள்ளை உயிர்நிலை பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது.…

கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேசன் காலேஜ் இந்திய டிஜிட்டல் மயாமக்கலில் கணக்கியலியன் எதிர்காலம் விழிப்புணர்வு

போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேசன் காலேஜ் இந்திய டிஜிட்டல் மயாமக்கலில் கணக்கியலியன் எதிர்காலம் விழிப்புணர்வு கருத்தரங்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் இந்திய…

வலங்கைமானில் அனுமதியின்றி வெடி மருந்து மற்றும் மூலப்பொருட்கள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித சட்ட விரோத செயல்களும் இல்லாமல் தணிக்கை செய்ய வேண்டும்.…

பிரமிடு வடிவ நாணயம் வரலாறு!

திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டி இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேசன்பள்ளி, திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

காஞ்சிபுரம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு நடக்கவிருக்கம் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு,…

காரைக்காலில் இலவச நீட் தேர்வு வகுப்புகள் துவக்க விழா

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு தலைமை தாங்கி இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில்…

ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் -செல்வப் பெருந்தகை

கோவை இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பாக வெளிநாடுகள் தலையீடு இல்லை எனக் கூறுவதற்கு என்ன தயக்கம்?…ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை மோடி -கோவையில் காங்கிரஸ்…

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உதகையில் குழந்தைகள் கடத்தல் போன்ற குற்ற செயல்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட…

மதுரை விராட்டிபத்து பகுதியில் சோதனை சாவடி திறப்பு

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் வழிகாட்டுதலின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட…

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் சோதனைகள் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் மான் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை…

ஒரு கோடி சிவலிங்கம் கோயிலில் 18 டன் எடையில் 18 அடி உயர கைலாச அதிபதீஸ்வரர் உயர சிவலிங்கம் பிரதிஷ்டை

சத்தியமங்கலம் அருகே உள்ள தனவாசியில் ஒரு கோடி சிவலிங்கம் ஆலயம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக் கோயில் வளாகத்தில் 18 டன் எடையுள்ள கல்லில் 18…

கமுதி சார்பதிவாளர் கட்டிடம் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

கமுதி சார்பதிவாளர் கட்டிடம் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ரூ. 1 கோடியை 86 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட சார்பதிவாளர்( பத்திரப்பதிவு)…

போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுண்டகப்பட்டி கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர் கவுண்டர் ராஜா…

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக வீடு வீடாக சென்று படிவங்களை கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்

திருவெற்றியூர் திருவொற்றியூர் ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட சின்ன எர்ணாவூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகின்ற ஆறாம் தேதி புதன்கிழமை அன்று ராஜா சண்முகம் நகர்…

கமுதி அரசு நூலகத்தில் படித்த மாணவர் சாதனை

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அரசு முழுநேர நூலகம் இயங்கி வருகிறது. இதில் கமுதி சுற்று வட்டார மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் வருகைபுரிந்து மத்திய, மாநில அரசு நடத்தும்…

அரியலூர் மதிமுக சார்பில் புகார் மனு

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்: அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் தலைமையில் நகர மதிமுக செயலாளர் வழக்கறிஞர் இரா மனோகரன் முன்னிலையில் அரியலூர்…

தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் காத்திருப்பு போராட்டம்

சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை தேசிய நெடுஞ்சாலைதுறல சார்பில் நாலு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது தினசரி இந்த சாலையில் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் சென்று…

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் என்பவரை சமூக விரோதிகள் தாக்கியதை கண்டித்தும்…

விருத்தாசலம் அருகே சாலை மறியல்

விருத்தாசலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தே. கோபுராபுரம் கிராமத்தில் பல நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கிராம பொதுமக்கள்…

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவல் பிரதிநிதிகள் ஆட்சியருடன் சந்திப்பு

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவல் பிரதிநிதிகளாக மாநிலத் தலைவர் ராமலிங்கம் அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில செயலாளர் தமிழ்மாறன் மற்றும் மாநில ஊடகத்துறை துணை…

சமயபுரத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சமயபுரம் பகுதிக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை சமயபுரம் மன்னச்சநல்லூர் ரோடு…

அணையில் பிடிக்கும் மீனை எங்களுக்கு கொடுங்கள் வனத்துறை ‘அடம்’

வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க அனுமதித்தால், மீன்களை விற்பனை செய்ய எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, வனத்துறையினர் ‘டிமாண்ட்’ விடுப்பதாக மீனவர்கள் குமுறுகின்றனர். அந்தியூர் அருகேயுள்ள வரட்டுப்பள்ளம்…

தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டிடத்தில் ஏற்கனவே வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க…

தமிழில் பெயர் பலகைகள் வைத்திட கோரி சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம்

தமிழில் பெயர் பலகைகள் வைத்திட கோரி,தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சோஷலிஸ்ட் ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டம் தஞ்சை இளஞ்சிங்கம்…

பகுதிநேர ஆசிரியர்கள் 12000 பேர் குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க பணி நிரந்தரம் தேவை:

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிடும் அறிக்கை : பகுதிநேர ஆசிரியர்கள் 12000 பேர் குடும்பங்கள் வாழ்வாதாரம் காக்க பணி நிரந்தரம் தேவை:…

புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

திருத்தங்கல் நாடார் கல்லூரி, தமிழ்த்துறை சார்பாக புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக, இலண்டன், தளிர் தமிழ்ப் பள்ளி முதல்வர்,…

அக்கச்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச நண்பர்கள் தினம்

கந்தர்வகோட்டை ஜூலை 30 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கட்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மன்ற செயல்பாடுகள் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்…

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கலந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து தனது சொந்த…

வால்பாறையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கள ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை உறுப்பினர்கள் மணப்பாறை அப்துல் சமது, சிங்காநல்லூர் கே.ஆர்.ஜெயராமன்,போளூர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண…

கோவையில் காட்டு யானை விவசாய கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

. கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த யானைகள் உணவிற்காக அடிக்கடி மலையை ஒட்டியுள்ள விவசாய விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள்…

பிரிட்டிஷ் இந்தியாவின் நாணய வரலாறு

திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

புதுக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், புதுக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு வருவாய் துறையின்…

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி-முதல் பரிசாக கார் வென்ற குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி-முதல் பரிசாக கார் வென்ற குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ந நடத்திய ஸ்லோகன் போட்டியில்,மொபைல்…

பணமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டுதுணி!

திருச்சி பொன்மலைப்பட்டி: திரு இருதய மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள் கண்காட்சியினை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளி தாளாளர் அருட்பணி…

கமுதி அருகே பொந்தம்புளியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பொந்தம்புளி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில்,…

அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்: அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது அரியலூர்…

குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான திறன் பயிற்சி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை 6- ஆம் வகுப்பு முதல் 9- ஆம் வகுப்பு வரை வகுப்பு பள்ளியில்…

சாலையோரம் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மதுபான பாட்டில்களை வீசுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட…

அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்குதல்… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காஅய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல்…

வால்பாறையில் காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நகர் மன்ற தலைவர் நிவாரண உதவி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள தாய் முடி எஸ்டேட் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டுயானைகள் அப்பகுதியில் குடியிருந்து…