Month: July 2023

அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்…

தச்சூர் சக்தி அம்மன் ஆலயம் 5-ஆம் ஆண்டு தீமிதி திரு விழா

தச்சூர் சக்தி அம்மன் ஆலயம் 5-ஆம் ஆண்டு தீமிதி திரு விழா.  பொன்னேரி தச்சூர் கிராம சக்தி அம்மன் ஆலயம் ஐந்தாம் ஆண்டு தீமிதி திருவிழா இதில்…

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செல்போன் பறிமுதல் மன்னார்குடி பகுதியில் ஆன்லைன்…

கோவையில் குழலிசை இன்னிசை குழுவினரின் அனைவருக்குமான மேடை இன்னிசை நிகழ்ச்சி

கோவையில் நடைபெற்ற குழலிசை இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் வள்ளல் சக்கரவர்த்தி மேடையில் பாடி அசத்தினார்.. கோவையில் குழலிசை இன்னிசை குழுவினரின் அனைவருக்குமான மேடை…

மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி திரும்ப வேண்டியும் மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலய வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன…

வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்துவைத்து பல்வேறு ஆய்வுபணிகளை மேற்க் கொண்ட முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் கணேசன்,தோட்டத்தொழிலாளர்பிரிவு மாநிலத்தலைவர் வால்பாறை.வீ.அமீது, முன்னால் சட்டமன்ற…

சிக்கல் சிங்காரவேலன் கோயில் கும்பாபிஷேகம் நாகை மாவட்டத்தில் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:- நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோவிலில், ஜூலை 5-ம் தேதி குடமுழுக்கு…

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம்; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் புகழ்பெற்ற ஸ்ரீ பிரஹன்னநாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு…

கும்பகோணத்தில், சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக வழிபாடு

தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வ ரர்சுவாமி அருள்பாலி க்கிறார். இக்கோயிலில் காஞ்சிபுரத்தை தலைமை யிடமாக கொண்டுள்ள ஆதி சைவாச்சாரியார் தேசிகர் சங்கத்தினை…

செஞ்சி அருகே சாமி ஆடி அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பெண்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆர். நயம்பாடி பகுதியில் சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

விக்கிரவாண்டியில் போலீஸ் நிலையம் அருகே நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

விக்கிரவாண்டி போலீஸ் நிலைய வீதியை சேர்ந்தவர் முகமது ஷாலி ( 52). பழைய பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரில் வியாபாரம் நிமித்தமாக நேற்று…

தாத்தா’ என்று அழைத்த சிறுமி- அருகில் அழைத்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலத்தை சேர்ந்தவர் கோகுல்குமார். இவரது மனைவி மிர்லாதேவி. இவர்களது மகள் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கோகுல் குமார் தி.மு.க. தொண்டர் ஆவார். கோகுல் குமாருக்கு குடும்பத்துடன்…

புனே ரெயில் நிலையத்தில் நடை மேடையில் தூங்கிய பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய போலீஸ்காரர்

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி…

சாதாரண குடும்பங்களுக்கு ஜி.எஸ்.டி. மிகவும் உதவிகரமாக இருக்கிறது. ஆளுநர் தமிழிசைபேச்சு

ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் சார்பில் 6-வது ஜி.எஸ்.டி. தின விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அமைக்சர்…

புதுச்சேரியில் ஆசிரியர் இடமாற்றல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். பேச்சுவார்த்தையில்…

புதுச்சேரி மாநில அளவிலான பெத்தாங் போட்டி

உப்பளம் நேதாஜி விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியை…

மண்ணியாற்றின் பாசன வசதி பெரும் வகையில் முதல் கட்டமாக 350 கன அடி தண்ணீர் திறப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே காவிரியில் இருந்து பிரியும் மண்ணியாற்றின் தலைப்பிலிருந்து, முறை பாசனத்திற்காக… 33 ஆயிரத்து 355 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் முதல்…

ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாள்கோவில் சன்னதி வீதி பார்க்கிங்காக மாறியதால் பக்தர்கள் அவதி

ஆயிரம் ஆண்டு பழமையான பெருமாள்கோவில் சன்னதி வீதி பார்க்கிங்காக மாறியதால் பக்தர்கள் அவதி சோழவந்தான், சோழவந்தானில் வரலாற்று சிறப்புமிக்க.ஜெனகநாராயண பெருமாள் கோவிலின் கிழக்கு சன்னதி வீதி முழுவதும்…

பாபநாசம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசல நாட்டார் நூற்றாண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசல நாட்டார் நூற்றாண்டு விழா.. ஏழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

கஞ்சிமேடு காளியம்மன் கோவில் சந்தான காளியம்மன் கோயில் திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கஞ்சிமேடு காளியம்மன் கோவில் தெரு சந்தான காளியம்மன் கோயில் திருவிழாவை பக்தர்கள் பால் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். தஞ்சை மாவட்டம். பாபநாசம் கஞ்சிமேடு.…

தேசிய அஞ்சல் ஊழியர்கள் தினம்

நான் மிகவும் மதிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்த அஞ்சல் துறை. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்டது. அஞ்சலகம் என்பது அஞ்சல்களைப் போடுதல், வாங்குதல்,…

கோவையில் குளோபல் ஆர்ட் சார்பாக ஓவிய போட்டி

GLOBALART தற்போது உலகம் முழுவதும் 22 நாடுகளில் 650 மையங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் குளோபல் ஆர்ட் மையம் தனது பதினெட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. குழந்தைகளின்…

பருத்தி ஏலம் குவிண்டாலுக்கு ரூ.300விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்

வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் குவிண்டாலுக்கு ரூ. 300விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடை க்கு பிறகு…

மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வரவேற்கப்படுகின்றன-பொதிகைத் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு

மகாகவி பாரதி நினைவு நாள் நிகழ்ச்சிக்காக கவிதைகள் வரவேற்கப்படுகின்றன… பொதிகைத் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு. செப்டம்பர் 11 -அன்று பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நெல்லையில் நடக்க…

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் எதிர்கால இலட்சியத்திற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களின் எதிர்கால இலட்சியத்திற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. கோவை சரவனம்பட்டி பகுதியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களின்…

முதல் முறையாக புதுச்சேரி-சென்னைக்கு மின்சார பேருந்து

சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ்…

மொழி என்பது நமக்கு எழுத்தா இல்லாமல் ரத்தமாக உள்ளது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ் மொழி எப்போதும், எல்லோரையும் வாழ வைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவையின் 36வது தமிழ் பெருவிழாவில்…

தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ. 90-க்கு விற்ற தக்காளி, தற்போது மேலும் 10 ரூபாய் உயர்ந்து தற்போது…

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சண்டை பயிற்சியாளராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து மதத்திற்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்ற…

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா

காரைக்கால், இறைவனின் திருவா யால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய வரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில்,…

கொள்ளிடம் சேத்திருப்பு நடுநிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு நடுநிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள்…

திருச்செங்கோடு விவேகானந்தா வித்ய பவன் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாணவ மன்ற தேர்தல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா வித்ய பவன் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ…

தேனியில் புதிய நியாய விலைக் கடை-எம்எல்ஏ திறந்து வைத்தார்

தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சம்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பொது விநியோக கடையினை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் திறந்து வைத்தார். உடன் தேனி…

சிதம்பரத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

சிதம்பரம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் நடைபெற்ற “நான் முதல்வன்” உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்…

புவனகிரி பரவனாற்று பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை அபாயம்

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கரைமேடு பகுதியில் உள்ள பரவனாற்று பாலம் வலு விழுந்து உள்ளது. பழமையான பாலமாக இருந்து வரும் இந்த பரவனாற்று பாலம்…

வால்பாறை தாவரவியல் பூங்காவில் நகர்மன்ற துணைத்தலைவர் ஆய்வு

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர்பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவை நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் ஆய்வு மேற்க் கொண்டார் அப்போது அப்பகுதியில் குப்பைகள் நிறைந்து…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பெறுவதற்கான சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தத்தனூர் MRC கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு… தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆனி 16சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும்…

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு

கோவை கொடிசியாவில் கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது… இதில் சிறந்த மாதிரிகளை காட்சிபடுத்திய பள்ளி…

மண்வெட்டியால் இளம்பெண்ணை தாக்கி காயப்படுத்திய அரசு போக்குவரத்து நடத்துனர் கைது

சோழவந்தான் சோழவந்தான் அருகே வடகாட்டுபட்டி பெரியார் காலணியை சேர்ந்தவர் சேகர்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகின்றார். இந்நிலையில் இவரது மகன்கள் தமிழ்வாணன்.தமிழ்வருணன் தமிழ்ழகன்…

ஜெயங்கொண்டம் அருகே திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா-பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா…

பாபநாசத்தில் 108 சிவன் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் 108 சிவன் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 108 அருள்மிகு ராமலிங்க சுவாமி…

கூத்தாநல்லூரில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை-5 ஆயிரம் பேருக்கு மட்டன் , சிக்கன் பிரியாணி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கூத்தாநல்லூரில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரம் பேருக்கு மட்டன் , சிக்கன் பிரியாணி, சைவம் விருந்து அனைத்து மதத்தினர்…

பெயிண்ட் டப்பாவில் தலை சிக்கி தவித்து நல்ல பாம்பு-பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட இளைஞர்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே அளக்குடியில் பெயிண்ட் டப்பாவில் தலை சிக்கி தவித்து வந்த 5 அடி நீள நல்ல பாம்பு.பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட இளைஞர்.…

கோயம்பத்தூரின் ஹாட்டஸ்ட் கோடை திருவிழா

கோயம்பத்தூரின் ஹாட்டஸ்ட் கோடை திருவிழா… வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட இரண்டு நாள் ஹாட்டஸ்ட் கோடை திருவிழா கோவையில் துவங்கப்பட்டது. க்லீ சோஷியல்,ரஷ்…

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-வலங்கைமான் பகுதியில் பொது சுகாதார வளாகம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடுசெய்தி எதிரொலியாக வலங்கைமான் பேருந்து நிறுத்தம் பகுதியில் பொது சுகாதார வளாகம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் டைம்ஸ் ஆஃப்…

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு மெளனம் காப்பது ஏன்?-பிஆர் பாண்டியன் கேள்வி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மேகதாதுவில் அணை கட்டுவேன் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் விட மாட்டேன் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரின் கருத்துக்கு தமிழ்நாடு அரசு…

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேரன் திருமண விழா

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேரன் திரு ராஜமோகன் – லட்சுமிசுதாஸ்ரீ திருமண விழா மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை மேல் உள்ள முருகபெருமானின்…

பெரியகுளம்-குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரைப் பேரூராட்சி மற்றும் தாமரைக்குளம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்குமக்களுக்கு வழங்குவதற்காக சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.…