Month: August 2024

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாம்

பெரம்பலூர் மாவட்டம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ பச்சாவ் துவக்கி வைத்து, 05 பயனாளிகளுக்கு ரூ.2.40…

ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தா.மா.க நலத்திட்ட உதவிகள்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.மூப்பனார் 23-ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணத்தில்நடைப்பெற்றது. கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே…

பெரிய கரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகரடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமையில் கலைத் திருவிழா நடைபெற்றது. நமது பள்ளிக்கு மாவட்ட…

இந்திய கிரிக்கெட் அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர்கள்

கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி சிகிச்சை மையத்தில் உள்ள இலவச புற்றுநோய் சிகிச்சை பெறும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர் புச்சி பாபு கிரிக்கெட்…

செல்லம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் , செல்லம்பட்டி, மருதேரி…

மதுரை அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா-கொடியேற்றத்துடன் துவங்கியது!!

உலகப் புகழ்பெற்றநாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத் துடன் துவங்கி நடந்து வருகிறது அதனைத் தொடர்ந்து…

‘Shell NXplorers ATL Science Carnival’ மாபெரும் விழா

விருதுநகர்: லெர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஷெல் ஆகியவற்றின் இணைப்பில், ‘Shell NXplorers ATL Science Carnival’ என்ற மாபெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு மாணவர்களிடையே…

கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜி கே மூப்பனார் நினைவு நாளில் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு கோவில் நகரமான காஞ்சியில் 75 நாட்களில் தயாரிக்கப்பட்ட தங்க ரதம்

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ராஜா ஆன்மீக நிறுவனம் சார்பில் ஆன்மீகம் தொடர்பான பொருட்கள் தயார் செய்து கோவில் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் அமெரிக்கா…

ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் திருட்டு ஒருவர் கைது!

ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் திருட்டு ஒருவர் கைது! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டு…

போடிநாயக்கனூரில் ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா

போடிநாயக்கனூரில் ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா துவக்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தேவாலய தெருவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து ஆரோக்கிய அன்னையின் உருவம் குறித்த…

கோயம்புத்தூர் சக்தி லாக்கர்சின் நஞ்சுண்டாபுரம் கிளை துவக்கம்

சக்தி ஃபைனான்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட்,கோயம்புத்தூர் சக்தி லாக்கர்சின் புதுப்பிக்கப்பட்ட மாபெரும் நஞ்சுண்டாபுரம் கிளை, விரிவாக்கத்துடன் துவக்கம். 2024 – சக்தி லாக்கர்சின் புதுப்பிக்கப்பட்ட மாபெரும் நஞ்சுண்டாபுரம்…

பவானி புதிய பேருந்து நிலையத்தில் வாகனங்களில்  ஏர் ஒலிப்பானை பறிமுதல்

ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையத்தில் அதிக ஒலி எழுப்பும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஏர் ஹாரனை பொதுமக்கள் கழற்ற சொல்லி பவானி வட்டார…

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்- உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம்

கள்ளுக்கு உண்டான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுசாமி…

விருத்தாசலத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் ஆண்டனி சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல் மற்றும்டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்துநடத்தும்கண் தான விழிப்புணர்வு பேரணியை விருத்தாசலம்…

ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் ஒன்று முதல் ஏழு நாட்கள் பக்தி சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் மற்றும்…

சட்டப்பிரிவு 276க்கு புறம்பாக தொழில்வரி பிடித்தம்-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அனைத்து ஊராட்சிகளில் தொழில் வரி உயர்த்தி செலுத்துவதற்கான எவ்வித ஆணையும் எழுத்துப்பூர்வமாக பிறப்பிக்காமல் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 276க்கு புறம்பாக தொழில்வரி பிடித்தம்…

ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரில் குமார் (45) அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வருவதாக…

பத்தாவது ஆண்டை கொண்டாடும் கோ கிளாம் ஸ்பெஷல் எடிஷன் விற்பனை கண்காட்சி

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் துவங்கியது.தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நடைபெறும் இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான…

புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி

திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புனித மரியன்னை முன்னாள் மாணவர் இயக்கம் நடத்திய…

கொடைக்கானல் பகுதியில் உள்ள மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வெள்ளக்கவி, சின்னூர் மலைகிராமமக்கள் கல்லாறு மற்றும் குப்பாம்பாறை ஆறுகளில் பாலம் கட்டப்படாததால் பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். சின்னம்பாளையம் முதல் சின்னூர் பி.ஆர்.பளியர்…

கம்பம் அதாயி அரபிக் கல்லூரியில் 75 வது வார தேசிய கொடியேற்றம்- தேனி எம்பி பங்கேற்பு

கம்பம் நகரில் அதாயி அரபிக் கல்லூரியில் 75 வது வார தேசிய கொடியேற்றம் தேனி எம்பி பங்கேற்புதேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு அதாயி அரபிக் கல்லூரியில்…

கோவையில் 26வது தமிழ்நாடு ஐ.எம்-நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட்

தமிழ்நாடு செஸ் அசோசியேசன் சார்பில் 26வது தமிழ்நாடு ஐ.எம். நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் டோர்னமெண்ட் போட்டிகள் கோவை அலங்கார் ஹோட்டலில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி…

பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் குழந்தை பாதுகாப்பு பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர்…

சீர்காழி அருகே மாரியம்மன் கோவில் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் கவலை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நான்கு வழி சாலை பணிக்காக இடித்து அகற்றப்பட்ட காத்திருப்பு சின்னந்தி மாரியம்மன் கோவில். கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால்…

மாணிக்கம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்- சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பங்கேற்பு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு…

பெரியஊர்சேரி கோகுலம்நகரில் கோகுல கண்ணன் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளபெரியஊர்சேரி கிராமத்தில் கோகுலம் நகரில் அமைந்துள்ள கோகுலக்கண்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க கிராம தெய்வங்களுக்கு…

கூடலூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கூடலூர் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தேனி மாவட்டம் கூடலூர் அமைந்துள்ள காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது கூடலூர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணம்

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு சென்று ஆய்வகங்களை ஆர்வமாக…

தூய்மை பணியில் ஈடுபட்ட செம்மங்குடி பள்ளி மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் தூய்மை இந்தியா மற்றும் நம்ம ஊரு சூப்பர் என்ற…

முக்குலத்துபுலிகள் கட்சி வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடியை காப்பி அடித்து த.வெ.க கட்சிக்கு கொடியை உருவாக்கி கொண்டார்-கட்சி நிறுவனர் குற்றச்சாட்டு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவித்ததாவது வெள்ளாளர் முன்னேற்ற கழக…

உடைந்த படிகட்டுடன் இயங்கும் நகரப்பேருந்து – ஆபத்துடன் பயணிக்கும் பயணிகள்

திருப்பத்தூர் பணிமனைக்கு உட்பட்ட 13-பி நகரப்பேருந்து திருப்பத்தூரிலிருந்து போச்சம்பள்ளி வரை தினமும் இயக்கப்படுகிறது. பல்வேறு சிறு கிராமங்களின வழியாக சென்று வரும் நகரப்பேருந்து என்பதால் இப்பேருந்தில் பள்ளி…

போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

சுப்பையா வித்யாலயம் பள்ளியில் திராவகம் வீச்சு மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் தேசிய சட்டப்பணிகள் இன் ஆணைக்குழு மற்றும் மாநில…

பெரம்பலூரில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி

பெரம்பலூரில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு கால்நடை அவசர உதவிகளுக்கு 1962 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என…

போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு

போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு.ஆகஸ்ட்.28.2024,தேனி மாவட்டம் கம்பத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் சார்பில் இருசக்கர வாகன…

வயநாட்டிற்கு கோயம்புத்தூர் மலையாளி சமாஜத்தின் உதவி

கோயம்புத்தூர் மலையாளி சமாஜம் மற்றும் சிஎம்எஸ் கல்வி அறக்கட்டளை இணைந்து 25 லட்சத்தை வயநாடு நிவாரண நிதிக்கு வியாழக்கிழமை கேரளா முதலமைச்சர் இடம் வழங்கினர். கேரள கிளப்பில்…

டாட்டா சர்வீஸ் சென்டரில் கார் மாயமானதால் காரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்-போலீசார் விசாரணை

செங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பேடு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 32 ) இவர் கான்ட்ராக்டராக உள்ளார் .தனது வேலைகளுக்கு வெளியே செல்வதற்காக புதிதாக டாட்டா சொகுசு…

மூன்று மாத நிலுவை சம்பளத்தை வழங்காததை கண்டித்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

புதுவை வில்லியனூர் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊழியர்களின் மூன்று மாத நிலுவை சம்பளத்தை வழங்காததை கண்டித்து வட்டார…

கீர்த்திலால்ஸ்-ன் புதிய அறிமுகம்

“தி டைம்லெஸ் எடிட்” (காலத்தை கடந்து நிற்கும் வைரங்களின் கலெக்ஷன்) மற்றும் புத்தாக்க தொழில்நுட்ப ஆபரண கலெக்ஷன் மிக நேர்த்தியான ஆபரணங்களை உருவாக்குவதில் முன்னோடி என புகழ்பெற்றிருக்கும்…

குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பேட்டி

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் ஊரக உட்கோட்ட காவல் பகுதியில் மணல் கடத்தல்,கஞ்சா விற்பனை,கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக…

சுவாமிமலையில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக ஃஷபானா புர்கான் இரண்டாவது முறையாக தேர்வு

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் சுவாமிமலையில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக ஃஷபானா புர்கான் இரண்டாவது முறையாக தேர்வு எம்எல்ஏ நேரில் வாழ்த்து.. தஞ்சாவூர் மாவட்டம்சுவாமிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த…

கொடைக்கானல் நெடுஞ்சாலை ஓரத்தில் மண்னை வெட்டி எடுப்பதால் மண்சரிவு ஏற்படும் அபாயம்-அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆபத்தை உருவாக்க காத்திருக்கும் செண்பகனூர் அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் வெட்டி எடுக்கப்படும் கல் தோண்டி எடுக்கப்படும் மண் மேலே குடியிருப்புகள் உள்ள நிலையில்…

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டு இ-சேவா கேந்திராக்களை மாவட்ட முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இரண்டு இ-சேவா கேந்திராக்களை மாவட்ட முதன்மை நீதிபதி.முத்து சாரதா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பங்கேற்பு திண்டுக்கல்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்…

அறிஞர் அண்ணா கல்லூரி மாநில அளவில் கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். அறிஞர் அண்ணா கல்லூரி மாநில அளவில் கால்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை . சேலம் ரெட்டி பெட்டியில் மாநில அளவில்…

குற்றவியல் முப்பெரும் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜாக்) அமைப்பு கேட்டுக் கொண்டவாறு, மத்திய அரசால் புதிதாக கொண்டு வரப்பட்ட குற்றவியல் முப்பெரும்…

மருத்துவக்குடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கநாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே மருத்துவக்குடி அருள்மிகு ஶ்ரீ மாணிக்கநாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக வெகு விமர்சையாக நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை…

குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

குடந்தை வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் கும்பகோணம் லீபென்ஸ் அரங்கத்தில் நடைபெற்றது. வட்டார ஐக்கிய ஜமாஅத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார் வட்டார அனைத்து…