போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை திட்ட தூதுவர்களாக தேர்வு
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை திட்ட தூதுவர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில்…
போடிநாயக்கனூர் நகராட்சியில் தூய்மை திட்ட தூதுவர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில்…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் ஏலவார் குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில்உள்ளது. இக்கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் சாதனைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றிய சிறப்புக்கண்காட்சி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்றது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தெப்பக்குளம் சமுதாயக் கூடத்தில் பேரூர் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலையை திறக்கச் சொல்லி போராடி வரும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாத…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும்8, ஆம் தேதி நடப்பதை முன்னிட்டு விழா குழுவினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து…
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் தமிழக காவல்துறையின்சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநர்டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் தலைமையில் நடைபெற்றது. இந்த…
எ. கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி ராஜபாளையம்எ. கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கில் 50-…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வலங்கைமான்- நீடாமங்கலம் சாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இந்த…
செப்டம்பர் 15 ஓனம் பண்டிகையை முன்னிட்டு கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்துக்கள் கொண்டாடும் வெகு சிறப்பான பண்டிகை ஓணம்…
கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில்நில வணிகத்தில் ஈடுபட்டு வரும் இடை தரகர்களுக்கு தங்கள் செய்து வரும்…
பள்ளி தலைமை ஆசிரியர் திரு கண்ணதாசன் அவர்கள் வரவேற்றார் மேலும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பற்றிய பல்வேறு கருத்துரைகள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி…
தாளநத்தம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம், மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கடத்தூர் அடுத்த தாளநத்தம் நடு நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தேர்வு கும்மிடிப்பூண்டி பகுதியில் நடைபெற்றது. அதாவது சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) வின்…
புதுச்சேரி அரசு கலை பயன்பாட்டு துறை சார்பாக மறைந்த மூத்த கவிஞர் புதுவைச்சிவம் அவர்களின் நினைவு தினம் அய்யாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பல வண்ணங்களிலானபுத்தகபை உட்பட பல்வேறு பொருள்களை தேவகோட்டை வட்டார…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் கல்வித்தரத்தை…
பழனியில் தமிழ் இலக்கிய களம் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பழனி சிறுமலர் நடுநிலைப் பள்ளியில். புத்தகங்கள் கையில் எடுத்து படிக்கும் பழக்கத்தை…
தேனி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கல் தேனி மாவட்டம் விவசாயமே பிரதானமான கொண்ட மாவட்டம் தேனி மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயம் மாவட்ட மக்களுக்கு முக்கிய…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மதுவிலக்கு விழிப்புணர்வு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பற்றிய விளக்கக் கூட்டம் நடத்திய வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர்…
மாணவ,மாணவிகளின் இலக்கிய திறன்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பாக கோவையில் கவிதை,பேச்சு,ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்துஸ்தான்…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானின் திருவிளையாடல் களை பக்தர்களுக்கு உணர்த்தும் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ந் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடக்க இருக்கிறது. ஆவணி…
திண்டுக்கல் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் வீட்டில் இருந்த பழமையான ஆவணம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது இந்த ஆவணமானது தமிழில் ஈஸ்வர…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சித்தன் துறை ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த 12.07.2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து தினசரி உபயதாரர்களால் மண்டல…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே…
இரா.மோகன் தரங்கம்பாடி செய்தியாளர் கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மயிலாடுதுறையிலிருந்து சென்ற நிவாரண பொருட்கள்,சமூக சேவகர் பாரதிமோகன் ஏற்பாட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்பில் 400…
நீலகிரி மாவட்டம் கூடலூர் கரியசோலை மலை கிராமத்தில் இரவில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநரும் நடத்துனரும் ஓய்வெடுக்க சென்ற நிலையில் அரசு பேருந்து கடத்தல் கடத்தப்பட்ட பேருந்து…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் உள்ள தாண்டிக்குடியில் சாலை ஓரத்தில் இரண்டு பக்கங்களைக் கொண்ட குலசேகர பாண்டியன் கல்வெட்டு சொல்லும் வரலாற்றுத் தகவல். இந்தக் கல்வெட்டின் வாயிலாக…
நாகர்கோவில் பகுதியில் உள்ள கீழவண்ணான்வினை என்ற கிராமத்தில் உள்ள சரக்கல் வினை அருள்மிகு பிரம்ம சக்தி அம்மனும் சுடலை மாடை சுவாமியுடன் இசக்கி அம்மனும் கூடிய வன்னியடி…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” மாலை கும்பகோணம் மறைமாவட்ட மேதகு ஆயர்…
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இரவு முழுதும்போராட்டம்…
விருதுநகரை சேர்ந்த வெங்காய வியாபாரி ரமேஷ்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள வீட்டில் குடியேற உள்ளார். இதற்காக இன்று அதிகாலை…
ஜவ்வாது மலை, அத்திப்பட்டில் நடைபெற்ற கோடை விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமசந்திரன், ஆகியோர் ஒன்பது கோடி மதிப்பீட்டில்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் புதிய ஆதிதிராவிடர் காலணியில் மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் தினமும் கூலி வேலைக்கு சென்று மாலையில் தான்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழவீராணம் ஊராட்சியில் ரூபாய் 33.60 / – ரூபாய் இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளை பொதுமக்களுக்கு…
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் கோவைபுதூர் கிளை அலுவலகம் மற்றும் கோவை மண்டல புதிய அலுவலகம் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது… கடந்த 1969 ஆம்…
மதுரை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து (NADCP ) திட்டத்தின் கீழ் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள்…
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான்…
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரி நுண்கலை கலகம் சார்பில் பரதநாட்டியம் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கல்லூரி நிறுவனச் செயலாளர்…
கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள கிளஸ்டர்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மீடியா அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்பட போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சி…
சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு…
தென்காசி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்தாய்வு கூட்டம் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல்…