Month: July 2023

நீட் தேர்வில் மதிப்பெண் குவிப்பு எதிரொலி: எம்.பி.பி.எஸ். கட்ஆப் மார்க் உயர வாய்ப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தர வரிசை பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் சுய நிதி கல்லூரிகளில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை…

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…! இருட்டினில் நீதி மறையட்டுமே…! அமலாக்கத்துறை சோதனை சோதனைக்கு பாட்டு பாடி துரைமுருகன் பதில்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- காட்பாடியில் உள்ள…

மீனாட்சி அம்மன் கோவில் அருகே பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.50 லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதி மறவர் சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை மற்றும் அதனை சார்ந்த…

சென்னை-விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த மாதம்…

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த சோதனை மத்திய அரசின்…

இந்தியாவை ஆபத்தில் இருந்து காக்கவே எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பெங்களூருவில் 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…

அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண் சுரேஷ் மன்னார்குடி செய்தியாளர் தருண் சுரேஷ்அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம் கூத்தாநல்லூர் அருகே நீதிமன்ற உத்திரவை மதிக்காத தமிழக…

பெரியகுளம் நகராட்சி இயற்கை உரம் விற்பனை மையம் துவக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து உரமாக தயாரித்து விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் செழிப்பு…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளிக்கு ரூ. 15லட்சத்தில் 100எவர்சில்வர் டெஸ்க் வழங்கும் விழா

வலங்கைமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளிக்கு ரூ. 15லட்சத்தில் 100எவர் சில்வர் டெஸ்க் வழங்கும் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்…

பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் உயர்கல்வி மாமன்றத்தின் பொது பாடத்திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து.பூம்புகார் கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த…

தங்க நகைகளுக்கு ஆறு இலக்க எண்களுடன் அனைத்து மாவட்டங்களிலும் ஹால் மார்க் கட்டாயம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தங்க நகைகளுக்கு ஆறு இலக்க எண்களுடன் அனைத்து மாவட்டங்களிலும் ஹால் மார்க் கட்டாயம் -தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆடி மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆடி மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார…

ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் கிரிவல பொறுப்பாளர் அச்சிறுப்பாக்கம் எஸ்.செல்வம் ஆன்மீக செம்மல் விருது

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஞ்சரகிரி வடிவேலன் கிரிவலம் பொறுப்பாளர் எஸ் செல்வம் அவர்களுக்கு ஆன்மீக செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சென்னை எ.ஆர்.கலை மாமன்றம்…

காமராசர் பிறந்த நாள்- மாணவ மாணவிக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் நகர் நாடார் உறவின்முறை சங்கம் அன்னை சிவகாமியம்மாள் மகளிர் சங்கத்தின் சார்பாக காமராஜர் அரங்கத்தில் பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15 கிராமங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வு

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட (ஈச்சங்காடு, பாரதிநகர், அரசலூர், விசுவக்குடி, பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம், மலையாளப்பட்டி, வெங்கலம், பெரியம்மாப்பாளையம், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம், உடும்பியம், வெண்பாவூர், பெரிய…

செங்குன்றத்தில் காதர்பீ அம்மா 16 ம் ஆண்டு சந்தன கூடு விழா

சென்னை செங்குன்றம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள, காதர்பீ அம்மா நினைவகத்தில் 16ம் ஆண்டு சந்தன கூடு விழா, தொழிலதிபர் அல்ஹாஜ் காஜாமொய்தீன், எம்.எஸ்.வி.சர்க்கரைமீரான் தலைமையில் நடைபெற்றது.…

ஆண்டிப்பட்டி -வைகை அணையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வைகை அணை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதியினை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில்…

பிரபஞ்ச மாற்றத்திற்காக மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வு

பிரபஞ்ச மாற்றத்திற்காகமக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பு குருஜி ஷிவாத்மா பேட்டி உலகளாவிய ஆன்மீக கூட்டமைப்பு சார்பில் குருஜி ஷிவாத்மா, தலைமை ஒருங்கிணைப்பாளர்சாய்…

பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில்மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜருடைய திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு…

வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் மகா சனி பிரதோஷ வழிபாடு

வலங்கைமான் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் மகா சனி பிரதோஷ வழிபாடு, நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மையப் பகுதியில் அமைந்துள்ளஸ்ரீ…

சீர்காழி அருகே காவிரி ஆறு கடலில் புனிதநீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி அருகே காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் காவிரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து புனித நீராடி வழிபாடு. குடகு…

ஆலங்குளம் ஒன்றிய அலுவலத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலத்தில் முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் 121 -வது பிறந்தநாள் விழா ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா…

இந்திய அளவில் பிரபலமான அக்ரி இண்டெக்ஸ் வேளாண் கண்காட்சி

இந்திய அளவில் பிரபலமான அக்ரி இண்டெக்ஸ் வேளாண் கண்காட்சியில் புல் மெசின்ஸ் நிறுவனம் தனது புதிய பேக் ஹோ அட்டாச்மெண்ட் இயந்திரத்தை அறிமுகம் செய்தது… டிராக்டர் அட்டாச்மென்ட்ஸ்…

தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆபரேட்டர்கள் நல சங்கத்தின் 10 ஆண்டு சாதனை விளக்க மாநாடு

மன்னார்குடி செய்தியாளர் தருன்சுரேஷ் மன்னாா்குடியில் தமிழ்நாடு ஹைட்ராலிக் மற்றும் எர்த் மூவர்ஸ் ஆபரேட்டர்கள் நல சங்கத்தின் 10 ஆண்டு சாதனை விளக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. தமிழ்நாடு…

திருவாரூர் மாவட்ட அண்ணா திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைப்புச்…

ஆலங்குளத்தில் ஒன்றிய நகர அதிமுக சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வதுபிறந்தநாள் மற்றும் திறப்பு விழாவை முன்னிட்டு ஒன்றிய நகர அதிமுக சார்பில்தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான…

சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே நல்லூர், சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம்கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம், டாக்டர் அகர்வால்ஸ் மற்றும் அருணா கார்டியாக் கேர் இணைந்து நடத்திய மாபெரும் இலவச…

மாணவ,மாணவிகள்தொடர் சொற்பொழிவு உலக சாதனை

வரதராஜபுரம் மணிமங்கலம் சாலையில் உள்ள எஸ்.எஸ்.பி.வித்யாஸ்ரமம் பள்ளி குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்து தொடர் சொற்பொழிவாற்றி இராபா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். கல்வி கண்…

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி ஒத்தவாடை தெரு பகுதியில் கழிவுநீர் அகற்ற அப்பகுதிமக்கள் கோரிக்கை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டுக்குட்பட்ட ஒத்தவாடை தெருவில் உள்ள பெருமாள் என்பவர் இரண்டு மற்றும் மூன்று குடும்பங்கள் வாடகை வைத்து சம்பாதித்து வருகிறார், இவர்…

புதுச்சேரி சேதராப்பட்டு ரவுடிகள், கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் விடியல்’ என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வில்லியனூர்…

புதுச்சேரி முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினர்களாக பாரதிதாசன்…

மோட்டூர் ஊராட்சி, புதுப்பூங்குளம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் சார்பாக முப்பெரும் விழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் முப்பெரும் விழா மோட்டூர் ஊராட்சி, புதுப்பூங்குளம் ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழுவின் சார்பாக முப்பெரும் விழாவான காமராஜர் பிறந்தநாள்…

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அளவிலான பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அளவிலான பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் நகருக்கு உட்பட்ட கீழவீதியில் அமைந்துள்ள உள்ள ஆர்.வி.க திருமண…

துப்புரவுவஆய்வாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி பட்டறை

மதுரை சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி வகுப்பு உதவி இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி தலைமையில் நடந்தது.இதில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை, மதுரை,…

கோவையில் தெற்கு சுழற்சங்க 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

கோவை தெற்கு சுழற்சங்கம் சார்பாக கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மரங்கள் நடுவது என பல்வேறு சமூக நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.…

வால்பாறை – உருளிக்கல் எஸ்டேட் ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா கல்வி…

கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கு நகரச்செயலாளர் தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் கலைஞரின் நூற்றாண்டு விழா நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழா…