Month: August 2023

சுவாமிமலையில் காவிரி பிரச்சனைகளுக்கு தமிழக அரசு வல்லுநர்கள் நியமிக்க வேண்டும்-தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் பெ .மணியரசன்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் சுவாமிமலையில் காவிரி பிரச்சனைகளுக்கு தமிழக அரசு வல்லுநர்கள் நியமிக்க வேண்டும் எனவும்,திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலங்களில் கரும்பு விவசாயிகள் தங்கள்…

அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்-உதயநிதி ஸ்டாலின் பணிகள் குறித்து ஆய்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு…

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

ஜெ.சிவகுமார் திருவாருர் மாவட்ட செய்தியாளர் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப் பதிவு சரிபார்ப்பு பணி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு திருவாரூர் வட்டம், தேவர்கண்டநல்லூர்…

கொளத்தூர் – பள்ளி வாகன ஓட்டுனர்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொளத்தூர் செய்தியாளர்பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கொளத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்

அகம் ஐந்து புறம் ஐந்து மனசா, புத்தியா தலைப்பில் பயிற்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அகம் ஐந்து…

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலத்தில் 915 குவிண்டால் பருத்தி62லட்சத்து2ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 915 குவிண்டால் பருத்தி62லட்சத்து2ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது இந்த வாரம் கடந்த வாரத்தை விட ரூ. 772…

சம்பா சாகுபடியையும் உரிய நேரத்தில் துவங்க முடியாமல் தவிக்கும் தரங்கம்பாடி பகுதி விவசாயிகள்.

இரா.மோகன் தரங்கம்பாடி செய்தியார். மேட்டூர் அணை திறந்து இரண்டரை மாதங்கள் கடந்தும் கடைமடைக்கு வந்து சேராத தண்ணீர். குருவை சாகுபடி பொய்த்து போன நிலையில் சம்பா சாகுபடியையும்…

பாதாள சாக்கடை-30 ஆண்டுகள் கழித்து உடனடியாக தீர்வு

திருவொற்றியூர் 30 ஆண்டுகள் கழித்து உடனடியாக தீர்வு காணப்பட்ட திருவெற்றியூர் 12 வது வார்டு சீனிவாசபுரம் வீரராகவன் தெரு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில்…

திருவாரூரில் போலி மதுபான பாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் போலி மதுபான பாட்டில்கள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து இரண்டு சொகுசு கார்கள் ,ஒரு…

டீ உரிமையாளரை ஆட்டோவில் கடத்தி சென்று கழத்தை அறுத்து கொலை

செக்கானூரணி மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பன்னியான் ஆட்டோவில் கடத்தி முதியவர் வெட்டி படுகொலை முன் விரோதம் காரணமா? போலீசார் விசாரணைசெக்கானூரணி மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே…

சீர்காழி அருகே புதிய மின் மாற்றி-சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே இரு வேறு இடங்களில் 14 லட்சம் மதிப்பிலான புதிய மின் மாற்றிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து…

தருமபுரி-திமுக நகர் மன்ற தலைவரின் குடும்பத்தார் மீது புகார்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… தருமபுரி நகராட்சியின் நகர் மன்ற தலைவராக லட்சுமிநாட்டான்மாது இருந்து வருகிறார், இவரது மருமகன் முருகன்…

கிறிஸ்துவ ஐக்கியம் சார்பாக, மணிப்பூரில் வன்முறை நீங்கிட வேண்டி, அமைதி பேரணி

சென்னை, மணலிபுதுநகர் கிறிஸ்துவ ஐக்கியம் சார்பாக, மணிப்பூரில் வன்முறை நீங்கிட வேண்டி, அமைதி பேரணி நடைபெற்றது. அந்தோணியார் ஆலயம் முன்பு துவங்கிய பேரணியை, அற்புத குழந்தை இயேசு…

வால்பாறை நகர் மன்ற தலைவருக்கு சமூக சேவை நாயகி விருது

கோவை மாவட்டம் வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வத்திற்கு கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி முரசு தினசரி நாளிதழின் உள்ளாட்சி நாயகன் விருது வழங்கும் விழாவில்…

சந்திப்பு

சந்திப்பு” இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்த நடிகை திண்டுக்கல் தனம் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…

விவசாய குடும்பத்தில் பிறந்த நான்கு வயது சிறுமி ஜான்வி அவர்களின் 18 -ஆவது உலக சாதனை

நித்யா: கின்னஸ் உலக சாதனை படைத்த நான்கு வயது சிறுமி சி.ஜான்விசென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சாதனை சிகரம் சி.ஜான்வி அவர்கள் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். விவசாய…

வேளாண் திட்டமிடல் குறித்து பஜன்கோவா கல்லூரி மாணவ மாணவியருக்கு களப் பயிற்சி

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கிவரும் புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு…

ஆயக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக பரிசளிப்பு விழா

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பள்ளிவாசல் வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இந்திய திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

சுவாமிமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 29 ஆம் ஆண்டு கொடியேற்று விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சுவாமிமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 29 ஆம் ஆண்டு கொடியேற்று விழா…. பாபநாசம் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்கேற்பு….…

திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம், ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம், ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் வடக்கு மாவட்ட வீதியில் நடைபெற்றது. சங்கத் தலைவர் சங்கச் செயலாளர் குறிஞ்சி எஸ்.கணேசன்…

தாயாரின் மோட்சதீப வழிபாட்டிலும் பிறரின் பசியாற்ற நினைத்த கோவை இளைஞர்

தாயாரின் மோட்சதீப வழிபாட்டிலும் பிறரின் பசியாற்ற நினைத்த கோவை இளைஞர் தாயார் இறந்த 30 வது நாள் மோட்ச தீப நிகழ்வில் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களை…

தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்க வேண்டும்-பராகுன்றபுரம், மருதுபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்க

தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்க வேண்டும் பராகுன்றபுரம், மருதுபுரம் கிராம பொதுமக்கள் கோரிக்க;- தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் வாடியூர் பஞ்சாயத்தில் அமைந்த கிராமங்கள் பரங்குன்றாபுரம் மற்றும்…

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்று நன்றி

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு தியாகராஜன் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். சென்னை காலை உணவு திட்டம் குறித்து…

வெங்கடேசபுரம் மகாகுரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு மகா ஆராதனை

வெங்கடேசபுரம் மகாகுரு ராகவேந்திரா சுவாமிகளுக்கு மகா ஆராதனை. மதுராந்தகம் குருவே சரணம் புவனகிரியில்பிறந்து மந்த்ராலயத்தில் மலர்ந்த மகா குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 352 ஆம் ஆண்டு…

லட்சுமிபுரம் கிராமத்தில் 9 .13 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்லட்சுமிபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9 .13 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது…

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொது சிவில் சட்டம் கருத்தரங்கு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொது சிவில் சட்டம் கருத்தரங்கு திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம்…

பாமக கட்சி சார்பில் 85 ஜோடிகளுக்கு 85 சீர் வரிசைகளுடன் திருமணம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில்பாமக கட்சி சார்பில் 85 ஜோடிகளுக்கு 85 சீர் வரிசைகளுடன் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பந்தகால் நடுவிழா …. தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணத்தில்…

கும்பகோணம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழா

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழா …. பாபநாசம் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்கேற்பு தமிழ்நாடு முஸ்லிம்…

திருநாரையூர் கிராமத்தில் கட்டுமான பணியின் போது சாமி சிலைகள் கண்டெடுப்பு

கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன் காட்டுமன்னார்கோயில் அருகில் திருநாரையூர் கிராமத்தில் கட்டுமான பணியின் போது சாமி சிலைகள் கண்டெடுப்பு காட்டுமன்னார்கோயில் ஆகஸ்டு 27 கடலூர் மாவட்டம்…

பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

வலங்கைமான் லாயம் மெயின்ரோடு மேலத்தெருவில் உள்ளமிகவும் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் லாயம்மெயின்ரோடு மேலத்தெருவில் நீண்ட…

பாலமேட்டில் ஶ்ரீ ஏர்ரம்மாள், தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஏர்ரம்மாள் அம்மன், தொட்டிச்சி அம்மன், வலம்புரி விநாயகர், சந்தன கருப்பன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

திருச்சேறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள்

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே திருச்சேறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமான முறையில் ஏழை , எளிய பள்ளி…

வலங்கைமான்- மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் 2-ம் ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள்திரளாக கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர்

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் 2-ம் ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள்திரளாக கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன்…

நாமக்கல்லில் இலவச கண் மருத்துவ முகாம்

நாமக்கல் நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நாமக்கல் மெட்ரோ அரிமா சங்கம், நாமக்கல் மெட்ரோ அரிமா சங்க அறக்கட்டளை, குவாலிட்டி ரோலிங் ஷட்டர்ஸ, பூமகள்…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு- விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய இருக்கிறது.…

புழலில் அரிமா சங்கம் நடத்திய இலவச மருத்துவ முகாம்

சென்னை கொளத்தூர் செய்தியாளர் புழல் அரிமாசங்கத்தின் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம்புழல் லட்சுமிபுரம் வில்லிவாக்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அரிமா சங்க…

கீழ வீராணம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்கீழ வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் சிற்றுண்டி காலை உணவு திட்டம் துவக்க விழாஊராட்சி மன்ற தலைவர் அ…

மேலக்காலில் தேமுதிக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மேலக்காலில் தேமுதிக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல். சோழவந்தான் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்தின் 71.வது பிறந்த நாளை முன்னிட்டு…

சீர்காழி வட்டத்தில் வடரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வட்டத்தில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடரங்கம் ரங்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…

தேசிய அளவிலான யோகா போட்டி-மாணவி ஜெயவர்தினி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் விருதுநகரை சேர்ந்த மாணவி ஜெயவர்தினி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை… திண்டுக்கல் மாவட்டத்தில் நேஷனல்…

மீஞ்சூர் அருகே மாரத்தான் : டி ஜே கோவிந்தராஜ் எம்எல்ஏ பங்கேற்பு.

திருவள்ளூர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 2- ஆண்டு சாதனை களை விளக்கியும் கலைஞர்…

வால்பாறையில் 30 க்கும் மேற்ப்பட்ட மாற்றுக்கட்சினர் பாஜகவில் இணைந்தனர்

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிதம்பரனார் நகர் 185 பூத் கிளைத் தலைவர் கே.வெள்ளிங்கிரி என்கின்ற சிவா தலைமையிலும் மண்டல தலைவர்…

கல்லூரி ஓணம் விழா- கே. எஸ் .ஆர்.கல்லூரி மாணவிகள் நடத்திய ஓனம் கோலாகலம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே. எஸ். ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பாக இன்று கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை திருவிழா கல்லூரி ஓணம்…

தேசிய பெட்ரோல் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது

நாமக்கல் நாமக்கல்லில் பசுமைத்தாயகம் சார்பில் தேசிய பெட்ரோல் தினத்தை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது இந்த பேரணியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி கொடியசைத்து துவக்கி…

புழல் சிறையில் துணை ஜெயிலரை வெளிநாட்டு கைதி தாக்கியதில் காயம்

சென்னை கொளத்தூர் செய்தியாளர் சென்னை புழல் தண்டனை சிறையில் சிறை துணை ஜெயிலர் சாந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டார் . வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறையின் அருகேசென்று…

புதுவையில் மீனவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை-திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி வழங்கினார்

புதுவையில் மீனவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் வழங்கினார்: புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர்…

திருவொற்றியூர் 5வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது

திருவெற்றியூர் பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டில் கிராம சபை கூட்டம் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் சட்டமன்ற…

ஏந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம்

ஏந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் :- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்கீழ வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தலூர் ஊராட்சி…

கக்கன் திரைபடம் வெளியானது-காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்

கக்கன் திரைபடம் வெளியானது ஆலங்குளம் நகர காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் தென்காசி மாவட்டம்ஆலங்குளம் மல்டி பிளஸ் திரையரங்கில்சுதந்திர போரட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான…