ஏந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டம் :-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
கீழ வீராணம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்வரின் சிற்றுண்டி
காலை உணவு திட்டம் துவக்க விழா

ஊராட்சி மன்ற தலைவர் அ வீரபாண்டியன்
தலைமையில் நடைப் பெற்றது ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணம்மாள் வெங்கடேஸ், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய கணபதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ரூபி, ஊராட்சி செயலர் பாண்டியராஜ் வார்டு உறுப்பினர் பிரபு தேவா ஆகியோர்
முன்னிலை வகித்தார்

பள்ளிதலைமை ஆசிரியர்முத்துலெட்சுமி வரவேற்புரை வழங்கினார்.இந்நிகழ்வில்கீழ வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன்பள்ளி மாணவ மாணவிகளுக்கு
முதல்வரின் சிற்றுண்டிகாலை உணவு திட்டத்தை
தொடங்கிவைத்தார்.நிகழ்வில் காலைஉணவு திட்ட பணியாளர் கனக லெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உடனிருந்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *