Month: December 2023

வலங்கைமானில் காங்கிரஸ் சார்பில் சோனியாகாந்தியின் பிறந்தநாள் விழா

வலங்கைமானில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் 77-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் அன்னை சோனியா…

சீர்காழியில் சாலையில் சுற்றி திரிந்த மூன்று பசு மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

எஸ்.செல்வகுமார் சீர்காழிசெய்தியாளர் சீர்காழியில் சாலையில் சுற்றி திரிந்த மூன்று பசு மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழப்பு. 1 மாட்டுக்கு தீவிர சிகிச்சை. உரிமையாளர்கள் கண்ணீர். மயிலாடுதுறை மாவட்டம்…

கவுண்டம்பாளையம் பகுதியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கி

கவுண்டம்பாளையம் பகுதியில் துவங்கப்பட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் புதிய ரத்த வங்கியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் திறந்து வைத்தார்… இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் கோவை மாவட்ட…

மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம்

மதுரை திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருப்பரங்குன்றம்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் நிவாரணங்கள் வழங்க கோரிக்கை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் கூடுதல் நிவாரணங்கள் வழங்க கோரிக்கை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் விடுத்துள்ள அறிக்கையில்…

ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஆலங்குளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம்;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தூய பேதுரு டிடிடிஏ…

கிராவல் எடுக்க அனுமதி தொடர்பாக தென்காசி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் காளத்தி மடம் சந்திராட்டியார் மஹால் மண்டபத்தில் ஆலங்குளம் வட்டம் அணைந்த பெருமாள் நாடனூர் கிராமம் புல எண்கள்…

குடிசை வீடு தீவிபத்து-நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம்கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பெரியார் நகரை சேர்ந்த தேவகி வது 50 என்பவருடைய. குடிசை வீடு தீவிபத்து ஏற்பட்டு எரிந்து நாசம் அதுஷ்டவசமாக…

வானரமுட்டி பஞ்சாயத்தில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

மாவட்ட கவுன்சிலர் நிதியில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா;- ழுகுமலை அருகே கயத்தாறு யூனியனுக்கு உட்பட்ட வானரமுட்டி பஞ்சாயத்தில்,மாவட்ட கவுன்சிலர் பிரியா…

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய…

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஆல்பர்ட் விக்டர் பாலத்திற்கு 138 வது பிறந்தநாள் விழா

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மதுரை ஆல்பர்ட்விக்டர் பாலத்திற்கு 138 வது பிறந்தநாள் விழா…. மதுரை மாநகர் தென்கரையையும்வடகரையையும் முதன் முதலாக வைகை ஆற்றில் ஆங்கிலேயர்களால்…

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் வரலாற்று துறை மாணவியருக்கான ஒரு வார கால படிப்பிடைப் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது .இந்த தொடக்க விழாவில் காந்தி நினைவு…

சிக்கல் கிராமத்தில் ஓஎன்ஜிசி சார்பில் இலவச தையல் பயிற்சி

ஜெ.சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பெண்களின் வாழ்வாதாரம் சிறக்க ஓஎன்ஜிசி சார்பில் மூன்று லட்சம் மதிப்பில் தையல் எந்திரம் ஏழை எளிய பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த…

இராணுவத்திற்கு இரு மகன்களை அனுப்பிய தாயாருக்கு வெள்ளிப் பதக்கம் அணிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பை சேர்ந்த எஸ் சரஸ்வதி அவரதுஇரண்டு மகன்கள்…

கொரடாச்சேரி அரசு பள்ளி மாணவியர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் அரசு பள்ளி மாணவியர்களுக்கான தற்காப்பு கலை பயிற்சி துவக்க விழா பள்ளி மாணவியர்கள் எந்த சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஒருங்கிணைந்த…

மிக்ஜாம் புயல்-தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக அறிவிப்பு

மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற…

படை வீரர் கொடி நாள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிதி வழங்கி துவக்கி வைத்தார்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் படை வீரர் கொடி நாள் நிதி வசூல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிதி வழங்கி துவக்கி வைத்தார் நம் இந்திய…

அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்

அகில இந்திய சட்ட விழிப்புணர் இயக்கம் அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் சமூக காவலர் க. ரவிஜான்…

மதுரையில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

மதுரையில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விமான நிலையம் அருகேயுள்ள அவரது வெண்கல சிலைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநிலதுணைச்செயலாளர் மற்றும் சிலை நிறுவனர்இரா.அய்யங்காளை தலைமையில், மதுரை ஐகோர்ட்டு…

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ். டி.பி.ஐ. கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் நெல்பேட்டை பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட…

அரசு டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்-டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பேட்டி

அரசு டாக்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறினார். மதுரை அரசு மருத்துவக்கல்லூரியின்…

உலக மண் தினத்தில் காவேரி கூக்குரல் சார்பாக மரக்கன்று நடவு

தென்காசி ஆரோக்கியமான மண் மற்றும் நிலையான மண் வளம் குறித்து விழி்ப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் உலக மண் தினம் டிசம்பர் 5 அன்று கொண்டாடப் படுகிறது.…

விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகில்சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 67 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டுவிடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில்விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி…

தமிழ்நாடு ஹெச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் மாவட்ட தலைமை அலுவலகம்திறப்பு விழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில்ஹிந்து மஸ்தூர் சபா தமிழ்நாடு ஹெச் எம் எஸ் உழைப்பாளர் சங்கம் தென்காசி மாவட்ட தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு…

திருவாரூரில் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கக் கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! டிசம்பர்-6 வழிபாட்டுத் தலங்களைப்…

திண்டிவனத்தில் ஆட்டோ ஒட்டுனர் நலச்சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சட்ட மாமேதை சட்டமாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமாமேதை அம்பேத்கர் ஆட்டோ…

சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் பெரம்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் கடையில் தீ விபத்து

எஸ். செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் பெரம்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் கடையில் தீ விபத்து 40 லட்சம் மதிப்பிலான பெரம்பு பொருட்கள்…

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு கூட்ட அரங்கில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளில்…

என் மண் என் மக்கள் பாத யாத்திரை- வியாபாரிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் திண்டிவனத்தில் நடைபெற உள்ள மாநில தலைவர் K. அண்ணாமலை என் மண்…

அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் சிறப்பு சங்கல்ப பூஜை

அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் சிறப்பு சங்கல்பபூஜை மற்றும் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி அகில பாரத இந்து மகா சபா , சிவசேனா…

பெரியஊர்சேரி கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள்-அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அங்கு அமைந்துள்ள அவரது முழு உருவ…

திருவாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு விழிப்புணர்வு பேரணி

ஜே சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அரசு உதவி பெறும் ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு விழிப்புணர்வு பேரணி திருவாரூர் வ.…

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

உலகம் போற்றும் தலைவர்களில் ஒருவரான இந்தியாவின் சட்ட தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 67 வது நினைவு நாளில் சட்ட உரிமைகள் கழகத்தின் சர்வதேச பொது செயலாளர்Dr.…

மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் மானாவாரியில் மக்காச்சோளம் 3000 ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது இப்பயிர் 20 நாட்கள் முதல் 50 நாட்கள் பயிராக உள்ளது. மக்காச்சோள பயிர்…

ஆலங்குளத்தில் பேரூர் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில் பேரூர் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஆலங்குளம் பேருந்து நிலையத்தில்நடைப்பெற்றது.…

ஆலங்குளத்தில் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலாலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலாலிதா 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலங்குளம் நகர மற்றும் தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைப்பெற்றது. மருத்துவர் செந்தில் குமரன் தலைமை தாங்கினார் நிர்வாக இயக்குநர்நித்யதாரணி,முன்னிலை வகித்தார் இவ்விழாவில் பள்ளி…

வலங்கைமானில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாவது நினைவு நாள்

வலங்கைமானில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாவது நினைவு நாள் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஆ இ அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர்…

கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

செய்தியாளர்.ச.முருகவேலு. கண்டமங்கலம் கண்டமங்கலம், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மிட்டாமண்டகப்பட்டு கூட்ரோட்டில்…

பெரியஊர்சேரி அதிமுக கிளை கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

பெரியஊர்சேரி அதிமுக கிளை கழகம் சார்பாக ஜெயலலிதா நினைவு நாள் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்…

அலங்காநல்லூரில் அமமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள்

அலங்காநல்லூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்கேட்டுகடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக…

ஜோஸ் ஆலுகாஸ் கடையில் கொள்ளையடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 சதவீத நகைகள் மீட்பு

ஜோஸ் ஆலுகாஸ் கடையில் கொள்ளையடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 95 சதவீத நகைகள் மீட்பு – கோவை மாநகர காவல் துணை கமிஷனர் பேட்டி. கோவையில் நடந்த பிரபல…

பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம்-அதிமுக சார்பில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசாமி தலைமையில் திருவுருவப்படத்திற்கு…

கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம்- அமமுகவினர் மலர் தூவி மௌன அஞ்சலி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமமுகவினர் மலர் தூவி மௌன அஞ்சலி…

பாபநாசம் அதிமுக (ஓபிஎஸ்) அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய அதிமுக (ஓபிஎஸ்) அணி சார்பில்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாபநாசம் மேல…

சீர்காழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி

எஸ்.செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் சீர்காழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் மலர் தூவி மரியாதை செய்தார் : தமிழக முன்னாள்…

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி அவர்கள் தலைமையில்…

ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள்

கோவை ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள்.. கணிதத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக அதற்கான போட்டிகள் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின்…

மிக்ஜாம் புயல்: பார்லிமென்ட்டில் விவாதிக்க மயிலாடுதுறை எம்பி நோட்டீஸ்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மிக்ஜாம் புயல்: பார்லிமென்ட்டில் விவாதிக்க மயிலாடுதுறை எம்பி நோட்டீஸ் மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்,…

திருப்பழனம் கிராம ஊராட்சியை நகராட்சியில் இணைப்பதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தஞ்சையில் திருப்பழனம் கிராம ஊராட்சியை நகராட்சியில் இணைப்பதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத்தில் உள்ளதிருப்பழனம் கிராம ஊராட்சியை நகராட்சியில் இணைப்பதை…