அகில இந்திய சட்ட விழிப்புணர் இயக்கம் அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் சமூக காவலர் க. ரவிஜான் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் அவர்களை நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியல் இன மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என அனைவரும் நம் குருதி அனைத்து தர மக்களுக்கும் சமமான நீதியும் அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு பொருளாதரமும் சமமாக சென்றடைய வேண்டும் சென்று அடையட்டும் இதுவே உண்மையான நேர்மையான சனாதன குறிப்பாக நன்றி சமூக காவலர் உண்மையான சகோதரத் சகோதர தன்மையை மேம்படுத்தும் சாதியை ஒழிப்புக்கு இதுவே நிரந்தர தீர்வு மீண்டும்

ஒரு வன்கொடுமை நிகழா வண்ணம் இனி இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தேசத்தில் உள்ள அனைத்து சாதி மக்களும் நம் குருதி சென்று அடையட்டும் இதுவே உண்மையான சாதியை ஒழிப்பாகும் என்று தமிழகத்திலும் புதுவையிலும் நாம் பட்டியலின மக்கள் முதல்வராக ஆகிறார்களோ அன்றுதான் உண்மையான சாதிய ஒழிப்பு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து நாம் போராடுவோம் ஒன்று சேர்வோம் அண்ணல் பீமராவ் போற்றுவோம் என்று தனது செய்தியில் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *