கோவையில் “ஈட்ரைட் மில்லட் யோகா” நிகழ்ச்சி
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே இராஜகிரியில் அமைந்துள்ள அன்னை கதீஜா ரலி கல்வி மையத்தின் சார்பில்.. மாணவ-மாணவிகள் குர்ஆன் துவக்கம் மற்றும் நிறைவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது..…
தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்த விழிப்புணர்வு…தொடர்ந்து 8 மணி நேரம் பதினைந்து நிமிடம் 44 மாணவ,மாணவிகள் இணைந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை… கோவை இடையர்பாளையம் பகுதியில்…
மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் – “தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் “, என்ற தலைப்பில் நடந்தது . மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு…
தென்காசிமாவட்டம், செக்கம்பட்டியில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கலந்தாய்வு கூட்டம் வட்டார மருத்துவர் நவமணி தலைமையில் நடைப் பெற்றது.…
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் உள்ள 250 பீடி தொழிலாளர்கள் காஜா பீடி கம்பெனி முன்பு போனஸ் வார வாரம் சம்பளம் வழங்கிட கோரிஏ…
திருவெற்றியூர் மணலி புதுநகர், அற்புதக் குழந்தை இயேசு கோவில், பிரசித்தி பெற்றது இக்கோவிலின், 44 ம் ஆண்டு பெருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, ஆர்.ஏ.…
நெல்லை;- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளான, டிசம்பர் 30 அன்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக 1,94,350 டிம்பர் மரக்கன்றுகள், 88 விவசாயிகளின் 736…
திருவையாறு ஸ்ரீ ஆடல்வல்லான் நாட்டியலாயா சார்பில் சலங்கை பூஜை விழா சகாய மாதா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவையாறு சட்டமன்ற உறுப்பினர்…
போச்சம்பள்ளி அருகே எம்.ஜி. ஹள்ளி சமுதாய கூடத்தில் விஜயகாந்தின் நினைவாக 500 பேருக்கு அன்னதானம் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாதேவகொல்ல ஹள்ளி ஊராட்சி மகாதேவ கொல்லஹள்ளி மற்றும் முல்லை…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கோல்டன் கிங் சதுரங்க கழகம் சார்பில் 4ம் ஆண்டாக மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் 9 வயதுக்குட்டோர், 13 வயதுக்குட்பட்டோர்…
பழனி ஆண்டவர் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை அன்னதானம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பழனியாண்டவர்…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வருபவர்களை ஏமாற்றி நூதன முறையில் பணம் திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்…
மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு,சார்பில் வேலை வாய்ப்பு முகாம். மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழுநெறியாளர் வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ், தூய்மைப் பணியாளர் களின் நலன் கருதி…
பாநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மருத்துவ குணம் கொண்ட இயற்கை முறையில் சாகுபடி செய்யும் பாரம்பரிய நெல் விவசாயி சந்துரு… புற்றுநோய் மற்றும் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும்…
திருச்சி-சவுதி ஜித்தா நேரடி விமானம் இயக்க வேண்டும் இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை இஸ்லாமியர்களின் ஹஜ் – உம்ரா கடமைகளை…
வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! cholaitamileniyan1975@gmail.com அலைபேசி 9840527782. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! சோலை பதிப்பகம் 6.பழனியாண்டவர்…
புத்தகம் போற்றுதும்’நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மகிழ்வுரை :முனைவர் யாழ். சு. சந்திரா,இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை,ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி,…
இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி ! இன்று புதிதாய் பிறந்தோம் நாம் !இனி நடப்பவை நல்லவையாகட்டும் ! பழைய கவலைகளை மறந்திடுவோம் !பழைய…
–உன்னுள் நீ .கவிஞர் இரா.இரவி உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்எனக்கு அன்னை தெரசா…
ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை வெளியீடு :…
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டே ரிப்பட்டு பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் சுவர் மீது பல அரசியல் கட்சியினர் விளம்பர போஸ் டர்களை…
வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து பத்தாண்டு கால பிரச்சனைக்கு தீர்வு. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சி தெற்கு…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பரணம் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல்…
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2023 அன்று இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை…
உழவன் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றி அமைத்திட கோரி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கோரிக்கை மனு. பா.ஜ.க. மாநில தலைவர்அண்ணாமலை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் சிறுபான்மை மொழி தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேரில் சந்திப்பு. ஒமியட்…
சென்னையில் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் கவிஞர் இரா.இரவிக்கு நால்வர் இதழ் சார்பாக பத்தாயிரம் பொற்கிழியும் அமரன் ஹைக்கூ விருதும் வழங்கினார். உடன் கலைமாமணி ஏர்வாடியார்,கவிஞர்கள் அமரன்,கே.ஜி.ராஜேந்திர…
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஒலக்கூர் மேற்கு மண்டல் பாஞ்சாலம் சார்ந்த மோகன்ராஜ், சங்கர், ஜெயக்குமார், மணிகண்டன், தனசேகர், பெருமாள், ராஜேந்திரன், அலமேலு,…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள…
தென்காசி மாவட்டம்சுரண்டை அருகே வீராணத்தில் நியாய விலை கடையில் ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகம்மது வறட்சி நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்தார். தென்தமிழகத்தில் கடந்த…
தென்காசி மாவட்டம் தெற்கு கடையம் ரவண சமுத்திரம் மீனாட்சிபுரம் அழகாபுரம் வீரா சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அப்பகுதி நியாய விலைகடைகளில்கடையம் தெற்கு ஒன்றிய…
தென்காசி மாவட்டம்சுரண்டையில் அருள்மிகு ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருக்கோவிலில் அருள்மிகு ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் திருவிளக்கு பூஜை கமிட்டி சார்பில் 34 வது மாபெரும் 3008 திருவிளக்கு…
நாளிதழ் ஆசிரியரும், என்.ஜே.யு நிறுவன தேசிய தலைவருமான டாக்டர். கா.குமார் பங்கேற்று சிறப்புரை;- திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், ஆலங்குளம் அருகே நேஷனல் ஜர்னலிஸ்ட் யூனியன் என்…
கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு மேயரை உறுப்பினர்கள் முற்றுகை. கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை…
திருவெற்றியூர் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் படலம் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் ஆற்றில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு…
புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி. வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கை…
சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் விஜயகாந்த் மறைவையொட்டி – வணிகர்கள் கடை அடைப்பு*மற்றும் அகரம் ஊராட்சி தேமுதிக நிர்வாகிகள் மொட்டை அடித்து நினைவு அஞ்சலி செலுத்தினர் நடிகரும்…
கவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் !கேள்விகள் திருமதி சங்கீத் இராதா , உதவிப் பேராசிரியர் ,திருமலை மன்னர் கல்லுரி, பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர் கடற்கரையில் வீற்றிருந்த…
கவிதை அல்ல விதை…நூல்ஆசிரியர் : கவிஞர் இரா. இரவிநூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்காநூல் வெளியீடு : திருமதி இர. ஜெயச்சித்ரா . வடக்கு மாசி…
பெருங்கவிக்கோ!-கவிஞர் இரா. இரவி. கவிக்கோ என்றாலே அப்துல் ரகுமான் என்பது எல்லோருக்கும் விளங்கும். அதுபோல ‘பெருங்கவிக்கோ’ என்றாலே வா.மு. சேதுராமன் என்பதும் எல்லோருக்கும் விளங்கும். முத்தமிழ் அறிஞர்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்து சாலைப் பாதுகாப்பு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பள்ளி வாகன மேலாளர்கள் ஓட்டுநர் நடத்துனர்களுக்கான சாலை…
ரூ.1 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் குறிச்சி-சிக்கல் நாயக்கன்பேட்டை இணைப்பு பாலம். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் குறிச்சி, சிக்கல் நாயக்கன் பேட்டை மண்ணியாற்று பாலம்…
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்,…
ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள எரம்பட்டி கிராமத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மறைந்ததையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து…
வலங்கைமானை அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் நேரடி விதைப்பு செய்யப்பட்ட 15 ஏக்கர் விளைநிலங்கள் உரிய பலன் அளிக்காத நிலையில் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…
செடி முருங்கை சாகுபடி செய்து ஆண்டுதோறும் ஏக்கருக்கு 20 டன் மகசூல் பெறலாம் வேளாண் துறையினர்விளக்கம். செடி முருங்கை சாகுபடி செய்து ஆண்டுதோறும் ஏக்கருக்கு 20 டன்…
மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும்! வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட்ட மாமனிதர்!வீரத்தின் சின்னமாக சிறந்திட்ட நல்லவர்! மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்ந்தவர்!மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்திட்ட வல்லவர்! வாரிவாரி வழங்கி…
தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை.. கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி…