ராஜபாளையத்தில்தடை செய்யப்பட்ட திரைப்படம் திரையிட முயற்சி- போலீசார் தடுத்ததால் பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ளஒரு திரையரங்கில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படம் திரையிட இருப்பதாக வந்த தகவலின்பேரில் டிஎஸ்பி…
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தின விழா
மதுரையில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், பொதுமக்கள், பேராசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள், பொது நல அமைப்பினர் என…
வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரையில் புகையில்லா போகியை கொண்டாடவும், மாசற்ற வைகையை உருவாக்கவும். வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை கீழ அண்ணா தோப்பு மற்றும் சலவையர்…
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே சோழன் மாளிகையில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…
மாதவரம் கிறிஸ்துவ ஆலயத்தில் தமிழர் திருநாள் விழா
செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தபால்பெட்டி அருகே உள்ள சி.எஸ்.ஐ .சென்னை பேரராயம் அருள் ஆலயத்தில் தமிழர் திருநாள் சிறப்பு தமிழிசை வழிபாடு நடைபெற்றது. இதில் குருசேகரம் அசோக்…
தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா
பிரபு தாராபுரம் செய்தியாளர்.செல்:9715328420 தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா: மாணவிகள் உற்சாக நடனமாடி கொண்டாடினர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள மகாராணி தனியார்…
உலகின் இசை என்ற தலைப்பில் தி சம்ஹிதா அகாடமி பள்ளி ஆண்டு விழா
கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில்,உலகின் இசை என்ற தலைப்பில்,பல்வேறு நாட்டினரின் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது… கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில்…
பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில்சனி மகா பிரதோஷம் வழிபாடு
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கைலாசநாதர் மலைக்கோயிலில் மார்கழி மாதம் சனி மகா பிரதோஷம் ” வழிபாடு நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும்…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா” எழுத்தாளர் விவேக் ராஜ் அனைவரையும் வரவேற்றார். குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான…
ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா
ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா. அமர் சேவா சங்கத்தில் சமத்துவ பொங்கல் விழா இவ்விழாவில் அமர் சேவா சங்கத்தின் கமிட்டி உறுப்பினர் திருமதி…
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை-12 ஆயிரம் குடும்பங்கள் வேதனை
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை-12 ஆயிரம் குடும்பங்கள் வேதனை: பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் அறிக்கை : கவர்னர்…
திருப்பூர்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர் இவர்கள் அனைவரும் விடுமுறை நாட்களில்…
பழுதடைந்த சாலையால் பரிதவிக்கும் மக்கள் கண்டு கொள்ளாத கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட மேல்மலையில் உள்ள மன்னவனூர் ஊரிலிருந்து கைகாட்டி போகும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் பல வருடமாக உள்ளது.இச்சாலை…
திண்டுக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நகர் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து S.P.பிரதீப் உத்தரவின் படி ASP. சிபின் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல்…
அய்யம்பேட்டையில் ஸ்டார் ஸ்டார் லயன் கல்வியியல் சமத்துவ பொங்கல் விழா
கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்டார் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய சமத்துவ பொங்கல்… ஆட்டம் ,பாட்டத்துடன் மாணவ மாணவிகள் பாரம்பரிய…
சீர்காழி அருகே ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுப்பட்ட இருவர் கைது. ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மீட்பு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுப்பட்ட இருவர் கைது. ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் மீட்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே…
கமுதி அருகே இராமசாமிபட்டி பள்ளியில் பொங்கல் விழா
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேஉள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது, தலைமையாசிரியர் அரிராமர் தலைமையில் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் தமிழர் திருநாளை முன்னிட்டு…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா
வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில்,…
ராஜபாளையம் பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா!
ராஜபாளையம் பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் அனைத்து மாணவிகளும் பாரம்பரிய உடை அணிந்து…
சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் சனி மஹா பிரதோஷ சிறப்பு வழிபாடு திருவாரூர் துர்காலயா ரோடு சுவேத விநாயகர் ஆலயத்தில் இன்று மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நளமகாராஜா பூஜித்த காசி…
அறந்தாங்கியில் ஐடியல் கல்வி குழுமத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் உள்ள ஐடியல் கல்வி குழுமத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் சேக் சுல்தான் மற்றும் ராமநாதபுரம்…
ஆணைவடபாதி கிராமத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் ஊராட்சி ஆணைவடபாதி கிராமத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சங்கத்தின் தேசிய மகளிர் அணி தலைவி…
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் விவேக ரத்னா…
முத்தியம்பாளையத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தியம்பாளையத்தில் உள்ள நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் கரும்பு,…
கரட்டாம்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் கரட்டாம்பட்டியில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய புலிவலம் போலீசார் திருச்சி ஜன-12திருச்சி மாவட்டம்…
கந்தர்வ கோட்டையில் அறிவியல் ஒளி திறனறிவு தேர்வு
கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் அறிவியல் ஒளி மாத இதழ் இணைந்து நடத்தும் அறிவியல் திறனறிவு தேர்வு நடைபெற்றது.…
நல்லூர் பாலாஜி மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
வேப்பூர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் பாலாஜி மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது வேப்பூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலை பள்ளியில்…
பாபநாசத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா
கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா…. அனைத்து மதத்தினரும் பங்கேற்று கொண்டாடினர்…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…
சீர்காழி மகளிர் கல்லூரியில் தமிழச்சி பொங்கல் விழா
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி மகளிர் கல்லூரியில் தமிழச்சி பொங்கல் விழா. கலாச்சார முறைப்படி உடையணிந்து பொங்கல் கொண்டாட்டம். மாணவிகள் குலவையிட்டும், சிலம்பம் சுற்றியும், உறியடித்தும்,நடனம்…
கும்பகோணம் அல் அமீன் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா
அல் அமீன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘சமத்துவ பொங்கல் விழா’ நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அன்பரசி தலைமை தாங்கினினர். சிறப்பு விருந்தினராக…
சர்வதேச மனித உரிமைகள் தூதர்கள் அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா
தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் சர்வதேச மனித உரிமைகள் தூதர்கள் அமைப்பு சார்பில் விருது வழங்கும் விழா உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்…
ராஜபாளையம் அருகே சுகாதார சீர்கேட்டிலிருந்து காப்பாற்ற மக்கள் கோரிக்கை!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ்,ராமலிங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட வாகைகுளம்பட்டி கிராமம் கிராமத்தின் தொடக்கத்திலேயே குடிநிர் தேக்க தொட்டி,ரேசன்கடை, அங்கன்வாடி மையம், சுற்றிலும் குடியிருப்பு பகுதி தூய்மை இந்தியா…
புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழா
தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர் புதுச்சேரி பீனிக்ஸ் பெத்தாங் விளையாட்டு கழகத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான…
பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடம் அருகே தோட்டத்து வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு…….கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை…….திருப்பூர் மாவட்டம்…
வலங்கைமானில் முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினமும் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்கரகாரம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பாக 92-வது திருப்பூர்கொடி காத்த குமரன் நினைவு…
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் தமிழர் திரு நாளில்…
வெங்காடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வெங்காடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்கள்…
திண்டுக்கல் மாவட்ட சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர். சிபின் IPS…
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையிலான அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை அதிகாரிகள்மகேஷ் ADSP,முத்துகுமார் DCRB, DSP,தனிப்பிரிவு காவல்…
கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, கல்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது,இதில் தலைமை ஆசிரியர் திரு கண்ணதாசன், ஆசிரியர், ஆசிரியைகள், மற்றும் மாணவ,…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்…
கொடைக்கானல் நகர் மன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மன்றத்தலைவர் ப.செல்லத்துறை மற்றும் துணை தலைவர்.மாய கண்ணன் தலைமையிலான சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் 24…
மதுரை கால்நடைத்துறை சார்பில் பொங்கல் விழா
பொங்கல் திருநாளை முன்னிட்டு கால்நடைத்துறை சார்பாக மதுரை மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.பொங்கல் விழா நிகழ்ச்சியில் மண்டல இணை…
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருப்பூர் செய்தியாளர் சரவணகுமார்9342431984 திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. கனகவல்லி தாயார்…
நாகப்பட்டினம் ஆராய்ச்சி நிறுவனம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
நாகப்பட்டினம் ஆராய்ச்சி நிறுவனம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் & இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை அரூர் அரசு கலை மற்றும் அறிவியல்…
சாலை பாதுகாப்பு வாகன பாதுகாப்பு விழிப்புணர்வு
தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420 சாலை பாதுகாப்பு வாகன பாதுகாப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திரா காந்தி மெட்ரிக்…