Category: தமிழ்நாடு

திருவாரூர் நகராட்சியில் 76 ஆவது சுதந்திர தின விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சியில் 76 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் 76 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவாரூர்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில் 76வது சுதந்திர தினவிழா திருவாரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரக விளையாட்டு மைதானத்தில்…

சிவகங்கை ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினம் கொண்டாட்டப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டிசிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலக மைதானத்தில் 77வது சுதந்திர தின விழாவானது கொண்டாடப்பட்டது.…

கூடலூர் ஆட்டோ நண்பர்கள் சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர்( MGDA) ஆட்டோ ஓட்டுநர் நண்பர்கள் சார்பாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.கூடலூர் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியினை ஏற்றி…

கூடலூர் நூருல் இஸ்லாம் மஸ்ஜித் மற்றும் மதரசா தர்கா கமிட்டி சார்பாக சுதந்திர தின விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் மேல் கூடலூர் நூருல் இஸ்லாம் மஸ்ஜித் மற்றும் மதரசா தர்கா கமிட்டி சார்பாக பாரத இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழாவானது…

பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் 76 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு…

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை மெட்ரோ ரயில் நிலையத்தில் அருகில் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு…

நிலவொளியில் பனித்துளிகள்-நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

நிலவொளியில் பனித்துளிகள் … நூல் ஆசிரியர் கவிஞர் துரை .நந்தகுமார் !durainandakumar1969@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு,…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்க இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடக்க இருந்த பல்லாங்குழி விளையாடலாம் வாங்க என்ற போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட்…

ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க காங்கிரஸார் கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தருமாறும் முன்னாள் எம்பி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.…

ஆ மருதபுரத்தில் திமுக கட்சி கொடியேற்று விழா

ஆ மருதபுரத்தில் திமுக கட்சி கொடியேற்று விழா;- தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆ.மருதப்பபுரத்தில் திமுக கட்சிக்…

திருவலஞ்சுழி – பட்டீஸ்வரம் வழித் தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவை

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகேதிருவலஞ்சுழி – பட்டீஸ்வரம் வழித் தடத்தில் புதிய அரசுப் பேருந்து சேவை….. பாபநாசம் எம்எல்ஏ முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்… தஞ்சாவூர்…

ஆலங்குளத்தில் நகரதிமுக சார்பில் சுகாதார துறை அமைச்சருக்கு வரவேற்பு

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் வருகை தந்த தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, நகர திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன் தலைமை…

வேப்பூரில் விசிக கடலூர் மேற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம்

வேப்பூரில் விசிக கடலூர் மேற்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் சிந்தனை செல்வன் எம்எல்ஏ பங்கேற்பு வேப்பூர் கடலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்…

அச்சிறுப்பாக்கம் கால்நடை மருந்தகத்தில் நிரந்தர கால்நடை மருத்துவர் நியமிக்க கோரிக்கை

அச்சிறுப்பாக்கம் கால்நடை மருந்தகத்தில் நிரந்தர கால்நடை மருத்துவர் நியமிக்க கோரிக்கை. மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் கால்நடை மருந்தகத்தில் நிரந்தர கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளரை நியமிக்க வேண்டும்…

பாபநாசம் அருகே ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலயம் 32-ஆம் ஆண்டு திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ ஜயபத்ர காளியம்மன் ஆலயம் 32-ஆம் ஆண்டு திருவிழா.. திரளான பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், காவடி, எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.. தஞ்சாவூர்…

தட்டான் குட்டை ஊராட்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா தட்டான் குட்டை ஊராட்சியில் குடியிருந்து வரும் ஆறுமுகம் மகன் முருகேசன் என்பவர் அப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவிகள் மற்றும் பள்ளி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தில் இனிப்பு பொங்கல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தில் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

சட்ட உரிமைகள் கழகம் – இன்டர்நேஷனல் இந்திய சுதந்திர தின வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் – இன்டர்நேஷனல் இந்திய சுதந்திர தின வாழ்த்து !* சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சமூக சேவை…

முதல்வர் கானொலி காட்சியில் துவக்கம் : சிறுவாபுரி கோவில் குளம் சீரமைப்பு

திருவள்ளூர் தமிழகத்தில் இந்து அறநிலை துறை சார்பில் 85 கோடியில் 24 கோயில்திருப்பணிகள் நடக்கிறது இப்ப பணிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இந்து…

பெரும்பண்ணையூர் ஊராட்சியில் என்னுடைய தாய் மண்-எனது தேசம் நிகழ்ச்சி

வலங்கைமான் அருகில் உள்ள குடவாசல் வட்டா ரம் பெரும்பண்ணையூர் ஊராட்சியில் என்னுடை ய தாய் மண்-எனது தேசம் நிகழ்ச்சி நடைப் பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில்…

பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி மீண்டும் மாநில பட்டியலில் இடம் பெற வேண்டும்-எம் எச் ஜவாஹிருல்லா

பாபநாசம் செய்தியாளளர்ஆர்.தீனதயாளன் நீட் தேர்வு கொடுமையால் தந்தை மகன் இருவரும் பலியானதற்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பேற்க வேண்டும். ஆளுநரின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து அவர் அளிக்கும்…

சோழவந்தான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேச பிரிவினையினையின் சோக வரலாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம்

சோழவந்தான் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேச பிரிவினையினையின் சோக வரலாறு என்ற தலைப்பில் கருத்தரங்கம் தனியார் திருமண ஹாலில் நடந்தது.. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன்…

தீ விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ நிதி உதவி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தீ விபத்தில் சிக்கிய குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ நிதி உதவி திருவாரூர் அருகே வண்டாம்பாளைஊராட்சியில் தீ விபத்தில்…

தேசியக் கொடியுடன் சமூக ஆர்வலர் கொட்டாம்பட்டி சரவணன் விழிப்புணர்வு பிரச்சாரம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் செய்தார். இந்திய…

சோழவந்தானில் கலைஞர் நூற்றாண்டு விழா-மாவட்ட அளவிலான கபாடி போட்டி

சோழவந்தான் சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி.சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடந்தது.56.அணிகள் கலந்துகொண்ட மின்னோளி கபாடி…

அதிமுக நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாநாட்டுக்கு அழைத்தார்-ஆர்.பி.உதயகுமார்

அதிமுக மாநாட்டையொட்டி குமாரம் பிரிவில் முன்னாள் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய மாநாட்டுக்கு அழைத்தார் அலங்காநல்லூர் மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக சார்பில் வீரவரலாற்றின்…

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய மோடி அரசு…

பொன்னேரி நூலகத்தில் நூலக நண்பர்கள் தொடக்க விழா

பொன்னேரி நூலகத்தில் முப்பெரும் விழா : போட்டிகள் நடத்தி பரிசு வழங்கல். திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட புதிய தேரடி சாலையில் கிளை நூலகம்…

சினைப்பை நீர்கட்டி பிரச்னைக்கு தீர்வு காணஏஜிஎஸ் ஹெல்த்கேர் சென்டரி்ல் சிகிச்சை அறிமுகம்

சினைப்பை நீர்கட்டி பிரச்னைக்கு தீர்வு காணஏஜிஎஸ் ஹெல்த்கேர் சென்டரி்ல் சிகிச்சை அறிமுகம் சினைப்பை நீர் கட்டி பிரச்னைக்கு தீர்வு காண ஏஜிஎஸ் ஹெல்த்கேர் புதிய சிறப்பு மையத்தை…

குண்டும் குழியுமாக உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் குண்டும் குழியுமாக உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி…

வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் “வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ஊழல்” மன்னார்குடி அருகே மாத தவணையில் வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும்…

மணப்பாறை அருகே ஸ்ரீ நெல்லியம்மன் கோவில் திருவிழா

ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே ஸ்ரீ நெல்லியம்மன் கோவில் திருவிழா பால்குட உற்சவம். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் நெல்லிகுளம் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு அண்ணன்மார்,…

மேல்நாச்சிகுளத்தில் மாற்றுத்திறனாளிகளூக்கு நலதிட்ட உதவி வழங்கல்

சோழவந்தான் சோழவந்தான் அருகே மேல்நாச்சிகுளம் கிராமத்தில் 77.வது சுதந்திர. தினத்தை முன்னிட்டு ஜேக்கப் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி கிராம பொது சாவடியில் நடந்தது.…

பரமக்குடி புத்தகத் திருவிழா

“சந்திப்பு” பரமக்குடி புத்தகத் திருவிழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் இந்திய சுதந்திர தின வாழ்த்து

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது. 1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது ஓவ்வொரு இந்தியரின்…

பஞ்செட்டி ஊராட்சி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் 10 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 100க்கு மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி…

கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயில் பெளர்ணமி கிரிவலத்திற்கும் பிரதோஷ வழிபாட்டிற்கும் பிரசித்தி பெற்ற கோயில், ஆடிமாதம்13/8/23 ஞாயிற்றுகிழமை, மாலை 4.30 மணி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரிஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி…

திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும்…

யோகாவில் பல்வேறு சாதனை மற்றும் விருதுகளை குவித்து வரும் குடும்பம்

கோவையில் நடைபெற்ற யோகா ஆசிரியர்களுக்கான போட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் மற்றும் இரு மகள்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.. விருது நகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்தவர்…

கோவையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்

கோவையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்,நலத்திட்ட உதவிகள் உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. கோவையில் தினமேகம் அறக்கட்டளை சார்பாக…

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தி அமைதி பேரணி;-

தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் காந்தி அமைதி பேரணி நடைபெற்றது இப் பேரணியினை பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியநாதன்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவை குணியமுத்தூர் மஸ்ஜித்தூன் நூர்…

பாபநாசத்தில் இலவச மருத்துவ முகாம் 350 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் இலவச மருத்துவ முகாம் 350 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பாபநாசம் கிங்ஸ் லயன்ஸ் கிளப் தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து…

சேந்தமங்கலத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

நாமக்கல் சேந்தமங்கலத்தில் மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை, கனரா வங்கி, நகர அரிமா சங்கம், மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் மாபெரும் மதுரை…

வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை

வலங்கைமான் மகாமாரி யம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் இலட்சா ர்ச்சனை நடைப்பெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜ ம் பேட்டை மகாமாரியம் மன் ஆலயம், தமிழகத் தில் தலைசிறந்த…

திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ…

நூலகர் தின விழாவில் புரவலர்கள் சேர்க்கை

திருக்கோவலூர் முழு நேர கிளை நூலகத்தில் நூலகர் தின விழா நடைபெற்றது. திருக்கோவலூர் வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்து நூலக தந்தை எஸ்.ஆர்…