“சந்திப்பு” பரமக்குடி புத்தகத் திருவிழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ராமநாதபுரத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் தனி சிறுவர் காவல் உதவி பிரிவு போலீஸ் அதிகாரி திருநங்கை நஸ்ரியா அவர்களை சந்தித்து திரைத்துறையை பற்றி கூறி வாழ்த்துக்களை பெற்றார்.