மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 50 இலட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 50 இலட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் தேனி எம்பி அடிக்கல் நாட்டினார் தேனி…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தேனி மாவட்டம் போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் 50 இலட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் தேனி எம்பி அடிக்கல் நாட்டினார் தேனி…
சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காந்தியடிகளின் நினைவு நாள் நிகழ்ச்சி நடந்ததுநிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார் தென்காசி எம்எல்ஏ எஸ்.…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூரில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாபெரும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து…
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி நூற்றாண்டு விழா, இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை விற்பனை கூடத்தில்1,26,63,778 ரூபாய்க்கு பருத்தி ஏலம் விடப்பட்டது.துறையூர் வேளாண்மை விற்பனை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தி.தங்கதுரை, மேற்பார்வையாளர்…
எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். வாலிகண்டபுரத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள தவறு சரி செய்யப்படுமா? பெரம்பலூர்.ஜன.30. ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊர்களின் பெயரையும், செல்லும் தூரத்தையும்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநகராட்சி நகராட்சி சார்பில் வரி…
இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர் ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திருவாரூர் வாசன் நகரில் உள்ள அருள்மிகு மனோன்மணியம் அம்பாள் சமேத ஜோதி ஸ்வர்ண லிங்கேஸ்வரருக்கு நேற்று தை அமாவாசை முன்னிட்டு…
தென்காசியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேசபிதா காந்தியடிகளின் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடந்ததுஅதனை முன்னிட்டு தென்காசி வடக்கு மாசி வீதி பகுதியில் உள்ள அவரது திருவுருவச்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(29). கடலில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த வருடம் (22/11/2024) அன்று கொச்சியிலிருந்து…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரவுண்டானா பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ராஜபாளையம்…
பெரியகுளம் அருகே தாமரைக் குளம் தென்கரை பேரூராட்சி மன்ற புதிய தார் சாலைக்கு எம் .பிதலைமையில் பூமி பூஜை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம்…
திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவிலில் பத்ரதீப விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பயன்பாட்டிற்கு வராத VNS நகர் பூங்கா. விரைந்து நடவடிக்கை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி…
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர்முகமது இப்ராஹிம் திருநெல்வேலி திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் சாலையோர உணவு வணிகர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பாதுகாப்பு பற்றிய…
திண்டுக்கல் நகரில் பதிதாக கட்டபட்ட அபிராமி கூட்டுறவு பண்ட சாலையின் சுயவே சேவை சிறப்பு அங்கன்வாடியை கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்…
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம் திருநெல்வேலி நெல்லை வர்த்தக மையத்தில் பொருநை நெல்லை புத்தகத் திருவிழா தொடங்கவிருப்பதை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. பல்லடத்தில் மது போதையில் சமோசா வியாபாரியை தாக்கிய மூன்று பேர் கைது… மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேருக்கு பல்லடம்…
கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. 36 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை கூத்து…
கம்பம் அருகே சுருளி அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிஅருவி மிக சிறந்த சுற்றுலா…
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் மாநில அளவிலான அடைவு ஆய்வு (SLAS )பயிற்சி முகாம். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதன்மை கல்வி அலுவலர்…
தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் இடையேயான கபடி போட்டிக்கு பங்குபெற சென்ற மாணவிகள் கபடி விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி ஏற்பாடு…
சென்னை, தமிழகத்தில் ஆட்டோ சங்கங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தி அறிவித்திருந்தன. அதன்படி, ஆட்டோவில் பயணம் செய்வோர் முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 50,அடுத்த ஒவ்வொரு கிலோமீட்டருக்கும்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பழையார் மீன்பிடி துறைமுகத்தில் நின்ற விசைப்படகில் சமைத்த போது சிலிண்டர் வெடித்து தீ விபத்து.ரூ 50 லட்சம் மதிப்பிலான…
கந்தர்வகோட்டை அருகே இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளிவந்த தினம் கடைபிடிக்கப்பட்டது. மாணவர்கள் தினந்தோறு செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என அறிவுரை. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்…
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சிலில் முதன்மை விஞ்ஞானியாக இருந்து பணி நிறைவு பெற்ற முனைவர் மு. வேணுகோபால் அவர்கள் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் குரும்பகரம் கிராமத்தில்…
கம்பம் வடக்கு வட்ட போலீஸ் நிலையத்திற்கு தேனி எம் பி பரிசு தேனி மாவட்டம் கம்பம் வடக்கு வட்ட போலீஸ் நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கு…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்ற கரூர் மாவட்ட பாமக தலைவர் கொங்கு பிரேம்நாத் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கொங்கு…
மதுரை மாநகரில் தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்ட துவக்க விழா…. மதுரை மாநகரில் உள்ள 263 கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின்…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஜன- 29. தஞ்சை மாதாகோட்டையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக…
எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். மேலப்புலியூரில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள் சிவசங்கரன், கணேசன். பெரம்பலூர்.ஜன.29. பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றி…
ஏ பி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர், அதிமுக மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்ற வழக்கறிஞர் கதிர். கனகராஜ். பெரம்பலூர்.ஜன.29. பெரம்பலூர் மாவட்டத்தில், அதிமுகவில் மாவட்ட, ஒன்றிய,…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னுட்டம் வழங்கிய மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் புத்தகங்களை பரிசாக வழங்கி…
காலாவதியான டோல்கேட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்! ராஜபாளையத்தில் சிஐடியூ டாக்ஸி வேன் உரிமையாளர்கள் மாநாட்டில் தீர்மானம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டாக்ஸி வேன் ஓட்டுநர் உரிமையாளர்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு தேசிய சாலை பாதுகாப்பு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார் .கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை பாலாபிஷேக வழிபாடு…திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம். மயிலாடுதுறை மாவட்டம்…
தி.உதயசூரியன்.டைம்ஸ் ஆஃப்தமிழ்நாடு. வாடிப்பட்டி செய்தியாளர். செல் : 8098791598. அலங்காநல்லூர் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் அலுவலகம் திறப்பு விழா அலங்காநல்லூர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கிராமத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஆய்வு நடத்தினார் முகவூர் கிராமத்தில் உள்ள பள்ளி மைதானம்…
எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர்.ஜன.29. பெரம்பலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி…
புதுச்சேரி வில்லியனூரில் ஆங்காங்கே சுற்றி தெரியும் பன்றிகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திரிவதால் இதனால் விபத்துக்கள் ஏற்பட…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு 76 ஆவது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டம் வெண்ணமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்…
துறையூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கு துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் 29/01/2025 அன்று நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய சாலை…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் கல்வி மைய பேராசிரியர்கள் பல் கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் கல்வி மையம்…