Month: January 2025

கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்

கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச சிறுநீரக மருத்துவ முகாம்தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியில் செயல்பட்டு வரும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற பெடரல் வங்கி…

பாஜகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக கவியரசு தேர்வு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவராக போச்சம்பள்ளியை சேர்ந்த கவியரசு (46) தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவது வழக்கம். 6 ஆண்டுகளுக்கு…

கலெக்டருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சீரகச் சம்பா நெல் நிலை மாலை

கலெக்டருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் சார்பில் சீரகச் சம்பா நெல் நிலைமாலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள்…

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்

கந்தர்வகோட்டை அருகே வானவில் மன்றத்தின் சார்பில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம். கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில்…

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி(1) மாலையில் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி(1) மாலையில் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ப.கவிதா கூறுகையில், தமிழக அரசு மற்றும் முன்னாள் மாணவர்கள்…

இந்தியகுடியரசு கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

V. சீராளன் பண்ருட்டி செய்தியாளர் இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை அறிவிப்பு. இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை டாக்டர். செ.கு.தமிழரசன்.EXMLAஅறிவித்தார்…இந்தியகுடியரசுகட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட…

ஹால்மார்க் ஏஜென்சி மூலம் புதிய இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் திறப்பு விழா

தாராபுரம்செய்தியாளர் பிரபுசெல்:9715328420 புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சூரிய நல்லூர் கிராமம் புறவழிச்சாலை வேங்கிவளையம் பிரிவு அருகே ஹால்மார்க்…

அமர் சேவா சங்கதில் ஆட்டிசம் சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சி மையம் திறப்பு

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தில் உணர்ச்சி செயலாக்கம் மற்றும் ஒருங்கிணைத்தலில் ஆட்டிசம் சிறப்பு குழந்தைகளுக்கான உணர்ச்சி செயலாக்க ஒருங்கிணைப்பு பயிற்சி மையம் Sensory integration…

தாழம்பள்ளம் ஊராட்சி பள்ளியில் உடல் நலம் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலம் ஆரோக்கியத்தின் அவசியம்…

ராஜபாளையத்தில் பிரியாணி கடை விநியோகஸ்தர் உரிமை, தருவதாக கூறி 250 பேரிடம் பலகோடி ரூபாய் மோசடி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மரக்கார் பிரியாணி என்ற பெயரில் கடை நடத்தி வந்த கங்காதரன் என்பவர் தனது பிரபலமான பிரியாணி வியாபாரத்திற்கு விநியோகஸ்தர் உரிமை கொடுப்பதாக தமிழ்நாடு…

வால்பாறை கக்கன்காலனியில் திடீர் தீ விபத்து குடியிருப்பு எரிந்து சேதம்

வால்பாறை கக்கன்காலனியில் திடீர் தீ விபத்து குடியிருப்பு எரிந்து சேதம் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கக்கன்காலனி பகுதியில் குடியிருந்து வரும் லோகியம்மாள் க/ பெ.கிருஷ்ணசாமி லேட்…

பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுவிழா

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.70 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுவிழா…

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை தொடக்கம்

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை தொடக்கம் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டு…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய வார நிறைவு விழா

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய வார நிறைவு விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தலைமை…

தேசிய சமூக நல அமைப்பு மனித உரிமை பிரிவு சார்பில் விருது வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம் NSWF தேசிய சமூக நல அமைப்புமனித உரிமை பிரிவு சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்குவிருது வழங்கும் விழா நடைபெற்றது. நடந்து முடிந்த குடியரசு…

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள கைத்தறி துறை துணை இயக்குனர் அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கழகம் சார்பில் நெசவாளர்களுக்கு வங்கியில் கூலி போடும் உத்தரவை ரத்து…

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள்…

புதுச்சேரி வில்லியனூர் தெற்கு மாட வீதியில் தலைக்கவசம் வழங்கும் விழா

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் தெற்கு மாட வீதியில் தலைக்கவசம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சாலை பாதுகாப்பு தலைமுறையின் பாதுகாப்பு தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் கருதி…

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

C K RAJANCuddalore District Reporter9488471235 கடலூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு...கடலூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிக்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது .

பெரியகுளம் திமுக ஒன்றிய செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மனிதநேய நிறைவு விழா வியாழக்கிழமை நிறைவடைவதையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக துணை முதல்வர்…

காசிதர்மம் ஊராட்சியில் புதிய நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் காசிதர்மம் ஊராட்சியில் தமாகா தலைவர் ஜிகே வாசன் மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

வலங்கைமான் ஒரு வழி சாலை சீரமைத்து தர காங்கிரஸ் தொழிற் சங்கம் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து நடு நாராசம் ரோடு வழியாக கும்பகோணம்- மன்னார்குடி செல்லும் ஒரு வழி பாதையில் சார்…

தஞ்சாவூர் கார்மேல் குழந்தை இயேசு திருத்தல ஆண்டு பெருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்,தஞ்சாவூர் குழந்தை இயேசு திருத்தல ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர். தஞ்சை- புதுக்கோட்டை…

கொளத்தூர் விநாயகபுரம் பேருந்து நிறுத்தம் புதிய கட்டிட பணிக்கான பூமி பூஜை

செங்குன்றம் செய்தியாளர் கொளத்தூர் ரெட்டேரி செங்குன்றம் நெடுஞ்சாலையில் விநாயகபுரம் பஸ் நிலையம் புதிய கட்டிடத்தின் பணி துவக்கமாக பூமி பூஜை நடைபெற்றது. விநாயகபுரம் பேருந்து நிலையம் நிழற்குடை…

ஆலங்குளம் அரசு மகளிர் அறிவியல் கல்லூரியின் சார்பாக மகளிர் பாதுகாப்பு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்…

சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர்- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக உழவர் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம்அரூர் அருகே கோபாலபுரம் பகுதியில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலையில் கரும்பு அரவை பணி தொடங்கியதிலிருந்து ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு…

தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை

தேனி மேலபேட்டை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதனை தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துத்தேவன் பட்டியில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம் மற்றும் நாடார்…

மகாத்மா காந்தியின் நினைவு நாள்- தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ்சார்பாக மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.இராஜேந்திரன்தலைமையில் நினைவு அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மாநகர…

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப, அவரது அறிவுறுத்தலின்படி தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.மகேஷ் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு…

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ஆங்கில வழிக் கல்வி ஆண்டு விழா

திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல் நிலைப்பள்ளி,ஆங்கில வழிக் கல்வி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழா பேராசிரியர், முனைவர். வேளாங்கண்ணி சிரில் ராஜ். கணினி…

அதிமுக பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி- தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனை

அதிமுக பூத் வாரியாக கிளைகள் அமைக்கும் பணி தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனை. அதிமுகவில் புதியதாக ஒவ்வொரு சட்டமன்றத்திலும் பூத் வாரியாக கிளை செயலாளர்…

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்-உயர்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர்தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில்மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற மனிதநேய வார நிறைவு விழாவில் உயர்கல்வித்…

வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

வேப்பூர் கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்போதை பொருள் தடுப்பு குறித்து வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் சசிகலா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார் வேப்பூர் காவல்…

கடையநல்லூர் பகுதிகளில் நியாய விலை கடை திறப்பு விழா

கடையநல்லூர் இக்பால் நகர், குமந்தாபுரம், சுந்தரேசபுரம் ஆகிய 3 பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ 9.80 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ…

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா வண்ண பட்டாம்பூச்சிகள் போன்று நடனம் ஆடிய குழந்தைகள்..,.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

பல்லடம் அருகே போலி நாகமாணிக்க கற்கள் விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 7 பேர் கைது

பல்லடம் அருகே போலி நாகமாணிக்க கற்கள் விற்பனை செய்ய முயன்ற பெண் உட்பட 7 பேர் கைது – பல்லடம் போலீசார் நடவடிக்கை…….. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…

இன்ஸ்டாகிரம் மூலம் பழகி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

பிரபுகாங்கேயம் செய்தியாளர்செல்:9715328420 இன்ஸ்டாகிரம் மூலம் பழகி சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது காங்கயம்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதர் (26) அவர் இன்ஸ்டாகிராம் பழக்கம் மூலம்,…

சிவன்மலையில் தை பூச தேர்திருவிழா ஆலோசனைக் கூட்டம்

பிரபுகாங்கேயம் செய்தியாளர்செல்:9715328420 காங்கேயம்,சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூசத்தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டம் வரும் பிப்ரவரி 11ம் தேதி முதல் 13ம்…

வட்டார போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாதவரம் சென்னை வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தின் சார்பில் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் கொளத்தூர் கெனால் சந்திப்பில் இருந்து 200…

கீழப்புலியூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள்

எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். கீழப்புலியூரில் கட்சி கொடியை ஏற்றி வைத்த அமைச்சர்கள் கணேசன், சிவசங்கரன். பெரம்பலூர்.ஜன.30. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர் நலன்…

செங்கப்படை அரசு சாரணர் இயக்க மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர்நல உயர்நிலைப் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவி களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்…

ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் காந்தி நினைவு தினம்

காந்தி நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் நடிகர் மீசை தங்கராஜ் தலைமையிலும், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், நடிகர் மீசை அழகப்பன்,சமூக சேவகர் ஒ.கே.சிவா முன்னிலையிலும்,…

ராஜபாளையம் நூற்பாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல்துறையும் ராம்கோ நிறுவனங்களின் தாய் நிறுவனமான ராஜபாளையம் மில்ஸ் நிறுவனம் இணைந்து தொழிலாளர்களுக்கான சாலை பாதுகாப்பு போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு…

திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மகாத்மா காந்தியடிகள் 78- வது நினைவு தினம் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார்பதிவாளர் அருகில், உப்பு சத்தியாகிரகம் இயக்கம் இளைஞர் அணி சார்பில் மகாத்மா காந்தியடிகள் 78-வது நினைவு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு

கமுதியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு கமுதி,ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -கோட்டைமேட்டில் தனியார் மண்டபத்தில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பு…

மதுரையில் தியாகிகள் தினம் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தியாகிகள் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை…

பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன்

எ.பி. பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர். பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரிடம் வாழ்த்து பெற்ற அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மணிகண்டன். பெரம்பலூர்.ஜன.30. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா

புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36-வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி,…

ஆலங்குளம் பகுதியில் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள…