செய்திகள்

  • கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா )பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் IPS அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக தீர்வு…


  • கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

    கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

    கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம்,ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தெரிவிக்கையில்,கடலூர் வட்டம், ஆண்டார் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வசித்து வரும் மணி மனைவி அசோதை (வயது 60) மற்றும் அவரது மகள் (ராயர்…


  • வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

    வடகிழக்கு பருவமழை தீவிரம்-சீர்காழியில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு

    வடகிழக்கு பருவமழை தீவிரம்.சீர்காழியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலோர டெல்டா மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக கனமழை விட்டு, விட்டு பெய்து வருகிறது.இந்நிலையில்…