-
கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணைந்தனர்!

கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணன் மற்றும் அபய் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் v.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்து, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சால்வை அணிவித்து கட்சியின் கொள்கை முழக்கங்களோடு தவெக-வில்…
-
சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனின் 115 வது நினைவு தினம் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் அனுசரிப்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி, ஜூன் 17 செங்கோட்டையில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் நினைவு 115 ஆவது தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும்,மேலும் செங்கோட்டையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கும் தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்,செங்கோட்டை நகரக் கழகத்தின் நகரச் செயலாளர் பிரம்மகிருஷ்ணா (எ) ஆனந்த், தலைமையிலும் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர இணைச்…
-
கரூர் அப்போலோ மருத்துவமனையின் இமாலய சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபுகரூர் அப்போலோ மருத்துவமனையின் இமாலய சாதனை.. மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட தந்தை; இரண்டு பெண் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்த ‘கடவுள்’ மருத்துவர்!“தலைக்காயங்களில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்” காலத்தே செய்த அறுவை சிகிச்சையால் புதுவாழ்வு பெற்ற 45 வயது குடும்பத் தலைவரின் நெஞ்சை நெகிழவைக்கும் நிஜக் கதை..‘விதி’ சில நேரங்களில் மொத்த மகிழ்ச்சியையும் பிடுங்கி எறியப் பார்க்கும். ஆனால், அந்த விதியையும் வெல்லும் ‘மறுபிறவி’ என்ற பேரதிசயம் மருத்துவ உலகத்தால் சாத்தியமாகிறது.கரூர்…
-
கோவை மசக்காளிபாளையத்தில் அமைச்சர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணைந்தனர்!

கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணன் மற்றும் அபய் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் v.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்து, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சால்வை அணிவித்து கட்சியின் கொள்கை முழக்கங்களோடு தவெக-வில்…
-
சுதந்திரப் போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனின் 115 வது நினைவு தினம் தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பில் அனுசரிப்பு

மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி, ஜூன் 17 செங்கோட்டையில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் நினைவு 115 ஆவது தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும்,மேலும் செங்கோட்டையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கும் தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்,செங்கோட்டை நகரக் கழகத்தின் நகரச் செயலாளர் பிரம்மகிருஷ்ணா (எ) ஆனந்த், தலைமையிலும் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர இணைச்…
-
கரூர் அப்போலோ மருத்துவமனையின் இமாலய சாதனை

கரூர் செய்தியாளர் மரியான் பாபுகரூர் அப்போலோ மருத்துவமனையின் இமாலய சாதனை.. மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட தந்தை; இரண்டு பெண் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்த ‘கடவுள்’ மருத்துவர்!“தலைக்காயங்களில் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்” காலத்தே செய்த அறுவை சிகிச்சையால் புதுவாழ்வு பெற்ற 45 வயது குடும்பத் தலைவரின் நெஞ்சை நெகிழவைக்கும் நிஜக் கதை..‘விதி’ சில நேரங்களில் மொத்த மகிழ்ச்சியையும் பிடுங்கி எறியப் பார்க்கும். ஆனால், அந்த விதியையும் வெல்லும் ‘மறுபிறவி’ என்ற பேரதிசயம் மருத்துவ உலகத்தால் சாத்தியமாகிறது.கரூர்…