Month: February 2024

தென் எலப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செய்யாறு வட்டம், தென் எலப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.…

விருத்தாசலத்தில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்ட செய்தியாளர் கே பாலமுருகன் கடலூர், விருத்தாசலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்கபல்லாவரத்தில், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தபட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல்…

ஜிட்டோனப்பள்ளி தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் திறப்பு விழா

சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர் ஜிட்டோனப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா. அமைச்சர். அர.சக்கரபாணி திறந்து வைத்தார். ஜெகதேவி அடுத்த ஜிட்டோனப்பள்ளி தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட…

திருப்பத்தூரில் திமுக சார்பில் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சின்னக்கடை தெரு பகுதியில்…

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் தமிழ்க்கூடல்,நூல் அரங்கேற்றம் நிகழ்வு

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் தமிழ்க்கூடல்,நூல் அரங்கேற்றம் நிகழ்வு சிறப்பாக நடந்தன. கலந்துகொண்டு சிறப்பித்தவர்கள்.அம்பிகா கல்லூரி மாணவிகள் கவிஞர்கள், எழுத்தாளர்கள்.கவிஞர்கள் இரா.இரவி,மதுரை முரளி,ஈஸ்வரன்,சாந்தாராம் த.மு.எ.க.ச.பொறுப்பாளர், கவிதாயினிகள் மஞ்சுளா,மு.வாசுகி,…

வளவனூர் அருகே 100 நாள் வேலை திட்டம் சரிவர வழங்காததை கண்டித்து சாலை மறியல்!

செய்தியாளர் சா முருகவேலு வளவனூர் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முக்கால்மணி நேரம் போக்குவரத்து கடுமையாக…

பாபநாசம் அருகே நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.. தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி புருனை…

மனிதநேயம் மக்கள் நற்பணி மன்றம் பெயர் பலகை திறப்பு விழா!

செய்தியாளர். ச. முருகவேல்.நெட்டப்பாக்கம் புதுவை நெட்டப்பாக்கம் அருகே சின்ன கரையாம்புத்தூரில் மனிதநேய மக்கள் மன்றம் மற்றும் பசுமை பாரதம் உழவர் நலசங்கம் புதியதாக ஆரம்பிக்கபட்டு அதன் பெயர்…

ஜெயங்கொண்டத்தில் மருத்துவமனை பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுக்காவில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் பள்ளி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி,…

ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம்

கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரத போராட்டம்..” தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் சங்கம் சார்பாக குடவாசலில் நடைபெற்றது.. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின்…

மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி

மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி உடலில் குறை இருந்தாலும்உள்ளத்தில் குறைவற்றோர்மாற்றுத்திறனாளிகள் குறையைக் குறையைநினைக்காதவர்கள்மாற்றுத்திறனாளிகள் வியக்கும் வண்ணம்விந்தைகள் புரிவோர்மாற்றுத்திறனாளிகள் புறப்பார்வை இல்லாவிட்டாலும்அகப்பார்வை ஆயிரம் பெற்றவர்கள்மாற்றுத்திறனாளிகள் உடலுறுப்பை இழந்தபோதும்தன்னம்பிக்கை இழக்காதவர்கள்மாற்றுத்திறனாளிகள்…

மாணவி மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக சார்பில் பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.. திருப்பத்தூர்…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் எண்ணிக்கை

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் 6 நிரந்தர உண்டியல்கள் எண்ணிக்கை மூலம் ரூபாய் 19 லட்சத்து 48 ஆயிரத்து 469ரொக்கமும், பொன் இனங்கள் 0.344 .940 கிராமும்,வெள்ளி…

சுங்கச் சாவடி பணியை கைவிட கோரி வணிகர் சங்க வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சுங்கச் சாவடி பணியை கைவிட கோரி தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் நகர வியாபாரிகள்இணைந்து ஆர்ப்பாட்டம்;-   ஏ.எம்.விக்கிரமராஜா, டி.பி.வி.வைகுண்டராஜா பங்கேற்பு;- ஆலங்குளம்,நெல்லை-தென்காசி சாலையில் சுங்கச் சாவடி…

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவில் இஸ்லாமியர்கள் தாம்புல தட்டுடன் தருமபுரம் ஆதீனம் மத நல்லிணக்க சந்திப்பு. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பிரசித்தி…