விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி என்னும் ஊரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர் மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்