கடலூர், விருத்தாசலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க
பல்லாவரத்தில், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த
பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான விடியா திமுக அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்ட மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மண்டல, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *