பெரம்பலூர் மாவட்டம் ,சிறுவாச்சூர்
ஸ்ரீ மதுரகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா முதலாம் ஆண்டு காரை சுப்பிரமணி தலைமையில் காரை மலையப்ப நகரிலிருந்து கோலாகலமாக அம்பாளுக்கு சிறப்பு செய்ய புறப்பட்ட ஊர்வலத்துடன் மலையப்பா நகர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ,சிறுவாச்சூர்
ஸ்ரீ மதுரகாளி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழா முதலாம் ஆண்டு காரை சுப்பிரமணி தலைமையில் காரை மலையப்ப நகரிலிருந்து கோலாகலமாக அம்பாளுக்கு சிறப்பு செய்ய புறப்பட்ட ஊர்வலத்துடன் மலையப்பா நகர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.