Month: February 2024

அரசம்பட்டி இந்திரா நகரில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசம்பட்டி இந்திரா நகரில் தேசிய மகாத்மா காந்தி ஊரக திட்டத்தின் கீழ் சுமார் 4.60 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி.. துப்புரவு தொழிலாளர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அசைவ உணவுகளை வழங்கிய திமுக…

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு கூட்டம்

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி, நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமாக விளங்கும் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திருவிழா வெகு விமர்சியாக தொடங்கியது…

ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை கல்லூரி புதிய கட்டிடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூபாய் 11:33 கோடி செலவில் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஏற்று முன் தினம் அதனை காணொளி காட்சி…

ஆலங்குளம் அரசு மருத்துவ மனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவ மனைக்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது விழாவுக்கு தென்காசி மாவட்ட…

பாஜக வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சி அமைந்துவிடும் திருச்சி சிவா எம்.பி பேச்சு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி இஸ்லாமியர்களுக்கு எதிரான சி ஏ ஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுக இனி தலை தூக்கக்கூடாது,. இந்த முறை பாஜக வெற்றி…

காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது. ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்…

அய்யம்பேட்டையில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு, இலவச சுவன ஊர்தி வாகனம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு, இலவச சுவன ஊர்தி வாகனம்.. முஸ்லிம் பரிபாலன ஜமாஅத் சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில்,…

அம்மாப்பேட்டையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய. 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வீரமாகா காளியம்மன்…

மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு..

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.. மாநில அளவிலான…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்…

சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. சர்.சி.வி. இராமன் பிறந்த தினமான பிப்ரவரி 28 ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல்…

திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

ஜே .சிவகுமார். திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் நேதாஜி கல்வி குழுமம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி…

மார்க்கெட் கடைகளுக்கு மக்கள் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டும்

தஞ்சாவூர் மாநகராட்சி சொந்தமான சரபோஜி மார்க்கெட் சந்தை கடைகளுக்கு மக்கள் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் கோரிக்கை. ஆம்…

செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியின் உறுதிமொழி ஏற்பு விழா

செயின்ட் சேவியர் செவிலியர் பள்ளி மற்றும் கல்லூரியின் உறுதிமொழி ஏற்பு விழா கும்பகோணம் தாலுக்கா சாக்கோட்டையில் அமைந்துள்ள மாதா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கிவரும் செயின்ட் சேவியர்…

வலங்கைமானில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்பரை நிகழ்ச்சி

வலங்கைமானில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்பரை நிகழ்ச்சியும், தமிழ்நாடு முதலமைச்சரின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல் இ டி திரையின் வாயிலாக…

பழையவலம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அடிக்கல் நாட்டு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் வட்டம் பழையவலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அடிக்கல் நாட்டு விழா…

திருவாரூர் நகராட்சி பகுதியில் உழவர் சந்தை

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சி பகுதியில் உழவர் சந்தைதிருவாரூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின்…

நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் நவீன தானியங்கி சுத்தகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கப்படட்டது

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்ப உல் உலா பகுதி உதவி பெரும் அரசு பள்ளிக்கு மேலும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்…

மட்றப்பள்ளி பகுதியில் திமுக சார்பில் திண்ணை பிரசாரம்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி , மட்றப்பள்ளி பகுதியில் திமுக சார்பில் திண்ணை பிரசாரம். திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாநில திமுக மருத்துவர் அணி துணை…

கிராமியக் கலை விழாவில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” கிராமியக் கலை விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மற்றும்…

திருவாரூரில் நெகிழி இல்லா உலகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூரில் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தை தடுக்கும் வழியில் நெகிழி இல்லா உலகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு. திருவாரூரில் தமிழ்…

மதுரையில் அறிவியல் கண்காட்சியில் அசத்திய பார்வையற்ற மாணவர்கள்

சாதிக்க பார்வையின்மை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்த செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் விஷன் எம்பவர் சார்பாக மாபெரும் அறிவியல் கண்காட்சி மதுரை, பரவை, செயின்ட்…

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர்-ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்ப நிர்வாகிகள் சந்திப்பு

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தென்காசி வருகை தந்த அவரை தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் டி கே பாண்டியன் தலைமையில்…

சிஎஸ் ஐ ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரியில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

நல்லூர் சிஎஸ் ஐ ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரியில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் ஆலங்குளம் அருகேநல்லூர் சிஎஸ் ஐ ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரியில் வளர் இளம்…

திருவொற்றியூர்- மறைந்த கே பி பி சாமி திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

திருவொற்றியூர் ஐந்து வருடம் சாதனையை புத்தகமாக வெளியிட்டு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் சி எஸ் ஆர் நிதியிலிருந்து 20 கோடிக்கு மேல் வளர்ச்சித் திட்டங்கள் செய்துள்ளதாகவும் திமுக…

எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சென்னை எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை தொழிலாளிகள் தொழிற்சாலையை திறக்க வலியுறுத்தி நிறுவனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருவெற்றியூர் கடந்த டிசம்பர் மாதம் கோரமண்டல் தொழிற்சாலை செல்லும் அமோனியா…

காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா

ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா:- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காசிநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு…

ஆவுடையானூர் ஊராட்சி, சாலடியூரில் திமுக சார்பில் திண்ணை பிரசாரம்

ஆவுடையானூர் ஊராட்சி, சாலடியூரில் திமுக சார்பில் திண்ணை பிரசாரம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார் தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆவுடையானூர்…

சீர்காழி மங்கை மடத்தில் ஜெயலிதாவின் 76வது பிறந்தநாள்விழா பொது கூட்டம்

எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மங்கை மடத்தில் ஜெயலிதாவின் 76வது பிறந்தநாள்விழா பொது கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் சிறப்புரை : மயிலாடுதுறை மாவட்டம்…

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். திமுகவை போல ஆட்சிக்கு வருகின்றபோது ஆடுவதும் ஆட்சி இல்லாத போது ஓடுவதுமாக இருக்கிற இயக்கமாக அதிமுக கிடையாது என மன்னார்குடியில் அதிமுக பொதுகூட்டத்தில்…

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக கருத்தரங்கு

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நேதாஜி கல்லூரியில் கருத்தரங்குதிருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி…

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா…

விதையின் விருட்சம் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் !அலைபேசி 9025459174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு…

காது வளர்த்த காதலி !-நூல் விமர்சனம்.கவிஞர் இரா. இரவி

காது வளர்த்த காதலி !நூல் ஆசிரியர் :ஞா. தங்கமாரிமுத்து ! நூல் விமர்சனம்.கவிஞர் இரா. இரவிகந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணைஞ்சான் தெரு, சிவகாசி-626 123. விலை :…

ஜெயங்கொண்டத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அகில இந்திய கட்டுநர் சங்கம் ஜெயங்கொண்டம் மையத்தின் சார்பில் கட்டுமான பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த…

மன்னார்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின்…

கரியமாணிக்கம்- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்!

செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம்பேருந்து சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,தியாகி வெங்கடசுப்பா ரெட்டியார் திருமண மண்டபத்தை புதிதாக கட்டித் தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.…

மன்னாா்குடியில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என மன்னாா்குடியில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா…

திருப்பாலைத்துறையில் ஆறாம் வகுப்பு மாணவி சாதனை

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறை ஆபீதின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி சாதனை… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாதிருப்பாலைத்துறையில் உள்ள…

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அரையபுரம், தட்டுமால் படுகை விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்க தாமதமாகும் பட்சத்தில்… வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம்…

கரியமாணிக்கம் அரசு கரும்பு உழவியல் ஆராய்ச்சி பண்ணையில் பயிற்சி முகாம்!

செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் கரியமாணிக்கத்திலுள்ள அரசு கரும்பு உழவியல் ஆராய்ச்சி பண்ணையில் கரும்பு சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் குறித்த மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்பம்…

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்… தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற துளிர் திறனறிவுத் தேர்வு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் துளிர் திறனறிவுத் தேர்வை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்தார். கந்தர்வ கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில்…

குறிச்சி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் திண்ணை பிரச்சாரம்

திருப்பனந்தாள் அருகே குறிச்சி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் திண்ணை பிரச்சாரம். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தமிழக அரசின் இரண்டரை ஆண்டு…

திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அடையாளம் தெரியாத இறந்த இரண்டு உடல்கள் ஈம சடங்குடன் நல்லடக்கம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அடையாளம் தெரியாத இறந்த இரண்டு உடல்கள் ஈம சடங்குடன் நல்லடக்கம் அடையாளம் தெரியாத…

ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓபிஎஸ் அணி சார்பில்…

வெறிச்சோடி காணப்பட்ட பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தமிழகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.. வெறிச்சோடி காணப்பட்ட பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம்.. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர்…

மன்னார்குடியில் கண்டா வர சொல்லுங்கள் என ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் கண்டா வர சொல்லுங்கள் என ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு கண்டா வரச் சொல்லுங்க என்று மன்னார்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை பார்க்கும் பொதுமக்கள்…