திண்டுக்கல்லில் காவல்துறை – பொதுமக்கள் இடையே நல்லறவு வளர்க்கும் விதமாக மாரத்தான் போட்டி
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல்லில் காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுணர்வு ஏற்படும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.…