Category: தமிழ்நாடு

திண்டுக்கல்லில் காவல்துறை – பொதுமக்கள் இடையே நல்லறவு வளர்க்கும் விதமாக மாரத்தான் போட்டி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல்லில் காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே நல்லுணர்வு ஏற்படும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.…

பி.பி.ஜி.கல்வியியல் கல்லூரியில் 2005 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை சரவணம்பட்டி பகுதியில்,கல்வியியல்,தொழில் நுட்பம்,நர்சிங் மற்றும் பிசியோ தெரபி, என பல்வேறு துறை சார்ந்த கல்லூரிகளை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பி.பி.ஜி.கல்வி குழுமம் நடத்தி வருகின்றது..…

தொடக்கப்பள்ளி புதிய கட்டிடத்தின் மேல் தாழ்வான செல்லும் மின் வயரை மாற்றி அமைக்க கோரிக்கை

சோழவந்தான் சோழவந்தான்அருகே குருவித்துறை ஊராட்சி சித்தாயிபுரம் கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் 20..க்கு மேற்பட்ட. குழந்தைகள் பயின்று வந்தநிலையில் பள்ளி ஓட்டு கட்டடம்…

நெடுங்குளம் ஸ்ரீநீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா

சோழவந்தான் சோழவந்தான் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ நீதி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் .. விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடந்தேறியபின்பு ஜுன் 25.ல் அதிகாலையில் கோபால.கிருஷ்ணன் சிவச்சாரியார்…

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நடத்தும் கையெழுத்து இயக்க போராட்டம்

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர் என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்திய குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நடத்தும் ஜுன்…

சேரன் கல்லூரியில் கலாச்சார விழா!

சேரன் கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமான சேரன் சுகாதார அறிவியல் கல்லூரி மற்றும் சேரன் எஸ்.எம்.எஸ் கலை அறிவியல் கல்லூரி இனைத்து நடத்திய ஆண்டு கலாச்சார விழா…

வலங்கைமான் வேளாண்மை துறையில் நடைபெற்ற கிசான் மேளா விழா

வலங்கைமான் வேளாண்மை துறையில்நடைபெற்ற கிசான் மேளா விழாவில் ஊட்டமேற்றிய தொழ உரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வேளாண்மை மற்றும்…

முத்து வடுகநாத தேவரின் 251வது குருபூஜை விழா

முத்து வடுகநாத தேவரின் 251வது குருபூஜை விழாவினை முன்னிட்டு இன்று சிவகங்கை மேதகுரு ராணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை…

கங்கை முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகவிழா

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் கிராமத்தில்எழுந்தருளி அருள் பாலிக்கும்30 ஆண்டுகள் பழமையானகங்கை முத்துமாரியம்மன்ஆலய மகா கும்பாபிஷேகவிழா கடந்த 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9…

18 வது ஆண்டு மை கராத்தே இண்டர்நேஷனல் துவக்க விழா

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியல் சிறு குழந்தைகள்,பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் என அனைத்து தரப்பினருக்கும் கராத்தே கலை பயிற்சி அளிக்கப்பட்டு…

கோவையில் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

கோவையில் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் கோவை,திருப்பூர் உள்ளிட்ட கோவை கோட்டத்தை சேர்ந்த பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய…

ஆலங்குளம் கண்டப்பட்டி சீவலசமுத்திரம் சேகரத்தில் குருதி கொடை முகம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சீவலசமுத்திரம் TDTA. தொடக்கப்பள்ளியில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மருதம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் சீவலசமுத்திரம் சேகரம், சில்ரன் சாபிட்டபிள் டிரஸ்ட்…

சிப்காட் எதிர்ப்பு குழு சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வலையபட்டி மோகனூர் காட்டுப்புத்தூர் திருச்சிராப்பள்ளி சந்திப்பு சாலையில்விவசாய முன்னேற்ற கழகம் மற்றும் சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக மாபெரும்…

மன்னார்குடியில் இராஜகோபாலசாமி கோவில் ஆணி தெப்பத்திருவிழா- கொடியேற்றத்துடன் தொடங்கியது

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இராஜகோபாலசுவாமி ஆலயம். இங்கு ஆணி தெப்பத்திருவிழா வருகிற ஜூலை…

வரதராஜன் பேட்டையில் தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த வரதராஜன்பேட்டை பேரூராட்சி, வடக்கு தெருவில் ரூபாய் 9.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை…

தளவாயில் கலைஞர் நூற்றாண்டு விழா பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்-அமைச்சர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் செந்துறை அருகே பரவாயில்லையே மண்ணுக்கு சிறப்பு மருத்துவ முகாமினை போக்குவரத்து துறை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அரியலூர்…

ஆமிதா நல்லூர் ஊராட்சி பொன்னியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 

பொன்னேரி ஆமிதாநல்லூர் ஊராட்சி பொன்னியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்கா எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ளது …

தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையில் புதிய செயலி மூலம் ரவுடிகள் நடமாட்டம் கண்காணிப்பு

கடலூர் மாவட்டம் மற்றும் புதுவையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட போலீஸ்…

செந்தில்பாலாஜி குணம் அடைந்து வருகிறார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள்…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

உலக புகழ்பெற்ற பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.…

வால்பாறை திட்டக்குழு உறுப்பினர் உமாமகேஷ்வரிக்கு கோவை மேயர் கல்பனா வாழ்த்து

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வால்பாறை 21 வது நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் அதைத்தொடர்ந்து கோவை மேயர்…

மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்துவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்

.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தனது செய்தி குறிப்பியில் கூறியதாவது இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 20% கூடுதலாக மின் கட்டணத்தை…

நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா- மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு…

மாவட்ட வருவாய் அலுவலர் மாணவர்களுக்கு அறிவுரை- தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்

கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள் என போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை…

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழா-சிறப்பு மருத்துவ முகாம்

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்…

கொரோனாவை வென்றெடுத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சேரும்-வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமை வனத்துறை அமைச்சர்…

மீண்டும் மோடி ஆட்சி வந்தால் இனி இந்தியாவில் தேர்தலே நடக்காது- கலைஞரின் நூற்றாண்டு விழாவில் நாஞ்சில் .சம்பத் பேச்சு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கீழவீதியில் பாபநாசம் பேரூர் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு…

பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் வளர்ச்சித்திட்டப் பணிகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் 3 புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நினைவு நாள் அஞ்சலி

“அஞ்சலி” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவரது அம்மா 5-ஆண்டு நினைவு தினத்தையொட்டி கல்லறையில்…

மொரப்பூர் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது

மொரப்பூர் R. கோபிநாதம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தருமபுரி தெற்கு மனவளக்கலை மன்றம் இணைந்து சர்வதேச யோக தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் நிறுவனர்…

கந்தரவக்கோட்டை மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுமவள மைய அளவில் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

கந்தர்வகோட்டை கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட…

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட…

மழை வர வேண்டி கோவை ஸ்ரீ நாக சக்தி அம்மன் பீடாதிபதி பாபுஜி சுவாமிகள் தலைமையில் சிறப்பு யாகம்

கௌவைக்கு முக்கிய நீராதாராமாக உள்ள சிறுவானி அணை பகுதயில் மழை வரத்து குறைவான காரணத்தால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து அணை வறண்டு போகும் நிலையில் உள்ளது.இந்நிலையில்…

பன்முக திறமை கொண்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் அசத்த போவது யாரு சீசன் 2

கோவையில் முதல் முறையாக நடைபெற உள்ள இதில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் அசத்த உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கோவையில் பேட்டி பிரபல தொலைக்காட்சிகளான…

தமிழக மாணவர்களுக்கென சாலோம் டிரஸ்ட் எஜுகேஷன் சார்பாக கோவையில் பிரத்யேக மருத்துவ கல்வி கண்காட்சி

வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயில வழிகாட்டுவதற்கு என தனித்துவத்தோடு கோவையை தலைமையிடமாக கொண்டு சாலோம் டிரஸ்ட், செயல்பட்டு வருகின்றது.மேலும் தமிழக மாணவர்களின் வசதிக்காக சென்னை. திருச்சி. திருநெல்வேலி, மதுரை…

திருவாரூர் மாவட்டம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி…

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

சோழவந்தான் சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின் கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று , தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் மின் கல வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

கலைஞர் 100-வது பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அருகே உள்ள எலப்பாக்கம் கிராமத்தில்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் கலைஞர் 100-வது பிறந்த…

வீட்டு மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்கல் நிகழ்ச்சி

திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியில் திருச்செங்கோடு ஈரோடு ரோட்டில் அமைந்துள்ள தெப்பக்குளம் பகுதியை சுற்றி 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வசித்து…

பேருந்து படிக்கட்டுகளில் சாகச பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள்

பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் செயல்படும் பெண்கள் பள்ளியில், 2000 மாணவிகளும் குமாரபாளையம் சாலையில்…

மாணவர்களுக்கு   உபகரணங்கள்- ஊராட்சி செயலர் சாமுவேல் வழங்கல்

பொன்னேரி  கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சியில் நலி வடைந்த மூன்று மாணவர்களுக்கு பள்ளி உதவி உபகரணங்களை தனது சொந்த செலவில்  ஊராட்சி செயலாளர் சாமுவேல் வழங்கி…

வெள்ளையம்பட்டி ஊராட்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இலவச மருத்துவ முகாம்

அலங்காநல்லூர்- மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பன்னோக்கு சிறப்பு…

தொழிலாளி மீது பொய்வழக்கு பதிவு- அவரது உறவினர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவை மாநகராட்சி 77 வது வார்டு செல்வபுரம் பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் ராஜ லட்சுமி.இவரது பகுதியில் நடைபெற்று வரும் உப்பு தண்ணீர் விநியோகிக்கும் தொடர்பான பிளம்பிங் பணிகளை…

தண்டலச்சேரி ஊராட்சியில் ரெடிங்டன் அறக்கட்டளை  நலத் திட்ட உதவிகள் 

பொன்னேரி தண்டலச்சேரி ஊராட்சியில் ரெட்டிங்டன்  அறக்கட்டளை சார் பில் தண்டலச்சேரி, பனப்பாக்கம், கெட்டணமல்லி ஆகிய ஊராட்சி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி…

சேதம் அடைந்து சாய்ந்த மின்கம்பத்தை மாற்ற விவசாயிகள் கோரிக்கை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மேல்மருவத்தூர் அருகே உள்ள மாத்தூர் முனியந்தாங்கள்சாலையில் எச்.டி.லைன் மின்கம்பம் நீண்ட நாட்களாகவே சாய்ந்த நிலையில் எப்போது விபத்து ஏற்படுத்தும் என்பது தெரியாது மிகவும் ஆபத்தான…

பழனியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் நூறாவது நாள் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு…

மன்னார்குடி ஆலங்கோட்டையில் மக்கள் நல்வாழ்வு துறை நடத்தும் சிறப்பு மருத்துவ முகாமினை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவக்கி வைத்தார்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் இலவச பல்நோக்கு…

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவா திட்டத்தில் தத்தெடுக்கப்பட்டுள்ள காரமடை அடுத்த சென்னி வீரம் பாளையம் வேதாத்திரி கிராமத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு…

செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிட்டாமுண்டி துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ஜெகன் மோகன்வயது-47 தந்தை பெயர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால்…