Month: March 2023

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்…

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- சட்டசபையில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்

புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். அப்போது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க…

பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ராமநவமையை முன்னிட்டு ஆலயத்தின் கருவறையில் உள்ள சாய்பாபாவிற்கு விபூதி,…

மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்க விழா, சிஆர்எஸ் விருது விழா வரும் ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது

கோவை வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்கள் மற்றும்சிஆர்எஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக ராக் அமைப்புடன் இணைந்து மாணவர்களுக்கு கல்வி உதவி திட்டம் துவக்கவிழா மற்றும்சிஆர்எஸ் விருது இன்ஸ்டிட்யூசன்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கிய மருத்துவர்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழாதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை மருத்துவர் ரூபாய் 10,000 மதிப்பிலான புத்தகங்களை…

அத்திப்பட்டு ஊராட்சியில் திட்டப்பணிகள் திறப்பு

பொன்னேரி அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் கலைஞர் அரங்கம் மற்றும் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி…

வலங்கைமான் தாலுகாவில் நடப்பு பருவத்தில் 8,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகமாகும்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நடப்பாண்டில் 8ஆயிரத்து 950ஹெக்டேரில் சம்பாவும், சுமார் 4ஆயிரம்எக்டேரில் குறுவை அறுவடைக்குப்பின் மேற்கொள்ளக்கூடிய தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இவை அறுவடைப் பணிகள் முடிவுற்று…

பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகர்கள் ஆர்ப்பாட்டம்

சத்தியமூர்த்தி செய்தியாளர் மேட்டுப்பாளையம் பழைய ஓய்வூதியத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்,ஈட்டிய விடுப்பு உடனடியாக வழங்க வேண்டும்,பயணப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…

ஆண்டிமடம் அருகே கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழப்பு

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அரியலூர் மாவட்டம்…

பொதுமக்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் தமிழக அரசு முதலமைச்சர்விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அச்சிறுப்பாக்கம் கோயில் நகரலயன் சங்கம் ஃபோர்டிஸ் மருத்துவமனை இணைந்து அச்சிறுப்பாக்கம் வெங்கடேசபுரம் அய்யனார் திருக்கோயில்…

தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

திருவாரூர், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மகளிர் கூட்டுறவு தொழிற் பயனுறுதிச் சங்க உறுப்பினர்கள் உறுதியேற்ற மற்றும் பொதுக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நடைபெற்றது.கூட்டத்திற்கு,…

தென்கரை பேரூராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம். 20-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத்…

பாரத் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஸ்ரீ ராம நவமி ஊர்வலத்திற்கு நீதிமன்றம் மாற்றுப் பாதையில் செல்ல அனுமதி வழங்கியும் சென்னை மாநகர காவல் துறை அனுமதி மறுப்பு! ஸ்ரீ ராம நவமி ஊர்வலத்திற்கு…

எடப்பாடி கே பழனிச்சாமி பொறுப்பேற்றது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது-பிஆர்.பாண்டியன் பாராட்டு

ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி பொறுப்பேற்றது விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கிறதுபிஆர்.பாண்டியன் பாராட்டு தமிழ்நாடு அனைத்து…

முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி மாபெரும் கூட்டம்

பொன்னேரி திருவள்ளூர்மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் ஆரணி திமுக நகர சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70…

கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபோக விழா

பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது கொடூர் ஊராட்சி இந்த ஊரா ட்சி உள்ள கிருஷ்ணாபுரம் பகுதி யில் புகழ்பெற்ற…

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சார்பாக தொழில்சார் சிறப்புக்கான ரோட்டரி விருது

தொழில்சார் சிறப்புக்கான ரோட்டரி விருது… ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சார்பாக பல்வேறு சேவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் இதில் ஆண்டு தோறும் சிறந்தமனப்பான்மையுடன்தான்…

மாநில ஊரக வாழ்வாத இயக்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகள் விழாவில் மாவட்ட ஆட்சியர்பங்கேற்பு

தென்காசி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை…

தூத்துக்குடி டூவிபுரம் – அண்ணாநகர் நடைபாதை – பாஜக பிரமுகர் கோரிக்கை

தூத்துக்குடி, தூத்துக்குடியில் டூவிபுரம் – அண்ணாநகர் செல்ல நடைபாதை ஏற்படுத்த வேண்டும் என பாஜக பிரமுகர் நடிகர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட…

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தென்திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீராமர்

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராம பிரானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து…

விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மானிய விலையில் நலதிட்ட உதவிகளை வழங்கினார் ஆலங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் எம் திவ்யா மனிகண்டன்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் வட்டாரம் வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் மானிய விலையில் சுழற் கலப்பை மற்றும் மின்கல மூலம் இயங்கும் தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி ஆலங்குளம்…

ராசிபுரம் அருகே சட்டவிரோதமாக லாரியில் கொண்டு செல்லப்பட்ட 36 எருமை மாடுகளை பறிமுதல் செய்து நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ஆந்திர மாநிலத்திலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு விற்பனைக்கையாக இளங்கோ என்பவரது லாரியில் எருமை மாடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்தனர்.இந்த நிலையில் நாமக்கல்…

தூத்துக்குடி-புத்தாக்க தொழில் முனைவோர் உருவாக்கத் திட்ட பயிற்சி

தூத்துக்குடிமீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சிநிலையத்தில் “புத்தாக்க தொழில் முனைவோர்உருவாக்கத் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்மேம்பாட்டில் மாணவர்ளுக்கானபயிற்சிதமிழ்நாடுடாக்டர். ஜெ. ஜெயலலிதாமீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடிமீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிநிலையத்தில்…

ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.…

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவர் சொந்தமாக பன்றி பண்ணை அமைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில…

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் எட்டாவது இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் எட்டாவது இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா ஆர்.சி.தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இதில் ராசிபுரம் ரோட்டரி…

அதிமுக பிரமுகர் மீது வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு

எல். தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிமுக நகர அவைத் தலைவராகவும் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவராகவும் பதவி வகித்து வருபவர்…

மேலூரில் வி.ஏ.ஓக்கள் பல்வேறு கோரிக்கைகளை நடைமுறை படுத்த வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேலூர் மதுரை மாவட்டம் மேலூரில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மேலூர் கிளையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நடைமுறை படுத்த வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம்…

சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தினர் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை…

சாதனை புரிந்த பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா

21வது தேசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் புனே நகரில் மகாராஷ்டிராவில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 1200 பாரா ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரர்…

புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சுவாமி கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ராமர்,சீதை, லெட்சுமணன், திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மோகன் செய்தியாளர் தரங்கம்பாடி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர…

சீர்காழி- குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் எதிரே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை சுடுகாட்டில் பயணிக்க போகிறோம் பழங்குடியினர் மக்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை குருமன்ஸ் பழங்குடியின S.Tஜாதி சான்று வழங்க கோரி திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு . ஸ்ரீ வீரபத்திரஸ்வாமி குருமன்ஸ்பழங்குடியினர் முன்னேற்ற நல சங்கம். மாவட்ட…

ஏப்ரல் 1 ஆம் தேதி நடத்தும் சுங்க சாவடி முன்பான லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழகவிவசாயிகள் சங்கமும் ஆதரவு

நாமக்கல் லாரி தொழிலும் விவசாயத்தொழிலும்ஒன்றுக்கொன்று தொடர்புடையது லாரி தொழில் பாதிக்கப்பட்டால் விவசாயத் தொழிலும் பாதிக்கப்படும் என்பதால் லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் ஏப்ரல் 1 ஆம் தேதி…

எவரெஸ்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் புதுமையான ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் என்ற கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது

மில்க் அனலைசர் கருவி அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பத்தைப் பயனபடுத்தித் துல்லியமான மற்றும் சரியான பாலின் தரப் பகுப்பாய்வை நிகழ் நேரத்தில் தெரிவிக்கும்…

தோடனேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது

உதயசூரியன் செய்தியாளர் அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி…

விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு விழா

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான விளையாட்டு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவினை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்…

மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல்லில் மகிளா காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி பேரணி.

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் 2019-ல் பாராளுமன்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத், சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை…

நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான இரண்டு நாள் ஹேக்கத்தான் பயிற்சி திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் ஸ்டார்ட் அப் டிஎன் உடன் இணைந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மற்றும் கூகுள் டெவலப்பர்ஸ்…

திண்டுக்கல்லில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற விழாவில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் அபிராமி லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் ரெத்தினம் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி கேம்பஸ் லயன்ஸ்…

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புதுச்சேரி அரசு சார்பில் விழா எடுக்கப்படும் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் 15–வது கூட்டத் தொடர் இம்மாதம் 9–ஆம் தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியது முதல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக…

ரூ.12 கோடியில் கட்டப்படும் அவ்வையார் மணிமண்டபம்-அமைச்சர் சேகர்பாபு

சட்டப்பேரவையில் இன்று வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலுக்கு நான்கு சிறு திருத்தேர்கள் அமைத்துதர அரசு ஆவன செய்யுமா என்றும், அவ்வையாருக்கு மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என…

ஆண்டியார் பாளையம் கிராமத்தில் செம்மண்சாலை அமைக்கும்பணி சபாநாயகர் தொடங்கி வைத்தார்

அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மனவெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியார் பாளையம் கிராம பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்…

ஆதிதிராவிட, பழங்குடியின கர்ப்பிணிகளுக்கு ‘காரைக்கால் அம்மையார் வளைகாப்பு திட்டம்’ அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவிப்பு

புதுச்சேரி ஆதிதிராவிட, பழங்குடியின கர்ப்பிணிகளுக்கு ‘காரைக்கால் அம்மையார் வளைகாப்பு திட்டம்’ தொடங்கப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்தார். சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதற்கு,…

புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் செயல்படுத்தப்படுமா? சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா கேள்வி

புதுச்சேரி புதுச்சேரி சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:- சேதராப்பட்டில் எடுக்கப்பட்ட 800 ஏக்கர் நிலம் 24 ஆண்டுகளாக காலியாக…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்- அமைச்சர் தேனீஜெயக்குமார் அறிவிப்பு

புதுச்சேரி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரமும், மாற்று திறனாளி விதவைகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. புதுவை சட்டசபையில் வேளாண்மை, கால்நடை, மகளிர்…

புதுவையில் சீமை கருவேல மரங்களை அகற்ற எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு

புதுச்சேரி பிராணிகள் நலவாரியம் அமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கருவேல மரங்களை அகற்ற எக்டேருக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கூறினார்.…

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தீவிர பயிற்சி பெற்ற வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார்

புதுச்சேரி மாநிலம்  தேங்காய்திட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மகன் பிரபாகரன் ( 32). பட்டதாரியான இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். புதுச்சேரியில்…

பாம்பனில் அதிக அளவில் பிடிபட்ட வாளை மீன்கள்

ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இலங்கை கடற்படை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள்…

தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தை: மத்திய உணவு பாதுகாப்பு அமைப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான ‘தஹி’ என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை…