கூவத்தூர்: கோடையில் சாரல் மழை
மே 9, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கூவத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் அரைமணி நேரம் சாரல் மழை பெய்தது இரண்டு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்