Month: June 2024

திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டம்

பல்லடம் செய்தியாளர் ஏ தாமோதரன் 98 42 42 75 20. திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள்…

முனியப்பன் கோவில் உண்டியலில் 90 கோடி காசோலை அதிர்ச்சியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம்…

அரசாணை 243 திரும்ப பெற வேண்டும் திருவாரூரில் டிடோஜாக் சார்பில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாணை 243 திரும்ப பெற வேண்டும் திருவாரூரில் டிடோஜாக் சார்பில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூர் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இதுவரை இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமை…

குள்ளபுரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு அனுபவப்பாடம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி தீர்த்தத்தில் குள்ளபுரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கு அன்பு அறம் செய் சுருளிப்பட்டி அன்பு ராஜா தனது அனுபவப்…

சித்தாய்மூர் ஊராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 சித்தாய்மூர் ஊராட்சியில் நூறுநாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது… நாகப்பட்டினம் மாவட்டம்…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். அப்பொழுது…

கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் ஆணி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம்

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவிலில் ஆணி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்று வெள்ளிக்கிழமை…

பல்லடம் அருகே பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார் பேருந்தின் பக்கவாட்டில் மோதி விபத்து இரண்டு பேர் படுகாயம்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20. திருப்பூர் மாவட்டம்,பல்லடத்தை அடுத்த காரணம் வேட்டை கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து…

கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் கமிஷனர்காக காத்திருப்பு-அதிமுக வெளிநடப்பு

கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் கமிஷனர்காக காத்திருப்பு-அதிமுக வெளிநடப்பு கடலூரில் மாமன்ற கூட்டம் மேயர் சுந்தரிராஜா. தலைமையில் நடைபெற்றது மாநகராட்சி கமிஷனர் நரேந்திரன். துணை மேயர் தாமரைச்செல்வன். உள்ளிட்டூர்…

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி இறுதி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி உதவி கலெக்டர் நர்மதா…

ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் சங்கத்தின் வெள்ளி விழா

ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு 2020/2021 இல் , தலைவர் சிவச்சந்திரன் மற்றும் செயலர் சிவப்ரகாஷ் ஆகியோரின் முன்னெடுப்பில் வாரம் தோறும்…

ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் குரு பரிகார ஆலயத்தில் குடமுழுக்கு வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளது

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் குரு பரிகார ஆலயத்தில் குடமுழுக்கு வருகிற 12-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் குமார் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்தக்…

ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை மது பாட்டில்கள் பறிமுதல்

ஆண்டிபட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை மது பாட்டில்கள் பறிமுதல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசு அனுமதி…

திருவாரூர் மாவட்ட திமுக இளைஞர் அணியின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

வேலா. செந்தில் குமார் செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் மாவட்ட திமுக இளைஞர் அணியின் சார்பில், மாவட்ட திமுக துணை அமைப்பாளர் வி.வினோத்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பள்ளி மாணவ…

இந்து தமிழர் கட்சியின் சார்பில் அபிராமி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலரிடம் புகார் மனு

திண்டுக்கல் நகர் அபிராமி அம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான தேரடி பின்புறத்தில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது பழைய திருக்கோயிலில் இருந்த மன்னர்கள் உருவம் பதித்த தூண்களும் பழனி…

புவனகிரி- கீரப்பாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

புவனகிரி ஜூன் 28 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கீரப்பாளையம் ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கீரன் தலைமையில் நடைபெற்றது…

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்- பூரணம் குணமடைய வேண்டி பக்தர்கள் வழிபாடு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரணம் குணமடைய வேண்டி சீர்காழி ஆபத்து காத்த விநாயகர்…

கம்பம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை நகராட்சி ஆணையாளரிடம் மனு

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இரண்டு ஆண்டுகளாக அனைத்து அலுவலகங்களும்…

சீர்காழி அருகே ஆதரவற்ற மூதாட்டி களுக்கு ரூ 2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சென்னியநல்லூர் கிராமத்தில் தார்பாய் குடிசை வீட்டில் வாழ்ந்த ஆதரவற்ற மூதாட்டி களுக்கு ரூ 2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய…

ஆயக்குடியில் சமத்துவத்தை போற்றும் மத நல்லிணக்க விழா நிகழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது மதுரை வீரன், பட்டாளம்மன் திருக்கோயில் இந்த திருக்கோயிலில் தற்போது திருவிழா…

ராஜபாளையம் பகுதியில் நலிவடைந்து வரும் தேங்காய் பேட்டை தொழில்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சேத்தூர், தேவதானம், மம்சாபுரம், கான்சாபுரம், வத்திராயிருப்பு போன்ற மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. ராஜபாளையம் தேங்காய்…

தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20. திருப்பூர் மாவட்டம் பல்லடம்.தமிழக கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமாரின்…

கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் – அனுமதி கொடுத்த நில அளவைத் துறையில் பணியாற்றிய இருவர் கைது

கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் – அனுமதி கொடுத்த நில அளவைத் துறையில் பணியாற்றிய இருவர் கைது… கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் –…

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி யின் அறிவிப்பின்படி,மாநில பொறுப்பாளர் அழகேசன் தலைமையில்…

ஒரகடம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் தங்க நகைகள் கொள்ளை-போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பால் முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர்கள் ஸ்ரீ பால் முனீஸ்வரரை வணங்குவதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர்…

பூதங்குடி எஸ். டி‌ சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை

புவனகிரி கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மூன்று மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வில் மாநில அளவில்…

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் பொது செயலாளரும் பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் பொது செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் அவர்கள் பிறந்தநாள் விழாவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட…

கடையத்தில் பாரதியின் மணவிழா

தென்காசி மாவட்டம் கடையத்தில் மகாகவி பாரதியாரின் 127 -ஆவது திருமண நாள் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது . பெண்ணுக்குப் பெருமை சேர்த்த மகாகவி பாரதி ,தன்…

முனைவர் மு. கலைவேந்தரக்கு இந்தியா புக் ஆப் ரிக்கார்டு வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வேளாண்மை இயக்குனர் முனைவர் மு. கலைவேந்தன்தேசிய அளவிலான விருதினை பெற்றார் கலைஞர் தமிழ் குறித்த வரலாறு ,சாதனைகள், கடிதங்கள், திரை வசனங்கள், இதழியல்…

தென்குவள வேலி அரசுப் பள்ளிக்கு ரோட்டரி கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள்

வலங்கைமான் அருகே உள்ள தென்குவள வேலி அரசுப் பள்ளிக்கு ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் சூரியகுமார் பெற்றுக்கொண்டார். திருவாரூர் மாவட்டம்…

சீர்காழி அருகே கடத்திவரப்பட்ட அரியவகை கடல் அட்டை பறிமுதல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே கடத்திவரப்பட்ட அரியவகை கடல் அட்டையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட வரை வியாழக்கிழமை சிறையில் அடைத்தனர்…

சீர்காழியில் வெவ்வேறு இடங்களில் இருந்த சகோதரர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு-போலீசார் விசாரணை

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் வெவ்வேறு இடங்களில் இருந்த சகோதரர்கள் இருவருக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார்…

மஞ்சக்குடி பள்ளிகளில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி

குடவாசல் வட்டார வள மையம் மற்றும் மஞ்சக்குடி பள்ளிகளில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.…

தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் கல்வி விருது

தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் தளபதி விஜய் அவர்களின் கல்வி விருது வழங்கும்விழா சென்னையில் நடக்க உள்ளது அது சமயம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற…

நீட் தேர்வில் நடந்துள்ள முறைக்கேடுகளை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் நடந்துள்ள முறைக்கேடுகளை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் சுந்தராபுரம் பகுதியில் நடைபெற்றது 2024…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமிக்கு தேசிய மாணவர் படையின் கௌரவ கர்னல் பதவி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமிக்கு தேசிய மாணவர் படையின் கௌரவ கர்னல் பதவி வழங்கப்பட்டது இந்தியாவிலேயே கவுரவ கர்னல் பதவியை பெற்றுள்ள முதல்…

ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலை-நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-வெம்பக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்!

அழிவின் விளிம்பில் உள்ள ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வெம்பக்கோட்டை ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்! விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி…

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கீழையூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கீழையூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்தார்கள் நாகப்பட்டினம் மாவட்ட…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ஜே.சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது திருவாரூர் மாவட்டத்தில், 2024…

கம்பம் நகராட்சி சார்பில் ஆணையாளர் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் மனிதநேயர் வாசுதேவன் தலைமையில் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி பொறியாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலையில்…

தாராபுரம் கவுன்சிலர்களை புறந்தள்ளும் நகராட்சி அதிகாரிகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மன்ற கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 17 வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறந்தள்ளி வெளிநடப்பு செய்துள்ளார்கள் தாராபுரம் நகராட்சி மன்ற…

கள்ளச்சாராயம் விற்பனையை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்-தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில் மனு

தர்மபுரி மாவட்ட தேமுதிக சார்பில் தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையை உடனடியாக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் இதுபோன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு…

சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்டம் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு முன்னிட்டு, சிறுதானிய விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு…

சின்னமனூர் சாமிகுளம் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வீ. ஷஜீவனா தலைமையில் இன்று சமாபந்தி நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சுற்று வட்டார…

பிரான்ஸ் MP தேர்தல் முதன் முதலில் புதுச்சேரி வெளிநாடு வாழ் தமிழர்கள் தொகுதியில் போட்டியிடும் கண்ணபிரான்-சட்டப் பேரவை தலைவர் ஏம்பலம் R. செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்

2024, ஜூன் 30, ஜூலை 7 தேதிகளில் நடக்க இருக்கும் French பாராளுமன்ற தேர்தலில் நான், கண்ணபிரான் மற்றும் திருமதி ARTHUR FRANÇOISE ம் இணைந்து போட்டியிடுகிறோம்.…

அதிமுகவின் கோரிக்கையை சட்டமன்றத்தில் ஏற்க வேண்டும்- கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

அதிமுகவின் கோரிக்கையை சட்டமன்றத்தில் ஏற்க வேண்டும்- கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி… கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.…

கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் செல்ல தடை

கோவை குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் செல்ல தடை ஆர்ப்பரித்து கொட்டும் அருவி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கோவை குற்றாலம் தமிழகம் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி…

கோவையில் கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

கோவையில் கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் காலை சிற்றுண்டி,இனிப்புகள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின்…

சுருளி அருவியில் வெள்ள பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்மேற்கு பருவ மழை தீவிரம் எதிரொலி சுருளி அருவியில் வெள்ள பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில்…