டாக்டர் ராஜ்குமார் வில்லியனூர் வட்ட ஆய்வாளர் வேலைய்யனிடம் மனு
டாக்டர் ராஜ்குமார் வில்லியனூர் வட்ட ஆய்வாளர் வேலைய்யனிடம் மனு அளித்தார்.அகில இந்திய மனித உரிமைகள் கழக மக்கள் விழிப்புணர்வு மையத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ராஜ்குமார் மனு…
டாக்டர் ராஜ்குமார் வில்லியனூர் வட்ட ஆய்வாளர் வேலைய்யனிடம் மனு அளித்தார்.அகில இந்திய மனித உரிமைகள் கழக மக்கள் விழிப்புணர்வு மையத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ராஜ்குமார் மனு…
புதுவைத்தமிழ்ச் சங்கத்தில் உலகத் தாய்மொழி நாள் விழாவையொட்டிதமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு சங்கத் தலைவர்வி.முத்து தலைமை வகித்தார்.சங்க துணைத் தலைவர் நா. ஆதிகேசவன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக…
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக வானொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.அவ்வாறு இந்த மாதத்தின்…
பிறந்தநாள் விழா கொண்டாடிய அமைச்சர் சாய் சரவணக்குமாரை முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று வாழ்த்தினார். புதுச்சேரி குடிமைப்பொருள் அமைச்சர் சாய் சரவணகுமார் தனது 50-ஆவது பிறந்தநாள் விழாவை…
புதுச்சேரி மாநிலம் பாகூர் மார்க்கெட் வீதியில் உள்ள பூலோக மாரியம்மன் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்ட நிலையில் பாகூர் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள புதரில்…
மணவெளி தொகுதி நல்லவாடு கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மயான கொள்ளை விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான…
புதுச்சேரி,பிப்.26-காரணமும் இன்றி மூடியுள்ள தொழிற்சாலையை மீண்டும் இயக்க வேண்டி புதுச்சேரி தொழிலாளர் துறை செயலாளர் முத்தம்மாவை எதிர்கட்சி தலைவர் சந்தித்து முறையிட்டார்.புதுச்சேரி சேதராப்பட்டியில் இயங்கி வரும் எல்.அண்ட்.டி.…
புதுச்சேரி வாணரப்பேட்டை தமிழ்தாய் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு…
புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சைன்ஸ் கல்லூரி மற்றும் புதுவை நேரு யுவகேந்திரா…
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி புதுவை குயவர் பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள கீர்த்தி மகால் திருமண மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை…
மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் இன்று 24.02.2023…
புதுச்சேரி நீடராஜப்பர் வீதியை சேர்ந்த கருணாநிதி மகன் ராஜ்பிரசாந். புதுச்சேரி காந்திவீதியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டி தேர்வுக்கான பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார்.இவரது டெலிகிராமிற்கு ஒரு குறுஞ்செய்தி…
புதுச்சேரி முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியை சேர்ந்தவர் கித்தேரி ஆர்தர் பெர்னாபே (63). புதுச்சேரி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜெயராக்கினி (58)…
வில்லியனூர் தொகுதியில் 23 பயனாளிகள் வீடு கட்டுவதற்காக ரூ. 26.60 லட்சம் வங்கிகளில் செலுத்தப்பட்டதற்கான அடையாள அட்டையினை எதிர்க்கட்சித் தலைவர் .சிவா வழங்கினார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்…
புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி சார்பில் பஸ்தி சம்பர்க் அபியான் என்னும் பட்டியல் இன மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம்…
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் ஏற்பாட்டில் பொது மக்களுக்கு நாளை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி…
எம்.ஜி.ஆர் சிலைக்கும் ஜெயலலிதா கட்ட அவுட் -க்கும் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டம் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளும் செல்லும் என்று…
புதுச்சேரி…பள்ளிக்கு அருகாமையில் அசைவ உணவகம்.. உணவகப் புகையால் மாணவர்களுக்கு உடல் நலப் பாதிப்பு.குழந்தைகள் நல குழுவினர் நேரில் சென்று ஆய்வு. புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில்…
தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை,அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.பெயர் பலகையில் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு…
புதுச்சேரியில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 9-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது 13-ஆம் தேதி முதலமைச்சர்…
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தொகுதிகுட்பட்ட வி. மணவெளி மற்றும் ஒதியம்பட்டு கிராமங்களில் ரூ. 12 லட்சம் செலவில் மண்சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் சாய். சரவணக்குமார் மற்றும்…
புதுவை நெட்டப்பாக்கம் செம்படப்பேட்டில் உள்ள அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை திருவிழாவில் புதுவை பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். ஒவ்வோர் ஆண்டும் மாசிமாத அம்மாவாசையில்…
புதுச்சேரி மாநிலம் ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் சமுதாய நலக்கூடம் மிகவும் சேதமடைந்திருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர்…
வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி சோலை நகர் சமதர்ம புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம் சார்பில்…
வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி புதுவை தமிழ் சங்கத்தில் செ.வெ. ரெக்கார்ட் ஹோல்டர் போரம், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு,…
மாநில அளவில் ஆன கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பாகூர் ஆல்ஃபா சிபிஎஸ்இ பள்ளி மாணவன் ஆல்பா கல்வி நிறுவனத்தின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை போர்த்தி…
புதுச்சேரியில் நாடார், கிராமணி, மற்றும் சாணார் உள்ளிட்ட சாதிகளை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி துணைநிலை ஆளுநருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் கிராமணி,நாடார்,…
ஹரிதாஸ் ஆறுமுகம் செய்தியாளர் கவர்னர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை, இறுமாப்பு வேண்டாம் என கூறியுள்ளார். புதுச்சேரி மாநில துணைநிலை…
புதுவை மாநில அஇஅதிமுக மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: புதுச்சேரி மாநிலம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற…
புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே ஆண்டியார்பாளையத்தில் உள்ள ஒரு மதுக்கடை எதிரே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து…
உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு ராதே…
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த உருவையாறு செல்வா நகரை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மகன் பிரேம்குமார் ( 23), புதுச்சேரியில் உள்ள…
மணவெளி தொகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரண நிதியை சபாநாயகர் செல்வம் வழங்கினார். அரியாங்குப்பம் மணவெளி தொகுதி பூரணாங்குப்பம் தெற்கு வீதி சேர்ந்தவர் ஆனந்த். இவரது…
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூக்கடை நடராஜன் முன்னாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலச் செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய பொருளாதா ரத்தை சீர்குலைத்த அதானி பங்கு மோசடி குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வேண்டும். பாராளு…
புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியை சேர்ந்த பூரணாங்குப்பத்தில் திடீர் தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதமானது. தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் ஆனந்த்.…
புதுச்சேரியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. அன்னையின் முயற்சியால் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.…
தமிழ் வளர்ச்சி சிறகம் மீண்டும் செயல்பட வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டும். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்…
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந்…
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மெர்லின் தனம்அற்புதம். இவர் பாரதிதாசன் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரோலர்ஸ்கேட்டிங் வீரரான இவர் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில…
புதுச்சேரி பெண் குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள்…
புதுவைத் தமிழச்சங்கத்தில் திருவள்ளுவார் சிலை நிறுவிய நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறப்புவிருந்தினராக தமிழரவு மன்ற நிறுவனர் வ.மு.சேதுராமன் கலந்து கொண்டு திருவள்ளுவர்…
மத்திய அரசின். ஆசாதி கா அம்ரீத். மகோற்சவ். நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதை ஒட்டி. புதுச்சேரியில். உள்ள அனைத்து.கொம்யூன் பஞ்சாயத்து. அலுவலகங்களிலும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும். சுற்றுச்சூழலை…
புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கம். அயுற்று மகாதேவர் ஆலயத்தில் சிவராத்திரி முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. அதனை ஒட்டி. வேந்தியம் கலைக்கூடம் வழங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்…
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- நாம் அனைவரும்…
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த ஊசுட்டேரியில் 3 படகுகளுக்கு தீவைத்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி வில்லியனூர் அருகே…
புதுச்சேரி மணவெளிதொகுதி தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் வழியாக செல்லும் மடுகரை சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.இதன் காரணமாகவும், அபிஷேகபாக்கம் பகுதிகளில் வளைவுகள் அதிகமாக இருப்பதாலும்…
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 1 முழுவதும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மக்களை நேரில் சந்தித்து தொகுதியில் உள்ள குறைகளை…
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மாணவ மாணவியர்கள் அச்சமின்றி தேர்வினை எதிர்கொள்ளும் நோக்கில் எக்ஸாம் வாரியர்ஸ் என்ற நூலினை எழுதி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பாராளுமன்ற மாநிலங்களவை…