Month: June 2025

காட்டூர் பகுதியில் திமுக பாகநிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் காட்டூர் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாவட்ட பாகநிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டமானது திமுக திருச்சி மண்டலத்திற்கு தேர்தல் மேலிட பொறுப்பாளரும் , நகராட்சித்துறை அமைச்சருமான…

அரியலூரில் நடந்தது அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

அரியலூரில் நடந்தது அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் அரியலூர் ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடைபெற்றது எச் எம் எஸ் மாவட்ட செயலாளர் ராமசாமி…

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் M. உமாபதி செய்தியாளர் காஞ்சிபுரம் மாவட்ட இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மத்திய அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள்…

மதுரை மாநகரில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமரா திறப்பு

மதுரை ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் முகப்பில் முத்துபாலம் பகுதியில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்தார். அதிநவீன வாகன…

காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நபர் மரணத்திற்கு காயல் கடும் கண்டனம் !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப்…

திருவொற்றியூரில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

திருவொற்றியூர் உள்ள தனியார் விளையாட்டு அமைப்பு சார்பில் மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்ற இறகு பந்து வில்வித்தை செஸ் கராத்தே போட்டிகள் மற்றும் ராசி கோப்பை விளையாட்டுப்…

கமுதியில் SDPI கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சியின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயற்குழு கூட்டம் கமுதி SDPI கட்சி அலுவலகத்தில் தொகுதி தலைவர் V.S.ரிஸ்வான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்…

அலங்காநல்லூரில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் செயல் விளக்க கூட்டம் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு…

புதிய மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வாழ்த்து

தஞ்சாவூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளராக புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட திருமதி சித்ரா அவர்களை காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர், காவிரி…

ராமநாதபுரம் மாவட்டகூடுதல் ஆட்சியர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டகூடுதல் ஆட்சியர் பொறுப்பேற்பு இராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக திவ்யான் ஷீ நிகம் இன்று மாவட்டஆட்சிதலைவர் அலுவலகத்தில் பதவியேற்றார் இதற்கு முன்பு இவர் விழுப்புரம் மாவட்டம்…

சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்-ஹோம பூஜைகளுடன் துவக்கம்:-

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த திருவெண்காடு புதன் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்- அனுக்ஞை, எஜமானு,விக்னேஸ்வர ,கணபதி, நவக்கிரக ஹோம பூஜைகளுடன் துவக்கம்:-…

கம்பம் நகரில் மலை போல் குவிந்துள்ள குப்பையால் சுகாதார கேடு

கம்பம் நகரில் மலை போல் குவிந்துள்ள குப்பையால் சுகாதார கேடு தேனி மாவட்டம் கம்பம் நகரில் 7 ஆவது வார்டு சுப்பிரமணிய கோவில் தெருவில் சுமார் ஆயிரத்துக்கும்…

திருவாரூர் மாவட்டத்திற்கு பிளாஸ்டி சேகரிப்பு கூண்டு-மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் துவக்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை செய்யும் வகையில் நான்கு நகராட்சிகள் ஏழு பேருராட்சிகளில் முத்தூட் பைனான்ஸ் சமூக பொறுப்பு திட்ட நிதியின் கீழ் பாலம் சேவை நிறுவனத்தின்…

வாட்டர் பெல் திட்டம்-சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்

வாட்டர் பெல் திட்டம்: சமூக அமைப்பினர் வாட்டர் பாட்டில்களை வழங்கினர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள வாட்டர்…

பாலமேடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் சின்னவர் அம்மா செந்தில்குமார் அவர்களின் திருக்கரங்களால் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில்…

பரமக்குடியில் ஓரணியில் தமிழ்நாடு கூட்டம்

பரமக்குடியில் ஓரணியில் தமிழ்நாடு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், பரமக்குடியில் நடைபெற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ – ஒன்றிய கழக பொது…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு- கலெக்டர் எச்சரிக்கை

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று (ஜூன் 30) மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பொருத்து…

தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம்:உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு முற்றுகை ஆர்ப்பாட்டம் – 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்…

தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள் தெறிவிக்கின்றனர். திருப்பூர்…

குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 7,099 க்கு ஏலம் போனது

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குடவாசல் – கொரடாச்சேரி சாலையில் உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 371 குவிண்டால்…

ஆசிரியர் தரகுறைவாக பேசியதால் தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்த மாணவர் தற்கொலை பள்ளி முற்றுகை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், தஞ்சாவூர் தனியார் பள்ளியில் சக மாணவியுடன் பேசியதை பார்த்த ஆசிரியர் தரகுறைவாக பேசியதால், மனம் உடைந்த மாணவன் வீட்டில்…

ஆறு வயது சிறுமி ஆதனா லட்சுமி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்

ஆங்கில எழுத்துக்களில் ஏ முதல் இசட் வரையில் 676 சொற்களை 18 நிமிடங்களில் கூறி ஆறு வயது சிறுமி ஆதனா லட்சுமி சோழன் உலக சாதனை புத்தகத்தில்…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் மாணிக்கவாச ஸ்வாமிகள் குருபூஜை விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் சைவக் குரவர்களின் ஒருவரான மாணிக்கவாச ஸ்வாமிகள் குருபூஜையினை முன்னிட்டு, ஆலயத்தில் உள்ள நால்வர்…

கரூர் மாநகராட்சியில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாநகராட்சியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 2 மண்டல அலுவலகங்கள் திறப்பு விழா நடைபெற்றது கரூர் மாநகராட்சி உட்பட்ட…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சி தான் தலைமை தாங்க வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த் கருத்து..!

கோவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் தமிழக கட்சி தான் தலைமை தாங்க வேண்டும். பிரேமலதா விஜயகாந்த் கருத்து..! போதை பிரச்சனையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா மட்டும்…

தூத்துக்குடி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழா

தூத்துக்குடி சண்முகபுரம் முத்துமாாியம்மன் கோவில் விழா கடந்த 24ம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்று பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு…

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சோ்க்கை பாக முகவா்கள் செயலிவிளக்க கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர திமுக செயலாளர்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கணிதம் , அறிவியல் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திரு க்கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி வடிவடையம்மன் ஆதிபுரீஸ்வரர் திரு க்கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் தமிழக…

சென்னை துறைமுகத்திலிருந்து ,நேற்று முன்தினம் இரவு, ஆண்டார்குப்பம் கண்டெய்னர் நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்து. கண்டெய்னர் லாரி, எர்ணாவூர் முல்லை நகர் அருகே, திடீரென பிரேக் பிடிக்காமல் கேட்டு…

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 271 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது

பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து, மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் தனியார்துறை…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏழு மாணவர்கள் 400 க்கு…

சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து கூறை வீடுகள் எரிந்து சேதம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே சமையல் செய்த போது ஏற்பட்ட கேஸ் கசிவால் தீ விபத்து . 2 கூறை வீடுகள் எரிந்து நாசமானதில்…

தென்காசி அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் ரூ1 கோடி கொள்ளை – பரபரப்பு

தென்காசி அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் தங்கம், வைரம் ரூ1 கோடி கொள்ளை – பரபரப்பு தென்தாசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்…

திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில் திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத்தோர் மகா சங்கத்தின், பொதுக்குழு கூட்டம் திருவாரூர் 21,கீழ சன்னதி தெருவில் உள்ள உள்ள…

அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர்

அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூரில் பிற கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் 150 பேர் இணைந்தனர் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம் திருமானூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில்…

தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல்

டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி தேசிய அளவில் வெள்ளி பதக்கம் வென்று கோவை சிறுவன் அசத்தல் கோவை விமான நிலையம் திரும்பிய…

கோவிந்தகுடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் 22- வது ஒன்றிய மாநாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி யூ. ஆர். திருமண மண்டபத்தில் தோழர் எம்.செல்வராஜ் நினைவு அரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் 22- வது…

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் க்யூ ஷாப் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கர்ஸ் கடையை மாநகராட்சி மேயர் திறந்து வைத்தார்

கோவையில் பிஸ்கட்ஸ் மற்றும் கேக் விற்பனையில் பிரபலமான க்யூ ஷாப் ஸ்வீட் ஸ் அண்ட் பேக்கர்ஸ் சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் தனது புதிய விற்பனை மையத்தை துவக்கி…

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய…

வில்லியனூர் தொகுதியில் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை இயக்குனரிடம் எதிர்க்கட்சித் தலைவர். இரா. சிவா ஆலோசனை

புதுச்சேரி நகராட்சி மற்றும் வில்லியனூர் கொம்மியூன் மூலம் நடைபெறவிருக்கும் பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை இயக்குனர் திரு. சக்திவேல் அவர்களை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா…

புதுச்சேரி பாஜகவின் புதிய தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற நிலையில், ராமலிங்கம் மட்டுமே தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வாகவுள்ளார்

அண்டமா நதியில் மணல் கொள்ளை-பழமை வாய்ந்த நதி அழிந்து விடும் அபாயம் – பொதுமக்கள் வேதனை!..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 அண்டமா நதியில் மணல் கொள்ளை..!-பழமை வாய்ந்த நதி அழிந்து விடும் அபாயம் – பொதுமக்கள் வேதனை!.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்…

கீழக்கரை அருகே விபத்தில் இறந்த இளைஞர் கண்தானம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் அமுதா தம்பதியின் மகன் தேவராஜன், வயது, 20 இவர் ஒட்டிச் சென்ற…

கோவையில் ஒரே நேரத்தில் 26 ஆசனங்களை 26 பள்ளி மாணவர்கள் இணைந்து செய்து உலக சாதனை முயற்சி

கோவை பிராட்வே டெக்கத்லான் மற்றும் யோவா யோகா அகாடமி இணைந்து நடத்திய இந்நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை…

மாதவரத்தில் செல்வ குபேர சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் பொன்னியம்மன்மேடு முனுசாமி நகரில் அமைந்துள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் செல்வ குபேர சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கணபதி…

பயணிகளிடம் அன்பான புன்னகையுடன் அரசு பேருந்தை வழி நடத்தும் நடத்துனர்

நண்பர்களே இன்று சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் அரசு பேருந்தில் பயணம் மிகவும் இளம் வயது நடத்துனர் அனைத்து பயணிகளிடம் அன்புடனும் அரவணைப்புடனும் பேசினார். முகத்தில் எப்பொழுதுமே ஒரு…

வலங்கைமானில் ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வலங்கைமான் வட்ட மாநாடு நடைபெற்றது. மாநாடு தலைவர் எஸ்.புஷ்பநாதன் தலைமையில்…

அரியலூரில் நடந்தது சிஐடி யு மாவட்ட குழு கூட்டம்

அரியலூர் நிருபர் கேவி முகமது அரியலூரில் நடந்தது சிஐடி யு மாவட்ட குழு கூட்டம் தலைவர் எல்ஐசி கிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் ரங்கராஜன் சிறப்புரையாற்றினார்…

பள்ளி மாணவர்களுக்கு கலை அறிவு பாடத்திட்டமான ஈசிஏ ப்ராஜெக்ட் தொடக்கம்

தஞ்சாவூர் மேக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முறையான கலை பாடத்திட்டத்தோடு கலையறிவை கொண்டு செல்லும் நோக்கில் மாணவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், கராத்தே, ச்செஸ், போன்ற கலைகளை…